Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் திமுக மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வாகை…

தி.மு.க. மாநில கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் கூட்டம். கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் தலைவர் வாகை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. தி.மு.க. கலை. இலக்கிய பகுத்தறிவுப்…
Read More...

திருச்சி என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமியில் தன்னம்பிக்கை சிறப்பு நிகழ்ச்சியில் பர்வீன் சுல்தானா சொற்பொழிவு.

எதிர்பார்ப்புகள் நிறைவேற துணிச்சலுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி தன்னம்பிக்கை நிகழ்வில் பர்வீன் சுல்தானா பேச்சு. திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் அமைந்துள்ள என்.ஆர். ஐ.ஏ.எஸ்.…
Read More...

திருவெறும்பூர் தொகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான உயர்மின் விளக்கு கோபுரத்தை துவக்கி வைத்த அமைச்சர்…

: திருவெறும்பூர் தொகுதி அரியமங்கலம் கோட்டம் வார்டு எண் 16 ல் விஷ்வாஷ் நகர் 2வது வீதியில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.7 இலட்சம் மதிப்பிட்டில் உயர் மின் விளக்கு கோபுரத்தை வார்டு மாமன்ற உறுப்பினரும் மண்டலம் மூன்றின்…
Read More...

நாளை திருச்சி வரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

நாளை திருச்சி வருகை தரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் பெய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- டெல்டா மாவட்டத்தில்…
Read More...

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் முகத்தில் கரியை பூசி…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க நிறுவனத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 27ம் நாளான இன்று மத்திய மாநில அரசுகள்…
Read More...

அபராத வசூலை அதிகப்படுத்த வேண்டும். போக்குவரத்து காவலர்களுக்கு திருச்சி கமிஷனர் காமினி உத்தரவு.

திருச்சியில் போக்குவரத்து விதிமீறல் அபராத வசூலை மேம்படுத்த வேண்டும் என போக்குவரத்து காவலா்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையா் காமினி உத்தரவிட்டுள்ளாா். திருச்சி மாநகர நவீன காவல் கட்டுபாட்டு அறையை மாநகர காவல் ஆணையா் என்.…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் (25ம் தேதி) குடிநீர் விநியோகம் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகரில் ஆக. 25-ஆம் தேதி குடிநீா் விநியோகம் நிறுத்தம். மாநகராட்சி ஆணையா் வைத்திநாதன் அறிவிப்பு இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி…
Read More...

டெண்டர் விவகாரத்தில் எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன் போர்க்கொடி. அமைச்சர் கே.என்.நேரு பணிந்தார்.

அமைச்சர் நேருவுக்கு எதிராக, எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கிய விவகாரத்தில், லால்குடி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் தன் பதவியை ராஜினாமா செய்து, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய தகவல், அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி…
Read More...

திருச்சியில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி.

தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைபள்ளியில் காந்திய சிந்தனைகளை வளர்க்கும் விதமாக மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி திருச்சி தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காந்திய…
Read More...

மதுரை அதிமுக எழுச்சி மாநாட்டில் பல டன் உணவுகள் வீன். காரணம் என்ன?

மதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிமுக மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மதுரைவாசிகளே ஸ்தம்பித்தனர். தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து தலா 1000 முதல் 1500 வாகனங்களில் தொண்டர்கள்…
Read More...