Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்மலை ரயில்வே தொழிலாளர்களிடம் வேலை நிறுத்த போராட்ட ரகசிய வாக்கெடுப்பு. எஸ்ஆர்எம்யூ கோட்ட செயலாளர்…

பொன்மலையில் ரெயில்வே தொழிலாளர்களிடம் வேலை நிறுத்த போராட்ட ரகசிய வாக்கெடுப்பு. நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி…
Read More...

திருச்சியில் 4 நகை கடைகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை ரைடு,

சென்னையில் பல்வேறு நகை கடைகளில் சோதனை நடத்திய நிலையில், திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள நான்கு நகைக் கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது. திருச்சி பெரிய கடை வீதிக்கு நேற்று…
Read More...

திருச்சியில் பெருகிவரும் கஞ்சா, லாட்டரி விற்பனை.திருச்சி போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா? பாஜக…

திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகரில் தற்போது கஞ்சா மற்றும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அமோகமாக காய்கறி விற்பனை போல் காய்கறிகள்…
Read More...

திருச்சியில் வெறிநாய்க்கடியினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு. இலவச தடுப்பூசி…

திருச்சி மாவட்டத்தில் வெறிநாய் கடியினால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிா்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின்…
Read More...

இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் .பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்.

மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், பூத் கமிட்டிகள் அமைப்பது மற்றும் கிளை அமைப்புகளைப் பலப்படுத்துவது ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பாஜகவுடனான கூட்டணி முறிவை…
Read More...

பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காத தமிழக அரசை விரைவில் மக்கள் தூக்கி எறிவார்கள்.…

சென்னை: கடவுள் இல்லை என்பவன் முட்டாள்,ஆன்மீகம் அறியாதவன் காட்டுமிராண்டி என்ற வாசகத்துடன் இருந்த பிளக்ஸ் பேனரை அகற்றியதை கண்டித்து யாதவா மகாசபை அமைப்பினரும் இந்து முன்னணியிரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்…
Read More...

அதிமுக கிளை செயலாளருடன் ஏற்பட்ட முன் விரோதத்தில் எம்ஜிஆர் சிலையை உடைத்த நபர் கைது.

எம்.ஜி.ஆர். சிலையை உடைத்தவர் கைது திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ரெட்டி மாங்குடி கிராமத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் மர்ம நபர், அந்த சிலையின் இடது கையை உடைத்து சேதப்படுத்தி…
Read More...

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி சிபிஎம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமையில் திருச்சி கலெக்டரிடம்…

திருச்சியில் இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிபிஎம் அபிஷேகபுரம்…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தா.பேட்டைக்கு அருகில் உள்ள காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஆசிரியர் சித்ரா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தலைமை ஏற்று தலைமை உரையாற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா அவர்கள்…
Read More...

இல்லினாய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி திருச்சி என் ஐ டி யுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்.

முன்னோக்கிச் சிந்திக்கும் கல்விக் கூட்டணியை உருவாக்க இல்லினாய்ஸ் டெக் - என்ஐடி திருச்சிக்கு NEP கதவுகளைத் திறக்கிறது. இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (இல்லினாய்ஸ் டெக்) மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி,…
Read More...