Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரைகள் விற்ற 3 வாலிபர்கள் கைது.

திருச்சி அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கொலை மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புள்ள 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் 4,500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…
Read More...

பன்முகக் கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பின் சார்பில் தமிழக முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின்…

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாட்டுப்புற கலைஞர்களின் குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார் பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில், பள்ளி கல்வித்துறை அமைச்சர்…
Read More...

ஸ்ரீரங்கம் கோபுர சுவர் இடிந்து விழுந்தது. பெரும் விபத்து தவிர்ப்பு.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மையானதாகும். இந்த கோவிலில் 21 கோபுரங்கள் உள்ளது. கடந்த சில மாதங்களாக கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள கோபுரத்தின் முதல் நிலை மற்றும்…
Read More...

கிரடாய் அமைப்பின் சார்பில் பேர்ப்ரோ வீடுகள் கண்காட்சி திருச்சியில் இன்று முதல் 3 நாள் நடைபெறுகிறது.

திருச்சியில் பேர்ப்ரோ வீடுகள் கண்காட்சி இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. 1999-ம் ஆண்டு கிரடாய்(இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) அமைப்பு தொடங்கப்பட்டது.இந்த அமைப்பின் அங்கமான திருச்சி கிரடாய் சார்பில்…
Read More...

வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு தேசியதென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் அய்யாக்கண்ணு…

திருச்சியில் 8வது நாளாக வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு விவசாயிகள் போராட்டம் அரை நிர்வாணத்துடன் ஏராளமானோர் பங்கேற்பு. விவசாயிகளின் விளை பொருளுக்கு இரட்டிப்பு லாபம் வழங்கப்படும் என்ற மத்திய பாஜக அரசின் தேர்தல் கால…
Read More...

தீரன் சின்னமலையின் 218வது நினைவு நாளையொட்டி திமுக மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில் மாலை அணிவித்து…

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை யின் 218வது நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…
Read More...

லால்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் தங்க நகை கொள்ளை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்று இருக்கிறார். மறுநாள் காலை தனது வீட்டிற்கு…
Read More...

டெல்டா பகுதியில் முதல் முறையாக திருச்சி காவிரி ஹார்ட் சிட்டியில் புதிய கரோனரி ஆஞ்சியோ பிளாஸ்டி…

காவேரி மருத்துவமனை ஹார்ட் சிட்டியில் கரோனரி ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அறிமுகம். திருச்சி காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டியில் புதுமையான கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது…
Read More...

திருச்சி காவேரி கரைகளில் இன்று ஆடிப்பெருக்கு கோலங்களமாக கொண்டாடப்பட்டது.

இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்கு விழாவும் ஒன்று. இந்த நாளில் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காவிரிக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம். தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா…
Read More...

வரும் பாராளுமன்ற தேர்தலில் திருச்சி பாஜக சார்பில் தொழிலதிபர் முருகானந்தம் போட்டி? 25 ஆண்டுக்குப்…

வரும் பாராளுமன்றத் தேர்தலில் திருச்சியில் பாஜக சார்பில் தொழிலதிபர் முருகானந்தம் போட்டியிட வாய்ப்பு. மத்தியில் பா.ஜ.க.வை 2-வது முறையாக ஆட்சிக்கு கொண்டு வந்ததில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரும் பங்கு உள்ளது. அப்பழுக்கற்ற…
Read More...