Author
trichyanand
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசு கண்டித்து திருச்சி அதிமுக மலைக்கோட்டை…
தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து, அதிமுக மாநகர் மாவட்ட கழகத்திற்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பில், பகுதி கழக செயலாளர் அன்பழகன் தலைமையில், திருச்சி தெப்பக்குளம் தபால்… Read More...
திருச்சி: தங்கம் கடத்தி வந்த குருவி எஸ்கேப்.அவரது அண்ணனை தூக்கிய அதிமுக பிரமுகருக்கு வலை .8 பேர்…
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாலக்கரையை சேர்ந்த சுரேஷ்குமார். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடத்தல் கும்பலிடம் இருந்து 'குருவி' போல் இந்தியாவிற்கு கடத்தல் தங்கங்களை கொண்டு வந்து ஒப்படைக்கும் வேலையயும் செய்து வந்ததாக…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்றத்தில் 3 நாள் தியான வகுப்பு. மாவட்ட நீதிபதி துறை வைத்தார் .
மூன்று நாள் நடக்கும் Heartfullness நடத்தும் இலவச தியான வகுப்பு (meditation camp ) இன்று நடைபெற்றது
தியான வகுப்பை
மாவட்ட நீதிபதி K.பாபு
மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி N. S.மீனா சந்திரா அவர்களும்
துவக்கி வைத்தார்கள் .
நிகழ்ச்சியில்…
Read More...
Read More...
ஒரேப் கிறிஸ்டியன் அசெம்பிளி அறக்கட்டளை மற்றும் கன்மலை அறக்கட்டளை சார்பில் வெற்றி பெண்கள் 2024…
திருச்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஓரேப் கிறிஸ்டியன் அசெம்பிளி அறக்கட்டளை மற்றும் கன்மலை அறக்கட்டளை இணைந்து "வெற்றி பெண்கள் 2024 பெண்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.
நிகழ்ச்சி தொடக்கமாக ஜெசி வரவேற்புரையாற்றினார்.…
Read More...
Read More...
சமயபுரம் மாரியம்மனுக்கு தீபாரதனை காட்டும் போது தீ விபத்து அர்ச்சகர்கள் 2 பேர் காயம் . பக்தர்கள்…
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் தொடங்கியுள்ள நிலையில், நேற்று…
Read More...
Read More...
திருச்சி ஸ்டார்டா செயலியின் சார்பில் துறை கலைஞர்கள் தேர்வு. 33,000 பேர் பதிவு செய்துள்ளதாக முதன்மை…
திருச்சியில் ஸ்டார் டா செயலியின் சார்பில் சினிமா துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி நடைபெற்றது
ஸ்டார் டா செயலி மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து நடத்திய நடிப்புத் திறமைக்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி திருச்சி மத்திய…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் கோயில் உள்ளே 300-க்கும் மேற்பட்ட திருமால் அடியார்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு .
திருமால் அடியார்கள் குழாம் சார்பில் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கொடிமரம் முன்பு 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலையை நகற்றி வைத்துள்ளனர்.
அதனை பழைய நிலைக்கு நகர்த்த கோரியும், மூலவர் ரெங்கநாதர் சிலை பாதத்தை சீரமைக்க…
Read More...
Read More...
திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட பொது செயலாளர் பரிதாப பலி
திருச்சி, கே.கே. நகரை அடுத்த அம்பேத்கா் நகரில் வசித்து வந்தவா் பொன். தண்டபாணி (வயது 55). திருச்சி மாநகா் மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக இருந்த இவா், திருச்சி - புதுக்கோட்டை சாலையில் விமானநிலையம் அருகே மொராய்ஸ் சிட்டி பகுதியில் புதிதாக வீடு…
Read More...
Read More...
திருச்சி திருவானைக்காவலில் மகா சிவராத்திரி முன்னிட்டு ராதா திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு
ராதா திருக்கல்யாண வைபவம்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவானைக்காவலில் ராதா திருக்கல்யாண வைபம் நேற்று நடைபெற்றது.
மகா சிவராத்திரியையொட்டி ஸ்ரீபகவன்நாம ப்ரசார சேவா மண்டலி சார்பில் திருவானைக்காவலில் 3…
Read More...
Read More...