Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பிரதமர் மோடி, அமித்ஷா திருச்சி வருவதை முன்னிட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு பணியில் 4500 போலீசார்

பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா நாளை திருச்சி வருவதை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் சுமார் 4,500 போலீஸார். திருச்சிக்கு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வருகையையொட்டி சுமார் 4,500 போலீஸார்…
Read More...

தமிழக மக்களை அயோதிக்கு தினமும் அழைத்துச் செல்ல ஏற்பாடு. திருச்சியில் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ்…

தமிழக மக்களை அயோத்திக்கு ஒரு மாதத்துக்கு தினமும் ரயில்களில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் பாஜக மாநில பொதுச்செயலாளா் கருப்பு முருகானந்தம்.அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை திருச்சி மாவட்ட பாஜக சாா்பில்…
Read More...

திருச்சி இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரியின் வித்தியாசமான…

திருச்சி இந்து திருக்கோயில் மீட்பு இயக்கம் மற்றும் உபயோகப்பாளர் உரிமை இயக்கங்களின் நிறுவனர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வித்தியாசமான முறையில் பொதுமக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக பிரமுகர் பாபுவின் காலண்டரை வெளியிட்ட மாவட்ட செயலாளர் குமார் .

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக பிரமுகர் பேராசிரியர் பாபு சார்பில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட தினசரி காலண்டரை அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டு அனைவருக்கும் வழங்கினார் .…
Read More...

திருச்சியில் இரண்டு நாள் போக்குவரத்து மாற்றம்

ரூ. 1100 கோடி செலவில் கட்டப்பட்ட திருச்சி விமான முனையம் ஆண்டு தோறும் 44 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.19,850 கோடி திட்டப் பணிகளையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி…
Read More...

திருச்சி அம்மாபேட்டை புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் திருக்குடும்பவிழா.

திருச்சி, அம்மாபேட்டை, புனித சந்தியாகப்பர் ஆலயத்தில், "திருக்குடும்பத் திருவிழா" கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி மறை மாவட்டத்திற்குப்பட்ட, அம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலயத்தில்…
Read More...

திருச்சி சாக்சீடு சார்பில் சாலையோர ஆதரவற்றோருக்கு உதவிகள் செய்த இயக்குனர் அருட்சகோதரி பரிமளா .

திருச்சி சாக்சீடு நிறுவனம் சார்பாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு இயக்குனர் அருட்.சகோதரி. பரிமளா அவர்கள், சாலை ஓரங்களில் வாழும் ஆதரவற்ற ஏழைகளுக்கு போர்வைகள் மற்றும் பொருளுதவிகள் செய்தார். இந்த நிறுவனம்…
Read More...

ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எந்த பயனும் இல்லை. முசிறியில் பிரின்ஸ்…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, முசிறி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தங்கவேல் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி. திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதி, முன்னாள் எம்எல்ஏ-வும், வடக்கு மாவட்ட அவைத் தலைவருமான…
Read More...

திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்த அனுமதி பெறும் வழிமுறைகள். அறிவிப்பு

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் அதே வேளையில் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளும் களைகட்டும். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர்…
Read More...

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின்…

தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட…
Read More...