திருச்சி மாவட்டம், ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான… Read More...
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மேலும் அனைத்து தொகுதியிலும் போட்டியிட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம்விருப்ப மனு வாங்கி வருகிறார்.… Read More...
வருகின்ற சட்டமன்ற தேர்தலில்
சோழிய வேளாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு தான் ஆதரவு.
திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம்.
தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கம் சார்பில் சட்டமன்ற தேர்தல் கருத்து கேட்பு சந்திப்பு… Read More...
தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று மாலை நடைபெற்றது.
தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் இன்று மாலை நடைபெற்றது.… Read More...
திருச்சியில் 15வது மினி தேசிய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி 23-ந்தேதி வரை 3 நாட்கள் கே.கே.நகரில் உள்ள சாய் ஜி ரோல் பால் அகடாமியில் நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா… Read More...
தென்கைலாய பயணத்தில் திருச்சியைச் சேர்ந்த பக்தர் பரிதாப பலி.
தென்கைலாயம்' எனப் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி மலைப் பாதையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தேசிங்கு ராஜன் என்ற பக்தர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.… Read More...
திருச்சியில் நடைபெற்ற க்ரைம் செய்திகள்:
1.
திருச்சி சின்ன மிளகு பாறையில்
ஆட்டோ டிரைவர்
தூக்கிட்டு தற்கொலை .
கன்டோன்மென்ட் போலீசார் விசாரணை.
திருச்சி சின்ன மிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). ஆட்டோ டிரைவரான… Read More...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகம் முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்கள் இன்று முற்றுகை போராட்டம் 100 பேர் கைதால் பரபரப்பு.
சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நடத்த வேண்டிய அங்கீகார சங்க தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்,பத்து… Read More...
அமராவதி கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் அமராவதி… Read More...
திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி - வாரிய தலைவர் பங்கேற்பு.
திருச்சி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்… Read More...