Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே அரிய வகை மரநாய் குட்டிகளை வனத்துறையினர் மீட்டனர்.

திருச்சி அடுத்த ஜீயபுரம் அருகே கணவனூர் தாளடியான் கோயில் வளாகத்தில் உள்ள ஆலமரத்தடியில் 2 அரிய வகை மர நாய்க்குட்டிகள் சுற்றித்திரிந்து வந்தன.இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்த வனத் துறையினர், மர நாய்க்குட்டிகளை மீட்டு, அருகில்…
Read More...

திருச்சி பாலக்கரையில் சிறுமிகளை வைத்து விபச்சாரம். 6 பேர் கைது

திருச்சி மாநகரம் பாலக்கரை கீழபுதூர் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்ட போது…
Read More...

திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா.

நவம்பா் 14ஆம் தேதி முதல் நவம்பா் 20-ஆம் தேதி வரை 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவுப் பணியாளா்களுக்கு…
Read More...

திருச்சி ரெயிலில் தவறவிட்ட 11 பவுன் நகையை உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்

திருச்சி கீழகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 33) மற்றும் தனது தாயார் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் கும்பகோணத்தில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் கும்பகோணத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் விரைவு…
Read More...

திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் இன்று முதல் தொடர்ந்து 60 நாட்கள் அன்னதானம்.

ஐயனை வழிபட்டால் ஆயிரமாயிரம் தொல்லைகள் நீங்கும். திருச்சி வழியாக சபரிமலை பயணம் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக திருச்சி ஶ்ரீரங்கத்தில்…
Read More...

2003ல் கங்குலி சிந்திய கண்ணீருக்கு ரோகித் சர்மா பதிலடி கொடுப்பாரா?

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் பைனல் போட்டிக்கும் 2003ல் நடந்த உலகக் கோப்பை பைனல் போட்டிக்கும் இடையில் முக்கியமான தொடர்பு ஒன்று உள்ளது.யாரும் எதிர்பார்க்காத விதமாக 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா - இந்தியா இடையே இறுதிப்போட்டி…
Read More...

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கிருஷ்ணப்பிரியா பதவி ஏற்பு.

திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய மு.சிவக்குமாா் பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குநராக பதவி உயா்வு பெற்று சென்னை இயக்குநரகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டாா். அதனைத் தொடா்ந்து, திருச்சி மாவட்டத்தின் புதிய…
Read More...

பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து ரசித்த அண்ணன் தம்பி கைது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காரங்காடு தெற்கு தெருவை சேர்ந்த 40 வயது பெண். அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வீட்டில் குளித்துக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் யாரோ…
Read More...

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மாவட்ட குவாரிகள் ஏலம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிராட்டியூா் மேற்கு, கிழக்கு, சாம்பட்டியில் 4 குவாரிகள், புத்தாநத்தம், புதுவாடி, பாதா்பேட்டை, துறையூா், தளுகையில் 2 குவாரிகள், சிக்கத்தம்பூா், ஊட்டத்தூரில் உள்ள குவாரிகள் என மொத்தம் 14 குவாரிகளுக்கு குத்தகை உரிமம்…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கிய தலைமை ஆசிரியை.

பழமரங்கள் வளர்ப்போம் உயிரிவளம் காப்போம் தா.பேட்டையை அடுத்த காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று மாணவர்களுக்குபழ மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பறவை இனங்கள் அழிந்து வருகின்ற இந்த சூழலில்…
Read More...