Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

ஆன்மிகம்

டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை பகுதிகளில் கொடி ஏற்றி இனிப்புகள்…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் கமுருதீன் தலைமையில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன்…
Read More...

அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட யூனியன் சார்பில் சபரிமலையில் நடைபெறும்…

அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட யூனியன் சாா்பில் சபரிமலையில் நடைபெறும் அன்னதானத்துக்கு 28-ஆவது ஆண்டாக 10 டன் மளிகை பொருள்கள்  நேற்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட…
Read More...

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் இன்று கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது .

தென் கைலாயம் என்றழைக்கப்படுகிறது திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில். இக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மட்டுவார்குழலம்மை உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டது. மேலும், உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு…
Read More...

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வழக்கறிஞர் சுதர்சன் முன்னிலையில் ராகவேந்திரா மடத்தில்…

திருச்சியில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்தில் வெள்ளி தேர் இழுத்த ரசிகர்கள் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்காக திருச்சி மாவட்ட தலைமை…
Read More...

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஒரே ரத்தின கல்லிலான புதிய வைர கிரீடத்தை அர்ப்பணித்த இஸ்லாமிய பக்தர் .

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பக்தர் ஜாகீர் உசேன் உள்ளிட்ட நன்கொடையாளர்கள் பலர் சேர்ந்து ஒரே ரத்தின கல்லில் 160க்கும் மேற்பட்ட வைரங்கள் பதித்து அழகிய கிரீடத்தை தயார் செய்து கொடுத்து உள்ளனர்.
Read More...

கோயில் உண்டியல் பணம் என்னும் போது திருடிய பெண் போலீஸ் ஏட்டு உட்பட 4 பேர் கைது. பெண் ஏட்டு சஸ்பெண்ட்…

தூத்துக்குடி: சங்கரன்கோவிலுள்ள பிரபல சங்கரநாராயண சுவாமி கோயிலில் உண்டியல் பணத்தை எண்ணும்போது 4 பேர் சிக்கியிருக்கிறார்கள்.. இதில் 4 பேருமே பெண்கள் ஆவர்.. அதிலும் ஒருவர் பெண் போலீஸ் ஆவார்.. இப்போது இவர்மீது அதிரடி நடவடிக்கை…
Read More...

சாக்சீடு குழந்தைகள் தத்துவள மையை தினத்தை முன்னிட்டு சாக்சீடு நிறுவனம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி .

சாக்சீடு குழந்தைகள் தத்துவள மையை தினத்தை முன்னிட்டு சாக்சீடு நிறுவனம் சார்பில் இயக்குனர் சகோதரி பரிமளா அவர்கள் தலைமையில் சாக்சீடு அரங்கில் நேற்று நடைபெற்றது . மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிறுவனம் சார்ந்த பாதுகாப்பு…
Read More...

பாடகி இசைவாணி மீது திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநிலத் தமிழ் வளர்ச்சி…

கானா பாடகி இசைவானி மீது பாஜக மாநில செயலாளர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார். "ஐ யம் சாரி ஐயப்பா, உள்ள வந்தா என்னப்பா" என்ற பாடலை பாடிய பாடகி இசைவானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக வெளிநாடு மற்றும்…
Read More...

சமத்துவ கிறிஸ்மஸ் விழா நடத்துவது என ஜே.கே. சி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில்…

சமத்துவ கிறிஸ்மஸ் விழா நடத்துவது என ஜே.கே. சி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம். திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பா.ஜான்…
Read More...

நம்பர் ஒன் டோல்கேட் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தில் பங்கு குழந்தைகளுக்கு உறுதி பூசல்…

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட்டில் அமைந்துள்ளது அற்புதக் குழந்தை இயேசு திருத்தலம் கும்பகோணம் மறை மாவட்டத்தில் அமைந்துள்ள நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள அற்புதக் குழந்தை இயேசு திருத்தலத்தில் கும்பகோணம் மறை மாவட்ட மேதகு ஆயர் ஏ.…
Read More...