Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது .

திருச்சியில் பாலக்கரையை  சேர்ந்த பெண்ணிடம் செல்போன் பறித்த இரண்டு வாலிபர்கள் கைது. திருச்சி பாலக்கரை இருதயபுரம் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் சித்ரா (வயது 42 ) இவர் நேற்று ஈரோடு செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு…
Read More...

திருச்சியில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் கத்தியை காட்டி பணம் பறித்த 5 பேர் கைது.

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 5 பேர் கைது. திருச்சி கீழகுறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது32). இவர் பொன்மலை யானை பார்க் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியே வந்த 2 வாலிபர்…
Read More...

மாவட்ட இளையோருக்கான தடகளப்போட்டி 2025 திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டி 2025. திருச்சி மாவட்ட தடகள சங்கம் மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து நடத்திய திருச்சி மாவட்ட குழந்தை மற்றும் இளையோருக்கான தடகள போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நேற்று 15.02.25 சனிக்கிழமை…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரை விற்ற 2 வலிபர்கள் கைது.

திருச்சி அரியமங்கத்தில் போதை மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது. திருச்சி அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நேற்று மாலை அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் ரோந்து…
Read More...

திருச்சியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு…

பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் கோரி மாற்றுத்திறன் மாணவா்களுக்கான சிறப்புப் பயிற்றுநா்கள் திருச்சியில் நேற்று சனிக்கிழமை கவன ஈா்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட…
Read More...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய கூட்டுறவு வங்கி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு…

நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திருச்சியில் நேற்று சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி…
Read More...

அடேங்கப்பா… புதுவையில் இருந்து தன் உடம்பில் 150 மதுபாட்டுகளை மறைத்து எடுத்து வந்த நபர் கைது.

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து உடல் முழுவதும் செலோ டேப் கொண்டு ஒட்டி மதுபாட்டில்களை விழுப்புரம் நபர் ஒருவர் கடத்தி வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை மடக்கிப் பிடித்து…
Read More...

மனைவியை கொலை செய்து விட்டு விடிய விடிய சடலத்துடன் …. முதியவர். போலீசார் அதிர்ச்சி .

திண்டுக்கல் அருகே மனைவியின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துவிட்டு வேறு யாரோ கொலை செய்ததாக நாடகமாடிய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். நள்ளிரவில் கொலை செய்துவிட்டு எந்தவித சலானமும் இன்றி விடிய விடிய சடலத்துடன் இருந்த அவர்…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி மார்க்கெட் பகுதிகளில் போதை ஊசி, மாத்திரை விற்ற 2 பேர் கைது. இருசக்கர…

திருச்சி ஸ்ரீரங்கம், காந்தி மார்க்கெட் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை. போதை ஊசிகள், மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது.பணம், செல்போன், வாகனங்கள் பறிமுதல் . திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் அதிக அளவில் விற்கப்படுவதாக…
Read More...

திருச்சியில் வரும் திங்கட்கிழமை நீதிபதிகள் வழக்கறிஞர்களின் கருத்து கேட்கும் நிகழ்வு .

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மாண்புமிகு மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இரண்டாம் Bench and Bar meeting ( நீதிபதிகள்…
Read More...