Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் பிளஸ் டூ மாணவி மாயம்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்சி நகர் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரி இவரது மகள் பவானி (16) சையது முதுஷா மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் அடிக்கடி செல்போனில் தொடர்ந்து பல மணி நேரம் பேசி வருவதை…
Read More...

.திருச்சியில் டாஸ்மாக் பாரில் காலையில் மது விற்பனை.ஒருவர் கைது.

திருச்சி மாநகர மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர் கடந்த ஜீலை மாதம் 9ஆம் தேதி காந்தி மார்க்கெட் பிச்சை நகர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அரசு நிர்ணயித்த நேரத்திற்கு முன்பாகவே…
Read More...

திருச்சியில் சாலைகளில் திரியும் விலங்குகளுக்கு 2 மாதங்களில் ரூ.4.5லட்சம் அபராதம் வசூல்.ஆனாலும்…

திருச்சி மாநகரில் சாலையில் திரிந்த கால்நடைகளுக்கு ரூ. 4.50 லட்சம் அபராதம் வசூலாகியுள்ளது. திருச்சி மாநகராட்சியில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்த வகையில் ரூ. 4.50 வரை…
Read More...

ரயில்களில் வளர்ப்பு நாய்களை கொண்டு செல்ல சில விதிமுறைகளுடன் அனுமதி.

ரயில்களில் வளா்ப்பு நாய்கள் கொண்டு செல்ல சில விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்தது. ரயில் பயணிகள் தங்களது செல்லப் பிராணிகளான வளா்ப்பு நாய்களை எடுத்துச் செல்ல ஏற்கனவே அனுமதி உள்ளது. வளா்ப்பு நாய்களைக் கொண்டு…
Read More...

டி20 உலக கோப்பை :வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அரைஇறுதி வாய்ப்பை…

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர் கே.எல்.ராகுல் 50 ரன்கள் சேர்த்தார்.…
Read More...

கொலை மிரட்டல் விடுக்கும் பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி (தியாகி அருணாச்சலத்தின் பேத்தி). இவருக்கு திருச்சி சண்முகா நகர் மூன்றாவது குறுக்கு சாலையில் சொந்தமாக ஏபிசி மண்டேசரி பள்ளி மற்றும் வீடு இணைந்து உள்ளது. இவருக்கு உடல்நிலை…
Read More...

திருச்சி மாநகராட்சி 24-வது வார்டில் நகர பகுதி சபா கூட்டம் காங்கிரஸ் கவுன்சிலர் சோபியா விமலா ராணி…

திருச்சி மாநகராட்சி 24- வது வார்டில் நகர பகுதி சபா கூட்டம். காங்கிரஸ் கவுன்சிலர் சோபியா விமலா ராணி தலைமையில் நடந்தது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நகர சபா கூட்டங்களை தொடங்கி வைத்தார். திருச்சி…
Read More...

திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் மாநகர கிராம சபை கூட்டம் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் மாநகர சபை , கிராமசபை கூட்டம். மாவட்டச் செயலாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு. தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு…
Read More...

தியாகராஜ பாகவதரின் நினைவிடத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை.

எம்.கே.தியாகராஜ பாகவதரின் 62 வது நினைவு நாளில் அவரது நினைவிடம் அமைந்துள்ள திருச்சி சங்கிலியாண்டரம், மணல்வாரித்துறை பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான அன்பில்…
Read More...

திருச்சி 22 வது வார்டில் நகர பகுதி சபா கூட்டம்.மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில்…

மாநகராட்சி மண்டலம் 5-க்கு உட்பட்ட திருச்சி 22-வது வார்டில் நகர பகுதி சபா கூட்டம். மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது. உள்ளாட்சி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் முதல் முறையாக நகர பகுதி சபா கூட்டங்கள் நடந்தது.…
Read More...