திருச்சி கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகே புதிய எஸ்.பி.எஸ். சைவ அசைவ உணவகம் திறப்பு விழா நடைபெற்றது.
திருச்சி கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகே எஸ்.பி.எஸ் சைவ, அசைவ உணவகம் மிகப் பிரமாண்டமாக அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு… Read More...
குளித்தலை அருகே சட்ட விரோதமாக கனிம வள கொள்ளையில் ஈடுபடும் கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் உள்பட 3 நபர்கள் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளது… Read More...
திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு இருசக்கர வாகனங்கள் நாளை செவ்வாய்க்கிழமை பொது ஏலம் விடப்பட உள்ளது.
திருச்சி மாநகர அமலாக்கப் பிரிவில் உரிய ஆவணங்கள் இல்லாததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு… Read More...
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் வருகின்ற 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஜல்லிக்கட்டு விழா
முகூர்த்த கால் நட்டு அமைச்சர் கே என். நேரு தொடங்கி வைத்தார்.
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க .… Read More...
திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றும் வணிகவியல் துறை சார்பாக கல்வியின் மதிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகர குடிசைவாழ் பகுதியான தென்னூர் சவேரியார் கோவில்… Read More...
திருச்சி தாராதல்லூரில்
பாஜக பிரமுகர் கார் கண்ணாடி உடைப்பு.காவல் நிலையத்தில் புகார் .
திருச்சி காந்தி மார்க்கெட் தாராநல்லூர் வசந்தம் நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு வாசிகள் தங்களது கார் மற்றும்… Read More...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீராந்தி வடிகால் அருகே 45 வயதுடைய மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ… Read More...
மணப்பாறை அருகே பரிதாபம்
தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாத ஆண் குழந்தை திடீர் சாவு.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள எலமணம் கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 32).
இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.… Read More...
திருச்சி காட்டூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ.1.80 கோடியில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பொது மருத்துவமனையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருச்சி காட்டூர் பகுதியில் ரூ 1. 80 கோடி உயர்த்தப்பட்ட புதிய… Read More...
திருச்சியில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.
பல்வேறு நிறுவனங்களில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு… Read More...