திருச்சி தமிழ் குரல் அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் தமிழ் குரல் அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்தை தவிர்த்து சாலை விதிகளை மதித்து வாகன பயணத்தை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்வு… Read More...
திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் பெற்ற ஒரு ஜோடி கண் தானம்.
திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ்
சங்கத்தினர் இறந்த மூதாட்டி கண்களை தானமாக பெற்றனர்.
திருச்சிராப்பள்ளி குழுமணி அக்ரஹாரத்தில் வசித்து வந்தவர்
ருக்மா பாய் (வயது 81).…
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…