திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.
துபாயிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினா் மேற்கொண்ட சோதனையில், ஒருவா் கொண்டு வந்திருந்த உடைமைகளில் அட்டைப்…
Read More...
Read More...