தமிழ்நாட்டில் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு தினந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக் ஊழியர்கள், தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம்… Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அருண் ஹோட்டல், கலைய அரங்கம், எதிரில்,பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் SSS என்டேர்டைன்மெண்ட் ஹாலிவுட் அவதார் பொருட்காட்சியை கடந்த டிசம்பர் மாசம் திருச்சி தினமலர் ஆசிரியர்… Read More...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று தமிழ்நாடு சிவில் சப்ளையர்ஸ் கார்ப்பரேஷன் பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் அதன் தலைவர் ஜி.பழனி தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
… Read More...
14-02-2026 நேற்று சனிக்கிழமை அன்று காதலர் தினத்தை முன்னிட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை நோயளிகளையும் மற்றும் அவர்களை பேணி அன்பினை வெளிப்படுத்துபவர்களையும் அன்பு செய்யும் விதத்தை எம் B&W Legal Solution ( பி… Read More...
பல காமெடி வீடியோஸ்,ரீல்ஸ் இந்த பையனை பார்த்திருப்போம்.
பெயர் அருண்..தெலுங்கானாவை சேர்ந்த பையன், வறுமையால் நான்காம் வகுப்பு மட்டுமே படித்து,
லாரி க்ளீனிங் வேலைக்கு சேர்ந்திருக்கிறான்.
நேரு என்ற டிரைவரிடம் வேலைப்பார்க்கும் போது அவரது… Read More...
திருச்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி வார்டில் ரூ.25 லட்சத்தில் மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் கவுன்சிலர் அலுவலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 - க்கு உட்பட்ட வார்டு… Read More...
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்.
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.
100 கர்ப்பிணிகளுக்கு மங்களப் பொருட்கள் கொடுத்து வாழ்த்திய அமைச்சர்கள் கே.என்.நேரு,கணேசன்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை… Read More...
திருச்சி ஸ்ரீரங்கம், காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் போதை மாத்திரைகள்
விற்ற சிறுவன்,சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது.
சிக்கிய சிறுவன் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைப்பு.
திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை… Read More...
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த துணிகர சம்பவம்.
பிறந்து நான்கு நாட்களான ஆண் குழந்தையை தடுப்பூசி போடுவதாக பொய் கூறி கடத்திச் சென்ற பெண் கைது.
திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனை திருச்சி… Read More...
வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையை நேற்று (13-02-26) நடத்தினார்.
அதில் அவர் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக அவர்… Read More...