Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சேலம் மாநாட்டில் பார் கவுன்சில் ஆப் இந்தியா துணைத் தலைவரை வரவேற்ற திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்…

இன்று 29/3/2025 சனிக்கிழமை சேலத்தில் தொடங்கிய தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டிற்கு வருகை புரிந்த மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பார் கவுன்சில் ஆப் இந்தியா துணைத் தலைவர் பிரபாகரன் அவர்களை…
Read More...

திருச்சியில் அதிக ஒளி எழுப்பும் டூ வீலர் சைலன்ஸர்கள் பறிமுதல். தனியார் பேருந்து ஏர் ஹாரன்களும்…

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் மற்றும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இடையூறு ஏற்படுத்தும் இருசக்கர வாகனங்களில் சைலன்ஸர் பொருத்தப்பட்டு இருசக்கர…
Read More...

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே சாட்டை துரைமுருகன் கார் விபத்து .

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே அரசு பேருந்து மோதி நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கார் விபத்து. நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மணப்பாறை செல்வதற்காக திருச்சியில்…
Read More...

தனிமையில் இருந்த பெண்ணிடம் அத்துமீறிய மள்ளர் மீட்பு கழக நிறுவனத் தலைவர் கைது .

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கெச்சிலாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி மகன் செந்தில் மள்ளர் (வயது 47).இவர் மள்ளர் மீட்பு கழகத்தின் நிறுவனத் தலைவராக உள்ளார். இவர் மீது சங்கரன்கோவில், திருவேங்கடம், தஞ்சாவூர், கழுகுமலை,…
Read More...

திருச்சி மருங்காபுரி வடக்கு ஒன்றியங்களில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார் அதிமுக…

அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றியங்களில் பூத் கமிட்டி…
Read More...

அய்யாக்கண்ணு மணி அடித்துக்கொண்டு வாயில் வாழைப்பழம் , மண்டை ஓடுகளுடன் டிசைன் டிசைனாக ஆர்ப்பாட்டம்…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் முற்றுகை போராட்டம். வேளாண் விளை பொருள்களுக்கு மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டம் கொண்டுவர வேண்டும். இதற்காக…
Read More...

திருச்சியில் உள்ள 22 ஏக்கர் பசுமை பூங்காவை அரசே அழிப்பதா ? சமூக ஆர்வலர்கள் கேள்வி

திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டப்படும் சூழ்நிலை, உடனடியாக தடுக்க நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையருக்கு எக்ஸ்னோரா திருச்சி மாவட்ட ஆலோசகர்…
Read More...

திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் நீர்மோர் பந்தல் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் .

திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் நீர் மோர் பந்தல் தெற்கு மாவட்ட செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வருமான மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் . தமிழக முதல்வரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி,…
Read More...

திருச்சியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் கைது.

திருச்சியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் கைது. திருச்சி, காந்தி மார்க்கெட், எடத்தெரு சாலையைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடியான அன்சாரி (வயது 26) மற்றும்…
Read More...

பட்ஜெட் விவாத கூட்டமா? அராஜக கூட்டமா ? மைக்கை பிடுங்கி எறியுங்கள் என ரவுடியை போன்று சவுண்ட் விட்ட…

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு பட்டியலிட்ட மேயரிடம் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி வாக்குவாதம். திருச்சி மாநகராட்சியின் 2025 -2026 ஆம்…
Read More...