Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று உலக விலங்கு வழி நோய்கள் தினம்.

இன்று உலக விலங்கு வழி நோய்கள் தினம். ஆண்டுதோறும் ஜூலை 6-ம் தேதி லுாயிஸ் பாய்ஸ்டர் என்னும் பிரெஞ்சு உயிரியியல் வல்லுநரின் நினைவாக உலக விலங்கு வழி நோய்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவர் 1885-ம் ஆண்டு ஜூலை 6-ம்…
Read More...

வார விடுமுறையையொட்டி கும்பகோணம் கோட்டம் சார்பில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் 4 நாட்களுக்க 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் இரா. மோகன் தெரிவித்திருப்பது:…
Read More...

தமிழக புதிய டிஜிபி சங்கர் ஜிவால் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு.

தமிழகத்தின் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு பதிலாக புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டார். அவர் பதவியேற்ற பிறகு அதிரடியாக பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி…
Read More...

மணப்பாறை: ரூ.2000 லஞ்சம் பெற்ற வணிகவரித்துறை அலுவலர் கைது.

மணப்பாறையில் வணிகவரி அலுவலர் கோவிந்தசாமியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தை சேர்ந்தவர் செபஸ்தியன் மகன் சேசு. இவர் மணப்பாறையில் சேசு நகை பட்டறை என்ற கடை வைத்து நகைத்…
Read More...

அரிஸ்டோ மேம்பாலம் இன்று முதல் இருவழிப்பாதையாக வாகனங்கள் செல்ல அனுமதி.

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலின்றியும், முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை…
Read More...

திருவெறும்பூர் எம்ஜிஆர் சிலை திறப்பு விழா:தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ள…

பெல் (BHEL) எனும் பாரத மிகுமின் நிலையம் திருச்சி திருவெறும்பூர் அருகே இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு தொழிற்சங்கம்…
Read More...

விராலிமலை அருகே அதிகாலை கார் விபத்து. 4 பேர் பலி,ஒருவர் படுகாயம்.

விராலிமலை அருகே கார் விபத்து. 4 சம்பவ இடத்திலேயே பலி.ஒருவர் படுகாயம். திருநெல்வேலியைச் சேர்ந்த 5 பேர் வாடகை காரில் மதுரையில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். திருச்சி விராலிமலை பகுதியை அடுத்த லஞ்சமேடு…
Read More...

திருச்சி: மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற காதல் கணவன் கைது.

திருச்சியில் சேலையால் கழுத்தை இறுக்கி, தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொலை செய்த காதல் கணவனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். திருச்சி…
Read More...

திருச்சி: குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாப பலி.

திருச்சி சாத்தனூர் பெரியகுளத்தில் மூழ்கி 2பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. திருச்சியில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் நேற்று உயிரிழந்தனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர், ராமச்சந்திரா நகர், மாதா கோயில் தெரு பகுதியைச்…
Read More...

திருச்சியில் நடத்தையில் சந்தேகம். காதல் மனைவியை கொன்ற கணவன் கைது.

திருச்சியில் காதல் மனைவியை கொன்ற கணவன் இன்று கைது. நடத்தையில் சந்தேகப்பட்டு கொன்றதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம். திருச்சியில் சேலையால் கழுத்தை இறுக்கி, தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொலை செய்த காதல் கணவனை…
Read More...