திருச்சி காவேரி ஆற்றில் முதலைகள் நடமாட்டம். கால்நடைகள், மனிதர்களுக்கு ஆபத்து.
திருச்சி காவிரியாற்றில் உய்யக்கொண்டான், கோரையாறு ஆகிய இரு இடங்களில் முதலைகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, திருச்சி காவிரியாற்றில் சத்திரம் பேருந்து நிலையப்… Read More...