Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கருமண்டபத்தில் துப்புரவு பணியாளரின் 6 பவுன் தாலிபை பறித்த மர்ம நபருக்கு வலை

திருச்சி கருமண்டபத்தில் பெண் துப்புரவு பணியாளரிடம் 6 பவுன் செயின் பறிப்பு. இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் தப்பி ஓட்டம். திருச்சி, கருமண்டபம், ஜெயா நகர் விஸ்தரிப்பைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ஜஸ்டின் க்ளாரா…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டது .

மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ 15 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல். பயணியிடம் விசாரணை. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் பயணிகளுடன் நேற்று இரவு…
Read More...

2 பெண் குழந்தைகளின் தாயை கற்பழித்துக் கொன்ற காமக்கொடூரன் கைது .

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவருக்கும் பாண்டியன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நிர்மலாவிற்கும் கடந்த எட்டு வருடத்திற்கு முன்பு திருமணமான நிலையில்…
Read More...

தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் மதுபான கடைகள் தான்.…

எதிர்க்கட்சிகளின் குரலை திமுக அரசால் ஒடுக்க முடியாது. ஜனநாயக ரீதியாக போராடுபவர்களை கைது செய்வதா? திருச்சியில் ஜி. கே .வாசன் பேட்டி. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, கரூர் உள்பட டெல்டா…
Read More...

மின்கம்பத்தில் ஏறி வயர்களில் படுத்துக் கொண்டு அரை மணி நேரம் போராடிய வாலிபர். எதற்கு தெரியுமா?

புத்தாண்டு குடிகாரர்களின் கூடாரமாக மாறிவிட்டது என சிலர் புலம்புவதை அவ்வப்போது கேட்கலாம். அதுவும் ஓரளவு உண்மைதான் என்பதை மெய்ப்பிப்பது போன்று ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது . குடிக்க பணம் கேட்டு தராததால், குடிமகன் ஒருவர் கரண்ட்…
Read More...

திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 17 சார்பதிவாளர்கள் இடமாற்றம் .

திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 17 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை, திருவாரூர், அரியலுார், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தர்மபுரி, காஞ்சிபுரம், தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த, 17 சார்…
Read More...

விரிவாக்கப்பட உள்ள திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளின் முழு விபரம் . தமிழக அரசு முடிவு .

தமிழகத்தில் 16 மாநகராட்சிகளுடன் 158 நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளை இணைக்க தமிழக அரசு உத்தேசமாக முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவுகளை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது இதுகுறித்து அந்தத் துறையின்…
Read More...

15 வயது சிறுவனை காதலித்து கடத்தி சென்ற 22 வயது இளம் பெண் போக்ஸோ சட்டத்தில் கைது.

சென்னை அசோக் நகரில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். சிறுவன் அருகில் உள்ள வீட்டில் டியூசன் பயின்று வந்துள்ளான். இந்நிலையில், சிறுவன் திடீரென மாயமான இதனால் அதிர்ச்சி…
Read More...

புத்தாண்டு தினத்தில் ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் தினமான இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

புத்தாண்டு தினமான இன்று 2025ம் ஆண்டின் முதல் நாள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் மக்கள் கோயில்கள், தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டனர். அந்த வகையில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், மலைக்கோட்டை…
Read More...

ஸ்ரீரங்கம் மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் எலக்ட்ரீசியன் மாயம் .

ஸ்ரீங்கத்தில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் எலக்ட்ரீசியன் மாயம் . ஸ்ரீரங்கம் கீழவாசல் கீரைக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 31) இவர் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில்…
Read More...