திருச்சி விமான நிலையத்தில் பசை வடிவில் கடத்தி வந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மதுரையை சேர்ந்த ஒரு…
Read More...
Read More...