திருச்சி பேட்டைவாய்த்தலையில் போக்குவரத்தை சரி செய்த காவலர் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலி.
திருச்சி அருகே உள்ள பேட்டைவாய்த்தலையில் நேற்று வெள்ளிக்கிழமை பணியில் இருந்த போது தனியாா் பேருந்து மோதியதில் காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சோ்ந்தவா் எம்.… Read More...