Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி திடீர் ஆய்வு. பீமநகா் செடல் மாரியம்மன் கோயிலை தூய்மையாகப்…

திருச்சி பீம நகா் செடல் மாரியம்மன் கோயிலை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என திருச்சி மண்டல இணை ஆணையா் கல்யாணி உத்தரவிட்டுள்ளாா். திருச்சி பெரிய கடை வீதி அங்காளம்மன் கோயில், பாலக்கரை செல்வ விநாயகா் கோயில், பாலக்கரை…
Read More...

திருச்சி பாலக்கரையில் பங்கு சந்தையில் முதலீடு செய்து கடனாளியான வாலிபர் தலைமறைவு. மனைவி புகார்.

பாலக்கரையில் கடன் பிரச்சனையால் வாலிபர் மாயம் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மகன் ரியாஸ் அலி (வயது 36) இவர் பங்கு சந்தையில் பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் இவர் கடன்…
Read More...

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 47…

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் திமுக இளைஞரணி சார்பில் 47 பேர் ரத்த தானம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்…
Read More...

மாநில அளவில் நடைபெற்ற போலீஸ் மீட் 2024 என்ற காவல்துறையில் உள்ள மோப்ப நாய்களுக்கான போட்டிகளில்…

சென்னையில் அண்மையில் நடைபெற்ற மோப்ப நாய்களுக்கான மாநில அளவிலான போட்டிகளில் திருச்சி மாவட்ட காவல்துறையைச் சோ்ந்த ' பாண்ட்-3 ' என்ற நாய் முதல் பரிசை வென்று தங்கப்பதக்கம் பெற்றது. காவல் துறையில் தொழில்நுட்பப் பிரிவில்…
Read More...

திருச்சியில் ஒரே நாளில் 3,033 வழக்குகள் முடிக்கப்பட்டு, தீர்வுத் தொகையாக ரூ.25.97 கோடி வழங்கப்பட்டது…

திருச்சி மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,033 வழக்குகள் முடிக்கப்பட்டு, தீா்வுத் தொகையாக ரூ.25.97 கோடி வழங்கப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவு…
Read More...

ஐ ஆம் சாரி ஐயப்பா பாட்டுக்கு எதிராக 18 படியின் புண்ணியம் தெரியும் எங்கள் பெண்ணுக்கு… பர்தாவ…

தன்னையும், தனது சாதியையும் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக பிரபல பாடகி இசைவாணி புகாரளித்துள்ளார். முன்னதாக ஐயப்பனை இழிவுபடுத்தி பாடிய கானா பாடகி இசைவாணி மீது சென்னை காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்கழி…
Read More...

சவுதியில் மரணம் அடைந்த வரின் உடலை இல்லம் கொண்டு சேர்த்த திருச்சி தமுமுக மற்றும் மமக மாவட்ட…

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் மகிழம்பாடி வட்டத்தை சேர்ந்த அசோகன் என்பவர் சவுதி அரேபியாவில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 30. 10- 2024 அன்று அவர் வாகன விபத்தில் மரணம் அடைந்தார். இந்த தகவலை இறந்து போன அசோகனின்…
Read More...

அனைத்து குறைகளையும் தீர்க்க மக்கள் குறைதீர் கூட்டம் மட்டுமே தீர்வு.காட்டூரில் பொதுமக்களிடம் மனுக்களை…

இன்று நடந்தது : திருச்சி காட்டூர் பகுதியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மனுக்களை பெற்றார். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட காட்டூர்…
Read More...

திருச்சி மூத்த வழக்கறிஞர் மார்ட்டினின் பிறந்த நாளை முன்னிட்டு குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்…

திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ். மார்ட்டின் அவர்களின் 67 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட், மூத்த வழக்கறிஞர் டி.எம். வெங்கடாஜலபதி, வழக்கறிஞர்கள் பி.ஏ.…
Read More...

திருச்சி சாக்சீடு நிறுவனத்தில் குழந்தைகள் பகிர்வு விழா சிறப்பாக நடைபெற்றது

இன்று (14 12 2024) சனிக்கிழமை சாக்சீடு நிறுவனத்தில் குழந்தைகளுக்கான பகிர்வு விழா நடைபெற்றது. இவ்விழா அருட் சகோதரி பரிமளா தலைமையில் நடைபெற்றது. சாக்ஸீடு குழந்தைகள் தத்துவள மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் அவர்கள் அனைவரையும்…
Read More...