Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் வெள்ளிக்கிழமை திருச்சி மாநகர பகுதிகளில் காலை 9.45 மணி முதல் 5 மணி வரை மின்தடை .

திருச்சி: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சின்ன கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- இ.பி. சாலை துணை…
Read More...

மன்னிப்பு கேட்பது சீமானின் வரலாற்றிலேயே கிடையாது.யார் கெஞ்சியது என பேசலாமா ? சாட்டை துரைமுருகன் .

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளதாக கூறிய தொழிலதிபர் யார் என்பதை சொல்ல முடியுமா என நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், வருண்குமார் ஐ.பி.எஸ்.,க்கு கேள்வி எழுப்பி உள்ளார்.…
Read More...

புத்தாண்டு கொண்டாடுவதாக பொதுமக்களுக்கு இடையூறுக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை. திருச்சி…

இன்று கூடுதல் போலீசார் வாகன தணிக்கை: புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லி இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை. புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லி இரவு, பொதுமக்களுக்கு…
Read More...

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 9 நாட்கள் தொடர் விடுமுறை?

தமிழகத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழர் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் தமிழகத்திலும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக…
Read More...

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு .

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் ஆயுள் தண்டனை கைதி தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு . பொது அறைக்கு மாற்றாததால் ஆத்திரம். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 31)…
Read More...

திருச்சி சத்திரம் அண்ணா சிலை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்.

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் யார் அவர் ? போலீசார் விசாரணை திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு…
Read More...

தன்னுடன் உல்லாசமாக இருக்க மறுத்த கள்ளக்காதலியை கொன்றவர் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி, அம்பேத்கர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமேஸ்வரன் (வயது 39) இவருக்கு பாஞ்சாலி என்ற மனைவி உள்ளார். சிவகிரி மெயின் ரோட்டில் உள்ள கடை ஒன்றுக்கு, பாஞ்சாலி நேற்றிரவு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த…
Read More...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பகல் பத்து உற்சவம் தொடங்கியது. பாண்டியன் கொண்டையில் நம்பெருமாள்…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து உற்வசம் தொடங்கியது. பாண்டியன் கொண்டையில் நம்பெருமாள் புறப்பாடு. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவம் இன்று…
Read More...

திருச்சியில் ஆமை வேக மேம்பாலப் பணிகளை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல். முன்னாள்…

பொங்கல் தொகுப்புடன் ரூ. 1000 வழங்காவிட்டால் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம். திருச்சி ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேச்சு. ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மாரிஸ் மற்றும் ஜங்ஷன் பாலப்பணிகளை…
Read More...

திருச்சியில் வரும் 10ம் தேதி உள்ளூர் அரசு விடுமுறை அறிவிப்பு

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த…
Read More...