Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 65வது வார்டு கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில்…

திருச்சி விமான நிலையத்தில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு . அஇஅதிமுகபொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இன்று 6.12.2024,…
Read More...

கோயில் உண்டியல் பணம் என்னும் போது திருடிய பெண் போலீஸ் ஏட்டு உட்பட 4 பேர் கைது. பெண் ஏட்டு சஸ்பெண்ட்…

தூத்துக்குடி: சங்கரன்கோவிலுள்ள பிரபல சங்கரநாராயண சுவாமி கோயிலில் உண்டியல் பணத்தை எண்ணும்போது 4 பேர் சிக்கியிருக்கிறார்கள்.. இதில் 4 பேருமே பெண்கள் ஆவர்.. அதிலும் ஒருவர் பெண் போலீஸ் ஆவார்.. இப்போது இவர்மீது அதிரடி நடவடிக்கை…
Read More...

110 ரூபாய் நோட்டை கொடுத்து வயதான தம்பதியினரை ஏமாற்றிய மர்ம நபர் .

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் டீ கடை நடத்தி வரும் வயதான தம்பதியை 110 ரூபாய் நோட்டு கொடுத்து ஏமாற்றியுள்ளார் மர்ம நபர். சிறிய கடை ஒன்றில் டீக்கடை நடத்தி பஜ்ஜி போண்டா போட்டு வியாபாரம் செய்து வரும் வயதான தம்பதியை…
Read More...

இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பட்டம் வென்றது இந்தியா

ஆடவருக்கான ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி. தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியா வெல்லும் பட்டம் இது. மொத்தமாக 5 முறை இந்தியா…
Read More...

வாலிபருடன் உல்லாசம்.நேரில் பார்த்த 4 வயது மகனை கழுத்தை நெறித்துக் கொன்ற தாய்க்கு வாழ்நாள் சிறை.…

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள குச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் இவரது மனைவி ஆனந்தஜோதி (வயது 30). இவர்களுக்கு 4 வயதில் ஜீவா என்ற ஆண்குழந்தை இருந்தது. இந்தநிலையில் ராம்குமார் மனைவி ஆனந்தஜோதிக்கும் அதே…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய மாநகராட்சி ஊழியர் 2 மணி…

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழிதோண்டிய பொழுது தொழிலாளி ஒருவர் மண் சரிவுக்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்…
Read More...

உலக மண் தினத்தை முன்னிட்டு திருச்சி தண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதை விதைப்பு.

தண்ணீர் அமைப்பு சார்பில் உலக மண் தினத்தை முன்னிட்டு பனை விதைப்பு உலக மண் தினத்தை முன்னிட்டு இன்று 05.12.24 மாலை 5.30 மணியளவில் பொன்மலை பகுதியில் பனை விதை நடப்பட்டது. மண் நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதிகளில்…
Read More...

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம். திருச்சி மேலசிந்தாமணி, பாலாஜி நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ஈ.பி.ரோட்டில் வளையல், விளையாட்டு பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை…
Read More...

நாளை அம்பேத்காரின் நினைவு நாள் . திமுகவினர் அனைவரும் வீரவணக்கம் செலுத்திட மத்திய மாவட்ட செயலாளர்…

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் வைரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாளை 6.12.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 8 மணி அளவில் சட்டமேதை பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை…
Read More...

ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி அமமுக அலுவலகத்தில் அவைத்தலைவர் தலைமையில்…

மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க, அம்மா மக்கள் முன்னேற்ற கழக…
Read More...