Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பஸ் முன் பாய்ந்த வாலிபர் பலி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பஸ் முன் பாய்ந்த வாலிபர் பலி பஸ்சின் முன் பாய்ந்து 38 வயது மதிக்கதக்க ஆண் சாவு கன்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம்,…
Read More...

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அண்ணாவின் திருவருவ சிலைக்கு மாலை…

அண்ணாவின் 56 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் அதிமுகவினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. பேரறிஞர் அண்ணாவின் 56 -வது நினைவு தினத்தை…
Read More...

கடலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் கூடுதல் கலெக்டராக கணவன், மனைவி நியமனம் .

கடலூர் மாவட்டத்தில் கணவர் கலெக்டராகவும், மனைவி கடலூர் மாநகராட்சி ஆணையராகவும் ஏற்கனவே பதவி வகித்து வரும் நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும் கணவர் கலெக்டராகவும், மனைவி கூடுதல் கலெக்டராவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஓரிரு…
Read More...

முட்டை பொரியலில் எலி பேஸ்ட் கலந்து பெற்ற மகளையே கொல்ல முயன்ற தாய் கைது . காரணம் ….

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், புதுப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் மல்லிகா. இவருக்கு கல்லூரியில் படிக்கும் மகள் இருக்கிறார். எப்போதும் இன்ஸ்டாகிராம் உபயோகம் செய்யும் பழக்கம் கொண்ட சிறுமி, அதன் மூலம் சாய்…
Read More...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்க கொடி ஏற்றம்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வந்து அம்மனை…
Read More...

திருச்சி. மாணவர்களுக்குள் முன்விரோதம். ஐடிஐ மாணவருக்கு கத்தி குத்து .

திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சேக்மைதீன் மகன் முகமது ஜபருல்லா (வயது 18). இவர் திருவெறும்பூர் அரசு ஐடிஐயில் முதலாம் ஆண்டு ஃபிட்டர் படித்து வருகிறார். இவருக்கும் அதே ஐடிஐயில் சி.என்.சி முதலாம் ஆண்டு படிக்கும் திருச்சி…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கத்தியை காட்டி செல்போன் பறித்தவர் கைது .

திருச்சியில் லாரி டிரைவரிடம் செல்போனை பறித்தவர் கைது திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 39) லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.…
Read More...

லால்குடி:13 வயது மாணவியின் கரு கலைத்த தாய் , கர்ப்பம் ஆக்கிய வாலிபர் உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ…

13 வயது பள்ளி மாணவி கருக்கலைப்பு வாலிபர், மாணவி தாய் உட்பட 3 பேருக்கு போலீசார் வலை. லால்குடி அருகே பள்ளி மாணவியை காதலித்து அவரை கர்ப்பமாக்கி சட்டவிரோத கருக்கலைப்பு செய்த வாலிபர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் போக்சோ…
Read More...

3 வயது குழந்தையை தவிக்க விட்டு விட்டு தனது கல்லூரியில் படிக்கும் மாணவனுடன் மாயமான பேராசிரியை.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம், புதுக்காலனி பகுதியில் வசித்து வருபவர் ஜான் ஜெபராஜ். இவரின் மனைவி சீலியா கரோலின் (வயது 27).இவர் பெரம்பலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.…
Read More...

திருச்சி மணிமண்டப நூலகத்தில் நூல்கள் கூட இல்லை.திடீர் ஆய்வு செய்த முதல்வர் அதிருப்தி .

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள சிப்காட் வளாகத்தில் நடந்துவரும் பாரத சாரண சாரணியர் வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பெருந்திரளணி விழா கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை அது நிறைவடைய உள்ள…
Read More...