Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாநகராட்சி கமிஷனரிடம் எஸ்.பி.பாபு தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மனு.

பஜார் வியாபாரிகள் திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாநகராட்சி கமிஷனரிடம் எஸ். பி.பாபு தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மனு. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர்…
Read More...

அவருக்கு தர வேண்டும், இவருக்கு தர வேண்டும் எனக் கூறி வசூல் மழையில் திருச்சி கிழக்கு வட்டார…

தமிழகத்தில் அதிகம் பணம் (லஞ்சம்) புலங்கம் இரண்டாவது இடம் என ஒரு கணக்கெடுப்பில் கூறப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அடிக்கடி லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கைது நடவடிக்கை எடுத்து வருவது வழக்கம். இந்த வகையில் இன்று…
Read More...

எல்எல்ஆர் க்கு ரூ.1000 லஞ்சம் கேட்ட திருச்சி மேற்கு மோட்டர் வாகன ஆய்வாளர், உதவியாளர் உடன் கைது.…

திருச்சியில் இன்று மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் பழகுநர் உரிமத்துக்கு (LLR) ரூ.1000 லஞ்சம் வாங்கிய வட்டாரப் போக்குவரத்து கழக அதிகாரி கைது . லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி. திருச்சியை சேர்ந்தவர் பழனியப்பன்.…
Read More...

திருச்சி ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை மூலம் பள்ளி மாணவிகளுக்கான தகவல் தொழில்நுட்ப…

பள்ளி மாணவிகளுக்கான தகவல் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சி மற்றும் கணினி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு மூலம் இரண்டாம் ஆண்டு முதுகலை அறிவியல் தகவல் தொழில் நுட்பத்…
Read More...

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சாற்றும் நிகழ்ச்சி. பக்தர்கள் இப்போதே முன்பதிவு…

வரும் டிச.19-ந் தேதி அன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சாற்றும் நிகழ்ச்சி. அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு திருச்சி, கல்லுக்குழியில் உள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேய சுவாமி…
Read More...

நாடாளுமன்றத்தில் சிலை வைக்க வாய்ப்பு கிடைத்தபோது வ.உ.சிக்கா சிலை வைத்தார்கள். சுதந்திரத்திற்காக சிறை…

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டை குறிக்கும் வகையில் நடைபெறும் கொண்டாட்டம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்தபோது பேசிய பிரதமர் மோடி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை குறித்து பெருமையுடன் பேசினார். இந்த விவாதத்தின் போது…
Read More...

சாதாரண கவுன்சிலர் கூட செய்யாதது. பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள அமைச்சர் நேருவின் செயல்…

திமுக முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு, தனது காரையும் பாதுகாப்பு வாகனத்தையும் அனுப்பிவிட்டு, திருச்சியில் இரவு நேரத்தில் நடந்து சென்றது பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருச்சியில் திமுக…
Read More...

தமிழகத்தில் தலை தூக்கி உள்ள மேற்கிந்திய கலாச்சாரம். ஈவென்ட் என்ற பெயரில் உயர்ரக போதை வஸ்துகளுடன்…

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ரிசார்ட்டில் உயர் ரக போதை பொருட்களுடன் விடிய விடிய நடந்த பிறந்தநாள் பார்ட்டியில் போதையின் மயக்கத்தில் இருந்தவர்கள் மனைவிகளை மாற்றி உல்லாசமாக இருந்த தகவல் போலீசார் விசாரணையில் வெளியாகி உள்ளது பரபரப்பை…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இளம் பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம்: அழகிகள் உள்பட 4 பேர் கைது.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இளம் பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம்: அழகிகள் உள்பட 4 பேர் கைது. திருச்சி எடமலைப்பட்டி புதூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய…
Read More...