ஸ்ரீரங்கத்தில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது .
108 வைணவ தலங்களில் முதன்மையானது திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் . இக்கோயிலில் வருடம் தோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திரண்டு… Read More...