Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சாலையோர சுவற்றில் மோதி வாலிபர் பலி.

திருச்சி அரிஸ்டோ மேம்பால பாலக்கட்டையில் மோதி வாலிபர் பரிதாப சாவு. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முகமது. இவரது மகன் ஆஷிக் முகமது (வயது 26). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் அரிஸ்டோ மேம்பாலத்தில்…
Read More...

இன்றைய திருச்சி மாமன்ற கூட்டத்தில் நடந்த விவாதம் முழு விவரம்:

அனைத்து வார்டுகளுக்கும் சரிசமமாக நிதி வழங்க வேண்டும்.திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி வலியுறுத்தல். திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை…
Read More...

திருச்சியில் குடிபோதையில் தொழிலாளி குளத்தில் விழுந்து பலி.

திருச்சி செம்பட்டு குளத்தில் விழுந்து தொழிலாளி பரிதாப சாவு. திருச்சி, செம்பட்டு விமான நிலையம் அருகேயுள்ள செம்பட்டு குடித்தெருவைச் சேர்ந்தவர் ஏ.ரங்கநாதன் (வயது 32). கூலித்தொழிலாளியான இவருக்கு சாந்தி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.…
Read More...

மரம் வெட்டிய போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

திருச்சியில் மரம் வெட்டிய போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அரசன் என்கிற செல்வம். (வயது 45). இவர் திருச்சி கண்டோன்மெண்ட் பென்வெல்ஸ் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி…
Read More...

திருச்சி சாலையோர மரத்தில் பிணமாக தொங்கிய அடையாளம் தெரியாத முதியவர்.

திருச்சி பைபாஸ் சாலை ஒர மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய முதியவர். திருச்சி பைபாஸ் சாலையில் பால் பண்ணை சர்வீஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அருகில் உள்ள மரத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக வரகனேரி கிராம நிர்வாக அதிகாரி சூசை…
Read More...

டெஸ்ட் பர்சேஸ் முறையை நிறுத்த கோரி கோவிந்தராஜுலு வணிகவரித்துறை இணை ஆணையரிடம் மனு.

டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை நிறுத்த கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவிந்தராஜுலு தலைமையில் வணிகவரித்துறை இணை ஆணையரிடம் மனு வழங்கப்பட்டதுடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் இன்று திருச்சி வணிகவரித்துறை இணை…
Read More...

உயிர்ம வேளாண்மை கொள்கையை அறிவிக்கக் கோரி திருச்சியில் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மை கொள்கையை அறிவிக்கக் கோரி திருச்சி மேல சிந்தாமணியில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் தலைமையில் நடந்தது. “நவீனம்”, “வளர்ச்சி" என்ற பெயரால் நம்மீது திணிக்கப்பட்ட…
Read More...

இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் கோரி முதல்வரிடம் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக தலைவர் இடி முரசு…

இறந்தவர்களை அடக்கம் செய்ய தமிழக முதல்வரிடம் இடம் கேட்ட இஸ்லாமியர்கள். திருச்சி திருவெறும்பூர் பாப்பாக்குறிச்சியில் இன்று பள்ளி மாணவர்களுக்கான வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.…
Read More...

போலி மந்திரவாதிகளை கைது செய்ய மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்.

பொது மக்களை ஏமாற்றும் போலி மாந்தீரிக வாதிகளை கைது செய்க - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல். பொது மக்களை ஏமாற்றும் போலி மாந்தீரிக வாதிகளை கைது செய்ய மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ்…
Read More...

25 லட்சம் மாணவ மாணவிகள் பயனடையும் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வானவில் மன்ற திட்டத்தை…

25 லட்சம் மாணவ,மாணவிகள் பயனடையும் வானவில் மன்றம். திருச்சியில் இன்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் "வானவில் மன்றம்" திட்டத்தை…
Read More...