Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

50க்கும் மேற்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தோர் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில்…

அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் சீரிய தலைமையை ஏற்று.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் முன்னிலையில் திருச்சி, மணப்பாறை சட்டமன்ற தொகுதியை…
Read More...

பொன்மலை பகுதி செயலாளரும் கவுன்சிலருமான கொட்டப்பட்டு தர்மராஜின் சகோதரர் பெரியசாமியின் படத்திறப்பு…

பொன்மலை பகுதி செயலாளரும் கவுன்சிலருமான கொட்டப்பட்டு தர்மராஜின் சகோதரர் தி.மு.க. பிரமுகர் பெரியசாமியின் படத்திறப்பு விழா அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் . திருச்சி கொட்டப்பட்டு தி.மு.க. பிரமுகரும்,…
Read More...

திருச்சி ஜங்ஷன் கணக்கில் வராத ரூ.1.89 கோடி தங்கத்தை பறிமுதல் செய்த 8 பேர் கொண்ட ரயில்வே…

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை சோதனையில் கணக்கில் வராத ரூ.1.89 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் தலைமையிலான 8 பேர் கொண்ட பாதுகாப்பு படையினர் கடந்த ஜூலை…
Read More...

அரசு தலைமை மருத்துவமனை பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்த மருத்துவர். இவனெல்லாம் டாக்டர் ஆகி…

பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அலுவலகத்தில் பெண்கள் பயன்படுத்தும், கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்த பயிற்சி மருத்துவர் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான…
Read More...

நம் முதல்வர் கூறுவது போல் மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். திருச்சி இஆர்.பள்ளி…

திறமைகளை வளர்த்து மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் திருச்சி இஆர்.பள்ளி விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேச்சு. திருச்சி இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்தவில் முதல் இடங்களை பிடித்த…
Read More...

திருச்சி அருகே ரெயில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் பலி . தெரிந்தவர்கள் விபரம் தெரிவிக்கலாம் .

திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் பலி. திருச்சி அருகே மாத்தூர் தனியார் கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இறந்தவர்…
Read More...

திருச்சி: தாய் மகன்களை தாக்கி ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சியினர் 4…

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் உய்யகொண்டான் திருமலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனனி என்ற பெண், தான் இலங்கை…
Read More...

38 பார்கள் உரிமம் பெறாமல் இயங்கி வருகிறது. நீங்களே மூடாவிட்டால் நான் மூடி கைது செய்து சீல்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் இயங்கும் 38 பார்களுக்கும் சீல் வைத்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவிலக்கு துறை காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு…
Read More...

திருச்சி இளம் பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டிய வாலிபர் கைது .…

சமூகவலைதளத்தில் பெண்ணை ஆபாசமாக பதிவிடுவதாக மிரட்டியவரை கொச்சி விமான நிலையத்தில் வைத்து திருச்சி மாவட்ட போலீஸாா் கைது செய்தனா். திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், வேலூா் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியாா் வங்கியில்…
Read More...

திருச்சியின் மணப்பாறை பகுதியில், துப்பாக்கிச்சுடும் பயிற்சி நடைபெற உள்ளதால், அந்த பகுதியில் மக்கள்…

திருச்சியின் மணப்பாறை பகுதியில், துப்பாக்கிச்சுடும் பயிற்சி நடைபெற உள்ளதால், அந்த பகுதியில் மக்கள் மற்றும் ஆடு மாடு மேய்ச்சலுக்கு யாரும் வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள…
Read More...