Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மருத்துவமனை நிர்வாகவியல் பாட பிரிவில் தங்கம் வென்ற திருச்சி மாணவிக்கு குவியும் பாராட்டு

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, கீழரசூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவர் மகள் ஹர்ஷினிதேவி. சீதாலெட்சுமி ராமசாமி தன்னாட்சி கல்லூரியில் இளங்கலை அறிவியல் பிரிவில் மருத்துவமனை நிர்வாகவியல் படிப்பில் மிகு சிறப்பு A+…
Read More...

திருச்சியில் துக்க நிகழ்ச்சி சென்ற எலக்ட்ரீசியன் அரசு பஸ் மோதி பலியான பரிதாப சம்பவம் .

திருச்சியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற எலெக்ட்ரிசியன் மீது அரசு பஸ் மோதி பரிதாப பலி . திருச்சி குடமுருட்டி மேல சிந்தாமணி நாடார் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் ராமு (வயது 27 ). எலக்ட்ரீசியன். இவர் திருச்சி…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள எவர்சில்வர் வாட்டர் கேன்கள்…

அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வாட்டர் பாட்டில்கள் அன்பளிப்பு. தா.பேட்டையை அடுத்த காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்விக் குழு தலைவரும் திமுகவின் மாவட்ட கவுன்சிலருமான கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தலைமையில் மேட்டுப்பாளையம்…
Read More...

திருச்சியில் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு. தமிழக அரசியலில் பரபரப்பு

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகளாக உடைந்தது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தே…
Read More...

வணக்கம் எனது மாணவ குடும்பமே என தமிழில் பேச ஆரம்பித்த பிரதமர் மோடி

வணக்கம் எனது மாணவ குடும்பமே என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டமளிப்பு உரையைத் தொடங்கிப் பேசினார் பிரதமர் மோடி. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக்…
Read More...

திருச்சியில் இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்த திட்டங்கள் விவரம் ….

திருச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்த திட்டங்கள் விவரம். திருச்சியில் இன்று பிரதமர் மோடி, நாட்டுக்கு அர்ப்பணித்த திட்டங்கள் விபரம் வருமாறு:- திருச்சியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், திருச்சி சர்வதேச…
Read More...

விராலிமலை அருகே ஜல்லிக்கட்டு திடலில் குவிந்த 500க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள்.

ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்கும் அனைத்து போட்டியிலு ம் வெற்றி பெற்று வாகை சூட வேண்டும் என்ற வேண்டுதலோடு விராலிமலை அருகே உள்ள திருநல்லூர் (தென்னலூர்) முத்துமாரியம்மன் கோயில் முன் உள்ள ஜல்லிக்கட்டு திடலில் 500க்கும் மேற்பட்ட காளைகள்…
Read More...

10ம் வகுப்பு மாணவனுடன் ரொமான்டிக் புகைப்படம் எடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்.

10 ஆம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஒருவர் நெருக்கமாக எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிக்கபல்லாப்பூருக்கு பள்ளியில் இருந்து ஆய்வுச் சுற்றுலா சென்றபோது…
Read More...

திருச்சியில் மது போதையில் தகராறு. வாலிபர் கொலை . நண்பன் கைது

திருச்சியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகாறில் இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீஸார் கைது செய்தனர். திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனி அருகேயுள்ள விவேகாநந்தர் நகர் பகுதியைச்…
Read More...

வீடு இடிந்து திருச்சியில் ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே ரெயில் நகரை சேர்ந்த ஆட்டோ ஓடுநர் மாரிமுத்து, தனது தாய் சாந்தி, மனைவி விஜயலெட்சுமி மற்றும் தனது இரு மகள்கள் பிரதீபா, ஹரினி ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரி…
Read More...