Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி நவலூர் குட்டப்பட்டில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடு பணிகள் தீவிரம்

திருச்சி மாவட்டம், நவலூா் குட்டப்பட்டில் நாளை சனிக்கிழமை (ஜன. 18) நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வாடிவாசல் அமைத்தல், வாடி வாசலுக்கு முன்னதாக மேடை அமைத்தல், தடுப்புகள் அமைத்தல்…
Read More...

திருச்சி அருகே நடைப்பயிற்சிக்குச் சென்ற பெண் கிணற்றில் சடலமாக மீட்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் நடைப்பயிற்சிக்கு சென்ற பெண், கிணற்றிலிருந்து சடலமாக நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டாா். வையம்பட்டியில் திருச்சி சாலையில் வசித்து வருபவா் மனோகரன். இவா் வாடகை காா் ஓட்டி வருகிறாா்.…
Read More...

எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மாலை…

புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்ட அமமுக சார்பில், ஜங்ஷன் பகுதி செயலாளர்…
Read More...

நாளை திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் காலை 10 மணி முதல் 4 மணி வரை மின் தடை.பகுதிகள்…

திருச்சியின் பல்வேறு முக்கிய பகுதிகளில் நாளை ஜனவரி 18 சனிக்கிழமை அன்று மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, பின்வரும் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம்…
Read More...

எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு…

எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவெறும்பூர் பெல் தொழிற்சங்க வாயிலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அதிமுகவினர் சிலைக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக…
Read More...

28ந் தேதி மணப்பாறையில் தொடங்கும் சாரண சாரணியர் இயக்க வைர விழா பணிகளை திருச்சி கலெக்டர் ஆய்வு .

மணப்பாறையில் வருகிற 28.ந்தேதிமுதல் பிப் 3 ந்தேதி வரை நடைபெறும் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் ,இயக்க வைரவிழா பணிகளை மாவட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பார்வையிட்டார். பாரத சாரண சாரணியர் ,இயக்க, தேசிய தலைமையகத்தின் அனுமதியோடு…
Read More...

திருச்சி: எடமலைப்பட்டி புதூரில் அரியருக்கு படித்து வந்த வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் அரியருக்கு படித்து வந்த வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . திருச்சி திருவானைக்காவல் கே.கே. சாலை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நவீன் குமார். இவர்…
Read More...

திருச்சி முக்கொம்பில் காணும் பொங்கலை கொண்ட திரண்ட பொதுமக்கள் .

திருச்சி முக்கொம்பில் சுற்றுலாத் தலத்தில் திரண்டு காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய பொதுமக்கள் பொங்கல் திருநாளின் 3-வது நாளான இன்று தமிழகத்தில் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது கன்னிப்பொங்கல் என்றும், கணுப்பண்டிகை என்றும்…
Read More...

திருச்சியில் அப்பம்பட்டு ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் கடையின் புதிய கிளையை அப்துல் சமது எம்எல்ஏ…

திருச்சியில் முட்டாய்களுக்கு என பிரத்யோக மிட்டாய் கடை. சையத் ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் கடை புதிய கிளை திறப்பு விழா. விழுப்புரம் மாவட்டத்தின் அடையாளமான அப்பம்பட்டு சையத் ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் கடை 55 ஆண்டு பாரம்பரியமிக்கது. இந்த…
Read More...

அலங்காநல்லூரில் மகன் இன்ப நிதிக்காக பெண் ஆட்சியரை அவமானப்படுத்திய உதயநிதி: அண்ணாமலை சீற்றம்

துணை முதலமைச்சர் உதயாநிதி ஸ்டாலினின் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம் என பாரதிய ஜனதா…
Read More...