Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் பணத்தை இழந்த திருச்சி பெல் நிறுவன சீனியர் மேலாளர் 4வது மாடியில்…

திருவெறும்பூர்: திருச்சியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் உத்தர பிரதேசம் லக்னோ பகுதியை சேர்ந்த மஞ்சித் சிங் (வயது 43), கடந்த 2023ல் டெல்லியில் இருந்து பணிமாறுதல் பெற்று சீனியர் மேலாளராக வேலை…
Read More...

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டி. தமிழக வீரரின் அபார வீச்சினால் இந்தியா எளிதாக வெற்றி…

கொல்கத்தா: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் இரவு நேரத்தில் பணிப்படைவு அதிகம் இருக்கும்…
Read More...

மணப்பாறையில் பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழா:குடியரசு தலைவரை சந்தித்து அழைப்பு விடுத்த பள்ளி…

மணப்பாறையில் வருகின்ற ஜன. 28 முதல் பிப். 3ம் தேதி வரை பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு வருகை தர அழைப்பு விடுப்பதன் நிமித்தமாகவும் மரியாதை நிமித்தமாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…
Read More...

திருச்சி கோனக்கரையில் அடைக்கப்பட்டு இருந்த மாடுகளை ஓட்டி சென்ற மர்ம நபர்கள் .15 நாட்களுக்குப் பின்…

சிசிடிவி கேராவை உடைத்து மாடுகளை ஓட்டிச்சென்ற மர்ம நபர். திருச்சி கோணக்கரை கூடாரத்தில் இருந்த சிசிடிவி கேராக்களை உடைத்து மாடுகளை ஓட்டிச்சென்ற மர்ம நபரை உறையூர் போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வார்டு குழு…
Read More...

ஸ்ரீரங்கத்தில் கிராம துணை தலைவரை பயங்கர ஆயுதங்கள் காட்டி மிரட்டிய 8 இளைஞர்கள் கைது .

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கிராம துணை தலைவரை பயங்கர ஆயுதங்களை காட்டி மிட்டிய வாலிபர்கள் 8 பேர் கைது. கோயில் வரி செலுத்த மறுத்து கிராம துணை தலைவரை பயங்கர ஆயுதங்கள் காட்டி மிரட்டிய 8 இளைஞர்களை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.…
Read More...

சிறுவனை வெளியூர் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்த 2 குழந்தைகளின் தாய் போக்சோ வழக்கின் கீழ் கைது.

பெரியபாளையம் அருகே சிறுவனை ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே 16 வயது…
Read More...

திருச்சியில் ஒரு திருமயம் சம்பவத்தை பார்க்க வேண்டுமா? மணல் கொள்ளையை படம் எடுத்தவர்களுக்கு கொலை…

திருச்சி ஸ்ரீரங்கம், மேலூர் பகுதியில் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் மணல் மாபியா கும்பல் . திருச்சியில் தற்போது வரை காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் எங்கும் மணல் குவாரிகள் இயங்காத நிலையில் எவ்வித தங்கு தடையும் இன்றி…
Read More...

திமுக அமைச்சர் ஒருவராவது சரியாக கூறிவிட்டால் நான் அரசியலை விட்டு விலக தயார். திருச்சியில் முன்னாள்…

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரிந்துவிட்டது, விலைவாசி உயர்ந்துவிட்டது : 2026 -ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சிக்கட்டிலில் அமரும் திருச்சி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேச்சு. திருச்சி மாநகர்…
Read More...

தினம் 50 ஆயிரம் பேர் பயன்படுத்தும் வகையில் தயாராகி வரும் பஞ்சபூர் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு…

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து முனைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை : திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே பஞ்சப்பூரில் ரூ.350 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.…
Read More...

திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் தேற்ற பணத்தை தராத வாலிபர் வெட்டி கொலை.2 பேர் கைது

திருவெறும்பூர்: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ரியல் எஸ்டேட் புரோக்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடி அண்ணா வளைவு பெரியார் மணியம்மை நகரை சேர்ந்தவர் முகமது ஷெரிப் (வயது 35). ரியல்…
Read More...