Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன். தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் திருச்சியில் பேட்டி

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று தமிழ்க கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற தனியார்  திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடராஜன் திறப்பு விழாவுக்கு  பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது…
Read More...

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமையை தடுக்க வேண்டி திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக…

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் : அதிக அளவில் உள்ள போதை, கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிகவினர் மாவட்டச் செயலாளர் பாரதிதாசன் தலைமையில் கலெக்டரிடம் மனு. திருச்சி தெற்கு மாவட்ட…
Read More...

வாகனங்களில் யார் அந்த சார்? ஸ்டிக்கர்களை ஓட்டிய திருச்சி மாநகர அதிமுகவினர்.

திருச்சியில் யார் அந்த சார்? வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டிய மாநகர அதிமுகவினர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன் கொடுமை விவகாரம் எதிரொலி. மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. அண்ணா பல்கலை மாணவி…
Read More...

திருச்சியில் விளை நிலங்களுக்கு செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி விவசாயிகள் மனு .

திருச்சி கோட்டாட்சியரகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு அளித்தனா். திருச்சி கோட்டாட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், கோட்டாட்சியா் கே.…
Read More...

வீட்டில் கொடிய விஷம் உள்ள நாகப்பாம்பை வளர்த்தவர் கைது.வன அலுவலர்கள் பாம்பை பறிமுதல் செய்தனர் .

திருப்புல்லாணி அருகே நாகப்பாம்பை கூண்டில் அடைத்து வைத்திருந்தவரை வனத்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சி பள்ளப்பச்சேரி கிராமத்தில் உள்ள அரசு உடற்பயிற்சி கூடத்தில்,…
Read More...

திருச்சி: இரவு சிக்கன், முட்டை சாப்பிட்ட 6ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி.

திருச்சியில் இரவு கோழிக்கறி மற்றும் முட்டையுன் உணவு சாப்பிட்ட சிறுவன், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். திருச்சி, மரக்கடை நரசிம்மன் நாயுடு தெருவைச் சோ்ந்தவா் பெலிக்ஸ் ரெமன்ட் மகன் ஆலன்ரெனிஷ் (வயது 11).…
Read More...

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் இனிதே நடைபெற்ற பொங்கல் விழா.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து தரப்பினரும் தயாராகி வருகின்றனர். தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டை…
Read More...

ஸ்ரீரங்கத்தில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது .

108 வைணவ தலங்களில் முதன்மையானது  திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் . இக்கோயிலில்  வருடம் தோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா  தமிழகம் மட்டும் இல்லாமல்  இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திரண்டு…
Read More...

48 ஆண்டுகளில் முதல் முறையாக திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு…

48 வருடத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் முதல் முறையாக சிறப்பாக கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள் ஆன பொங்கல் கொண்டாட்டம் . புதன்கிழமை (8/1/2025 )காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை மாண்புமிகு…
Read More...

நீதிமன்றத்தில் பணி உத்தரவு பெற்றும் ஆசிரியர் பணிக்கு ஒப்புதல் வழங்க ரூ.1.50 லட்சம் கூகுள் ப்ளே மூலம்…

திருவண்ணாமலை மாவட்டத்தின் சாரோன் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் ஏஎல்சி மேல்நிலை பள்ளியில் கணித பாட பட்டதாரி ஆசிரியராக கவிதா என்பவர் பணி நியமனம் பெற்றுள்ளார். ஆனால், அவரது நியமனத்திற்கு மாவட்ட கல்வி நிர்வாகம் அனுமதி அளிக்காத…
Read More...