Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அஇஅதிமுக

திருச்சி பொன்மலை பகுதி அம்மா பேரவை சார்பில் நீர்மோர் பந்தலை அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தொடங்கி…

அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் பொன்மலை…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் சார்பில் நீர்மோர் பந்தல் மாவட்டச்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்ஜிஆர்  இளைஞர் அணி சார்பில் சார்பில் இன்று தண்ணீர் பந்தல் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் திறந்து வைத்தார். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி சார்பில் சத்திரம் பஸ் நிலையம்…
Read More...

மக்களால் நான், மக்களுக்காகவே நான் என போராடும் திருச்சி 14வது வார்டு அதிமுக கவுன்சிலர் அரவிந்தன்.…

திருச்சி ஸ்ரீரங்கம் மண்டலத்திற்கு உட்பட்ட மலைக்கோட்டை சறுக்கு பாறை பகுதியில் ரோடு போடுவதற்கு திட்டம் அறிவித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை எவ்வித பணியும் தொடங்கப்படவில்லை . மாநகராட்சியின் இந்த மெத்தன போக்கை கண்டித்து 14வது…
Read More...

லால்குடியில் திருச்சி அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் குமார்…

லால்குடி நகர கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் மாவட்ட செயலாளர் குமார் தொடங்கி வைத்தார் . அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க கோடை காலத்தில் மக்களின் தாகம் தீர்க்க, லால்குடி நகரம் சார்பில்…
Read More...

விபத்துக்குள்ளான சமயபுரம் கோயில் பக்தர்களை மீட்டு உதவி செய்த முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு துறையூரில் இருந்து திருச்சிக்கு திரும்பி வரும் வழியில் பெரமங்கலம் அருகே சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழாவில் கலந்து கொண்டு…
Read More...

திருச்சி பெல் அண்ணா தொழிற்சங்க 50-வது ஆண்டு விழாவில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரை.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, பெல் அண்ணா தொழிற்சங்கத்தின் 50.வது ஆண்டு விழாவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் பங்கேற்று…
Read More...

திருச்சி: அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நீர் மோர் பந்தல் மாநகர் மாவட்ட செயலாளர்…

காந்தி மார்க்கெட் பகுதி மரக்கடையில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கி வைத்தார். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் கோடைகால…
Read More...

சமயபுரம் அருகே கோடைகால நீர் மோர் பந்தலை அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தொடங்கி வைத்தார் .

அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க ச.கண்ணனூர் பேரூராட்சி கழகம் சார்பாக சமயபுரம் நால்ரோடு அருகில் இன்று (2.4.2025, புதன்கிழமை) கோடைக்கால நீர், மோர்…
Read More...

ஜல்லிக்கட்டு மாடு முட்டி இன்ஸ்பெக்டர் படுகாயம். முதலுதவி செய்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள இருந்திராப்பட்டியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விராலிமலை காவல் ஆய்வாளர் சந்திரசேகர் (வயது 56) மாடு முட்டியதில் படுகாயமடைந்தார்.…
Read More...

திருச்சி அதிமுக மாநகர சீனிவாசன் தலைமையில் ஏர்போர்ட் பகுதியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் ஏர்போர்ட் பகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் ஜேகே நகர் அருகே இன்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக…
Read More...