Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தவெக மாநாடுக்கு செல்லும் வழியில் உயிரிழந்த திருச்சி சீனிவாசன் உள்ளிட்ட தொண்டர்கள்…

திருச்சி மக்கள் நீதி மய்ய தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சி சேர்ந்த அன்பு தம்பி வழக்கறிஞர் V.L.ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட இருவர் குடும்பத்தினருக்கு த.வெ.க…
Read More...

திருச்சியில் மாமியாரை கத்தியால் உடல் முழுவதும் குத்தி கொன்ற மருமகள் கைது .

திருச்சி அரியமங்கலத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகள் கைது. திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகரில் மனநலம் பாதித்த மருமகள் மாமியாரை குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த…
Read More...

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த திருச்சி திமுக பெண் நிர்வாகி கைது.

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி திருச்சி பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த திமுக பெண் நிர்வாகி கைது. திருச்சி பாலக்கரை இருதயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 56) இவர் பாலக்கரை தர்மநாதபுரம் பகுதியைச் சேர்ந்த திமுக…
Read More...

ஆப்ரேஷன் அகழி நடவடிக்கையில் வணிக சங்க பேரவையின் மாநில பொது செயலாளர் கோவிந்தராஜு மீது திருச்சி எஸ்…

திருச்சி என்.எஸ்.பி ரோடு உள்ளிட்ட கடைவீதிகளில் செயல்படும் தரைக்கடைகளால் பெரிய வணிக நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பதாகவும் இதற்கு தீர்வு காணாவிட்டால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகியான…
Read More...

தொடர்ந்து மக்கள் பணியில் திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர். ஆக்கிரமிப்பை தடுத்து…

உய்யகொண்டான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். திருச்சி மாவட்டம், மேற்கு வட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பூங்கா அருகில், உய்யகொண்டான் வாய்க்காலின் இடது கரையில் ஒரு பகுதியை, சட்டத்திற்கு புறம்பாக…
Read More...

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய புதிய முனையத்திற்கு எம்.ஜி.ஆர்.…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய புதிய முனையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும் என அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தல். திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில்,…
Read More...

திருச்சி தீயணைப்பு துறை அலுவலர் ஜெகதீஷ் சீருடையில் ரூ.97 ஆயிரம் பணத்தை கைப்பற்றிய லஞ்ச…

திருச்சி மாநகரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே திருச்சி மாவட்ட தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.மாவட்ட நிலைய அலுவலராக ஜெகதீஷ் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தீபாவளி நெருங்கி வருவதை ஒட்டி பட்டாசுக்கடை, ரைஸ்மில், வணிக நிறுவனங்கள்…
Read More...

திருச்சி கோர்ட் நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ முதலுதவி அறை வேண்டி உயர்நீதிமன்ற நீதிபதியிடம்…

இன்று 22/10/2024 செய்வாக்கிழமை திருச்சி போர்ட் போலியோ உயர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு M. S.ரமேஷ் அவர்களிடம் திருச்சிராப்பள்ளி நீதிமன்ற கட்டிடவளாகத்தில் மருத்துவ முதலுதவி அறை வேண்டுமென்று கோரிக்கை மனுவை
Read More...

வரும் தேர்தலில் ஸ்டாலினுக்கு சம்மட்டி அடி அடிக்க எடப்பாடி பழனிச்சாமி வியூகம் அமைத்து வருகிறார் .…

வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க.ஆட்சி அமைய நாம் பாடுபட வேண்டும் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன், அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் பேச்சு. திருச்சி புத்தூர் பகுதி அதிமுக நிர்வாகிகள்…
Read More...

அரை மணி நேரம் மழைக்கே . தாங்காத திருச்சி மாநகரம். போக்குவரத்து நெரிசல். தூங்குகிறதா மாநகராட்சி…

திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. மாநகரில் இடைவிடாது சுமாா் 1 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. மேலும் போக்குவரத்து நெரிசலும்…
Read More...