லால்குடி அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவன் பலி.காரணம்?
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசு பள்ளி மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சன் குறிச்சி பெருமாள் கோவில் தெருவை… Read More...