Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் வெற்றியை தீர்மானிக்க உள்ள 10 லட்சத்து 57 ஆயிரம் வாக்காளர்கள்.…

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), திருவெறும்பூா், கந்தா்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை என 6 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து, மொத்தம் 10 லட்சத்து 49 ஆயிரத்து 93 போ் மின்னணு…
Read More...

மின் கசிவு காரணமாக திருச்சி காவலாளி வீட்டில் தீ விபத்து. பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம் .

திருச்சியில் காவலாளி வீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசம் ஆனது. திருச்சி மாநகரில் நேற்று மாலை பலத்த சுறாவளி காற்று வீசியதுடன், இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.…
Read More...

சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டியில் 80 வயது தாத்தா உள்ளிட்டோர் பதக்கங்களை வென்று திருச்சி…

இலங்கையில் நடந்த சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டியில் திருச்சி மூத்த குடிமக்கள் பதக்கங்களை வென்றுள்ளனர். இலங்கையில் நடந்த 10வது மாஸ்டர்ஸ் தடகள (அத்லட்டிக்ஸ்) சாம்பியன்ஷிப் - 2024 போட்டியில் முதியோர் பிரிவில் கலந்து கொண்ட…
Read More...

தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு. பாஸ்டேக் ரூ.30 ஆயிரம் வரை…

தமிழகத்தில் உள்ள 34 சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு இரு முறை கட்டணத்தை மாற்றி…
Read More...

இன்ஸ்டாகிராம் காதலன் தன்னிடம் பேசாததால் திருச்சி 16 வயது சிறுமி தற்கொலை.

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த தம்பதியின் 16 வயது மகள் கடந்த 2.5 ஆண்டுகளாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக…
Read More...

திருச்சி: மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு முன் ஜாமின் வழங்கியது மதுரை ஐகோர்ட் .

திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவா் மீதான வழக்கில், அவா்களுக்கு முன்பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பாலமுருகன், முத்துக்குமாா் ஆகியோா் தாக்கல் செய்த…
Read More...

சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் பாதுகாப்பு படையினரிடம் சிக்கிய பிரபல தமிழ் பட…

சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து விசாரணை. திருச்சி செல்வதற்காக அவர் வந்த நிலையில், உடமைகள் சோதனையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது…
Read More...

பல்வேறு நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்திய கருத்து கணிப்பு. மீண்டும் பாஜக ‘

மக்களவையில் உள்ள 543 தொகுதிகளில் நிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து, பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன் என்பது குறித்து பார்ப்போம். இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி…
Read More...

துறையூர் அருகே டிராக்டரில் சென்ற போது மின்சாரம் தாக்கி தந்தை பலி. மகன் படுகாயம்.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நாகலாபுரத்தில் கணேசன் என்பவர் வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டு வேலைக்கு, அடைக்கம்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம், நேற்று முன்தினம் இரவு டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்துள்ளார்.அப்போது,…
Read More...

திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானையை குளுமையுடன் வைத்திருக்க ஷவர் அமைப்பு

திருச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் எம்.ஆர் பாளையம் காப்பு காட்டில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் தமிழகத்தில் சட்ட விரோதமாக உரிமம் பெறாமல் வைத்திருந்த தனியார் யானைகளும், மற்றும் உரிய…
Read More...