ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு வரும் பொழுது
மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யும் முறை நடைமுறைக்கு வரும்.
திருச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி:
திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு… Read More...
ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற திருச்சி நீதிமன்ற ஊழியர்களை தாக்கிய 2 வழக்கறிஞர்கள் உட்பட 3 பேர் கைது.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வரகூர் ஆதிதிராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்தவர்… Read More...
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி பொன்மலை உள்ளிட்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை டிச. 6 ஆம் தேதி மின்தடை செய்யப்பட உள்ளது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. .
மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம்… Read More...
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க...
… Read More...
திருச்சியில் பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
பெரியார் சிலையிடம் மனு கொடுத்தனர்
திருச்சி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பார்வையற்றோர் வாழ்வாதாரத்தை நிறைவேற்றக்கோரி… Read More...
DCM - 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் , திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது
அதன் தொடர்ச்சியாக… Read More...
திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட அறிக்கை:-
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி. பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க...
தமிழக மக்கள் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக… Read More...
திருச்சிக்கு வருகை புரிந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சேர்மன் பி.எஸ்.அமல்ராஜ் அவர்களை
நேற்று திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் மற்றும் திருச்சியில் உள்ள சங்க நிர்வாகிகள்… Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தியவர் கைது.
வாகனங்கள் பறிமுதல்,மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
ஸ்ரீரங்கம் பொன்னி டெல்டா காவிரி ஆற்றில் வாகனங்களில் மணல் கடத்தப்படுவதாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய… Read More...
திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அதிமுகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி… Read More...