Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருச்சி “தி ஐ ஃபவுண்டேஷன்” கண்…

திருச்சி தி ஐ ஃபவுண்டேசன் சார்பில் விழிப்புணர்வு பேரணி. உலக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருச்சி "தி ஐ ஃபவுண்டேஷன்" கண் மருத்துவமனை சார்பாக, இன்று வெள்ளிக்கிழமை (14.03.2025) காலை கண் நீர் அழுத்த நோய்…
Read More...

திருச்சியில் 1500 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது . டிபன் கடைகளுக்கு அதிக விலைக்கு விற்க கடத்திய நபரை…

திருச்சியில் கடத்திச் செல்லப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் நேற்று வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா் சி. சியாம்ளாதேவி உத்தரவின்பேரில் காவல் துணை…
Read More...

பல்வேறு புகாரின் காரணமாக ஜீயபுரம் காவல் நிலைய போலீசார் 13 ஒரே நாளில் அதிரடி மாற்றம் .

ஜீயபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 13 போலீஸார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியாற்றி வருகின்றனர் இவர்களில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப்…
Read More...

திருச்சி அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் பலி. ஒருவர் படுகாயம்.

திருச்சி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். நண்பன் படுகாயமடைந்தார்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அனியாப்பூர் காட்டையம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்(வயது 34). பெரிய சமுத்திரத்தை…
Read More...

தந்தை இறந்தநாளில், மகள் பிளஸ் 1 தேர்வெழுதிய நிகழ்ச்சி, திருச்சியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை உயிர் பிரியும் தருவாயில், தனது மகளிடம் 'நன்றாக படி' என்று கூறிய வார்த்தையை காப்பாற்றும் வகையில், தந்தை இறந்த நாளில், அம்மாணவி பிளஸ் 1 தேர்வெழுதிய நிகழ்ச்சி, திருச்சியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி…
Read More...

திருச்சி அருகே 4 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்த 16 வயது சிறுவன் கைது

சமீப காலமாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் மட்டும் இல்லாமல், 1 வயது குழந்தை முதல், 80 வயது பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே…
Read More...

திருச்சி: முறையற்ற தொடர்பை கண்டித்த தொழிலதிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது .

திருச்சியில் தொழிலதிபா் கொலை வழக்கில் ஏற்கெனவே 2 போ் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் மேலும் 3 பேரை போலீஸாா் நேற்று வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி, அரியமங்கலம் பெரியாா் தெரு அம்மாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்ராஜ்…
Read More...

திருச்சி அதிமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட புள்ளம்பாடி வடக்கு ஒன்றியத்தில் பூத் கமிட்டி…

அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் இலால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புள்ளம்பாடி வடக்கு ஒன்றியத்தில்…
Read More...

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு முகாம். நாளையே கடைசி நாள்.…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் கண்டறியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் 10.3.2025 திங்கட்கிழமை தொடங்கி நாளை…
Read More...

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊராட்சி செயலரின் சொத்துக்களை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு, பொதுப்பணித்துறை…

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சிச் செயலரின் சொத்துகளை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு, பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம்   செவ்வாய்க்கிழமை மதிப்பீடு செய்தனா். விருதுநகா்…
Read More...