Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: இரவு சிக்கன், முட்டை சாப்பிட்ட 6ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி.

திருச்சியில் இரவு கோழிக்கறி மற்றும் முட்டையுன் உணவு சாப்பிட்ட சிறுவன், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். திருச்சி, மரக்கடை நரசிம்மன் நாயுடு தெருவைச் சோ்ந்தவா் பெலிக்ஸ் ரெமன்ட் மகன் ஆலன்ரெனிஷ் (வயது 11).…
Read More...

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் இனிதே நடைபெற்ற பொங்கல் விழா.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து தரப்பினரும் தயாராகி வருகின்றனர். தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டை…
Read More...

ஸ்ரீரங்கத்தில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது .

108 வைணவ தலங்களில் முதன்மையானது  திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் . இக்கோயிலில்  வருடம் தோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா  தமிழகம் மட்டும் இல்லாமல்  இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திரண்டு…
Read More...

48 ஆண்டுகளில் முதல் முறையாக திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு…

48 வருடத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் முதல் முறையாக சிறப்பாக கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள் ஆன பொங்கல் கொண்டாட்டம் . புதன்கிழமை (8/1/2025 )காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை மாண்புமிகு…
Read More...

நீதிமன்றத்தில் பணி உத்தரவு பெற்றும் ஆசிரியர் பணிக்கு ஒப்புதல் வழங்க ரூ.1.50 லட்சம் கூகுள் ப்ளே மூலம்…

திருவண்ணாமலை மாவட்டத்தின் சாரோன் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் ஏஎல்சி மேல்நிலை பள்ளியில் கணித பாட பட்டதாரி ஆசிரியராக கவிதா என்பவர் பணி நியமனம் பெற்றுள்ளார். ஆனால், அவரது நியமனத்திற்கு மாவட்ட கல்வி நிர்வாகம் அனுமதி அளிக்காத…
Read More...

ஆன்லைனில் விண்ணப்பித்த புதிய ரேஷன் கார்டுக்கு 3000 ரூபாய் லஞ்சம் கேட்ட பெண் வட்ட வழங்கல் அலுவலர்…

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள தேவிகாபுரம் கிராமத்தை சேர்ந்த அருள்குமார் என்பவர் ரேஷன் கார்டுக்காக கடந்த 3-ந்தேதி ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில் அவருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க வட்ட…
Read More...

இளம் பெண்ணின் போனில் தனது காதலனுடன் அந்தரங்கமாக இருந்த 250 படங்களை செல்போன் சர்வீஸ் செய்த நபர்…

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த கொல்கத்தா இளம் பெண்ணுக்கு தனது பழுதான செல்லை சர்வீஸ் செய்ய, கடையில் கொடுத்த போது காதலனுடன் பெண் இருந்த 250 அந்தரங்க படங்களை திருடிய செல்போன் கடைக்காரர். சரி செய்த செல்போனில் தனது செயலி(app)…
Read More...

எனக்கு பின் தான் விஜய் என கூறும் புஸ்ஸி ஆனந்த். விஜய்க்கு 100 % உண்மையுடன் இல்லை. பரபரப்பு ஆடியோவால்…

தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொறுப்பாளர்கள், எதிர்கால செயல்முறை உட்பட பல்வேறு விஷயம் குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, தமிழக வெற்றிக்…
Read More...

ஸ்ரீரங்கம் : இன்று வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலம்.

இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலம்… அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்; இன்று பகல் பத்து, பத்தாம் திருநாள்: நாச்சியார் திருக்கோலம் (மோகினி…
Read More...

திருச்சியில் 8.34 லட்சம் குடும்ப அட்டதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு. கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்டத்தில் 8.34 லட்சம் குடும்ப அட்டதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டத்தில் 8.34 லட்சம் குடும்ப அட்டதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்…
Read More...