Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாரத் நியூ எனர்ஜி நிறுவனத்தின் பிஎன்சி மோட்டார்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா.

பாரத் நியூ-எனர்ஜி நிறுவனத்தின் பிஎன்சி மோட்டார்ஸ் புதிய ஷோரூம் திருச்சியில் திறப்பு. கோவையைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான BNC மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய வாடிக்கையாளர் அனுபவ மையத்தை திருச்சியில்…
Read More...

ஆசிய கோப்பை ஆக்கி.இந்திய ஆண்கள் அணி அரை இறுதி போட்டிக்கு தகுதி.

ஆசிய கோப்பை விளையாட்டின் 9வது நாளான இன்று இந்தியா இதுவரை 58 பதக்கங்களை அள்ளியுள்ளது. 13 தங்கம், 22 வெள்ளி, 23 வெண்கலம் வென்று பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இதையடுத்து இந்திய ஹாக்கி அணி வங்கேதசத்தை வீழ்த்தி…
Read More...

தில்லைநகர் சங்கீதா ஹோட்டலில் தீ விபத்து. வீடுகளை ஹோட்டல்களாக மாற்றியதே விபத்திற்கு காரணம். நடவடிக்கை…

திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடைகளாக மாறும் வீடுகள். திருச்சி தில்லைநகர் ஸ்ரீ சங்கீதா ஹோட்டலில் நடந்த தீ விபத்து. ஐந்து பேர்…
Read More...

திருச்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் அரசு நேதாஜி ஏற்பாட்டில்…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாஜக சார்பில் இன்று காலை தூய்மை பாரதம் நிகழ்ச்சி. திருச்சி மாநகர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக காந்தி மார்க்கெட்டில் காந்தி சிலை அருகில் மாவட்ட செயலாளர் ரஜேசேகரன் தலைமையில் தூய்மை பணி…
Read More...

தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 கைதிகள் அரசு ஐடிஐயில் படிக்க தேர்வு

தண்டனை பெற்று சிறையில் உள்ளோரின் மறுவாழ்வுக்காக பல்வேறு தொழிற்பயிற்சிகளை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 2015ம் ஆண்டு திருச்சி மத்திய சிறையில் அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் ஐடிஐ…
Read More...

திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட செயலாளர் கவுன்சிலர்…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவுடன், கழக துணை பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ரெங்கசாமி ஆலோசனையின் பேரில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், கவுன்சிலருமான ப.செந்தில்நாதன்…
Read More...

திருச்சியில் மத்திய ஜிஎஸ்டி மற்றும் வணிகவரி துறை சார்பில் தூய்மை பணி.

திருச்சியில் மத்திய ஜிஎஸ்டி மற்றும் வணிகவரி துறை சார்பில் சுஜ்மா திட்டத்தின் கீழ் தூய்மை பணி. ஆணையர் தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதும் சுஜ்மா திட்டத்தின் கீழ் தூய்மை பணியினை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.…
Read More...

ஆன்லைன் காதல் .ரூ.47 லட்சதை இழந்த திருச்சி வாலிபர்.19 வயது மகனின் தாய் கைது.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி சோந்தவா் முகமது ரியாஸ் (வயது 27). இவா் கடந்த 6 மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் புதுச்சேரியைச் சோந்த இளம்பெண்ணைத் தொடா்பு கொண்டு பேசி வந்தாா். நாட்கள் செல்ல செல்ல உரையாடல் காதலில்…
Read More...

மழை காலம் முடியும் வரை தோண்டிய ரோடுகளை மீண்டும் தோண்ட கூடாது என உத்தரவு. அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மாநகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரோபோட்டிக்ஸ் வாகனம் மற்றும் துணிப்பை திருவிழாவை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தில்லை நகர் மக்கள்…
Read More...

எக்ஸெல் குழுமங்களின் சார்பில் திருச்சி தேசிய கல்லூரி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக நவீன பேருந்தை…

எக்ஸெல் குழுமங்களின் சார்பில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு நவீன பேருந்து தொழிலதிபர் எம். முருகானந்தம் வழங்கினார். எக்ஸெல் குழுமங்களின் தலைவராக இருப்பவர் தொழிலதிபர் எம். முருகானந்தம். திருச்சி திருவெறும்பூர் பகுதியை…
Read More...