Browsing Category
அஇஅதிமுக
ஜாதியை கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்த திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் .…

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி செயலாளராக பல ஆண்டுகளாக பொறுப்பு வகித்த சுரேஷ் குப்தா சமீபத்தில் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார் இதனை தொடர்ந்து இன்று காலை திருச்சி பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.… Read More...
நாளை நடைபெற உள்ள ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி மாநகர் மாவட்ட…
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயர் ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க… Read More...
ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் திருச்சி அதிமுக வடக்கு…
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:-
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க
கழகத்திற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து… Read More...
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவரும் மரியாதை செலுத்தி நலத்திட்டங்கள் வழங்கிடுங்கள் . அதிமுக…
அ இ அ தி மு க திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி… Read More...
திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம். மாவட்ட செயலாளர் குமார்…
அஇஅதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைப்படி..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில்
அஇஅதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை விளக்கி… Read More...
அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் திண்ணைப் பிரச்சாரம்…
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஜெ.பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் மாவட்டம் முழுவதும் இல்லம் தோறும் திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலில் மலைக்கோட்டையில் இருந்து பிரச்சாரம் தொடங்கியது . இதன் தொடர்ச்சியாக இன்று… Read More...
திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரான பிரபல அதிமுக பிரமுகர்.
2021 சட்டமன்ற தேர்தல் வழக்கு:
திருச்சி நீதிமன்றத்தில் அதிமுக பிரமுகர் ஆஜர்.
ஏப்ரல் 1-ந் தேதிக்கு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில்… Read More...
அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை…
ஜெயலலிதா பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் .
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி… Read More...
திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் நடைபெற்றது .
அவைத் தலைவர் அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி சுப்பிரமணி, பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, பொதுக்குழு… Read More...
கட்சியின் மூத்த தலைவர் என்றால் எல்லா கருத்தையும் பேசி விட முடியாது. திருச்சியில் முன்னாள் அமைச்சர்…
சமீப காலமாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த செங்கோட்டையன் பேசும்போது… Read More...