திருச்சியில் செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் பிளஸ் டூ மாணவி மாயம்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்சி நகர் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரி இவரது மகள் பவானி (16) சையது முதுஷா மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் அடிக்கடி செல்போனில் தொடர்ந்து பல மணி நேரம் பேசி வருவதை…
Read More...
Read More...