Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சமயபுரம் கோவிலில் ரூ.23.19 கோடி செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு.

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள்…
Read More...

வக்புவாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக சந்திரபாபு நாயுடு வாக்களிக்க வேண்டும். திருச்சியில் நடைபெற்ற…

தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கு இடஒதுக்கீட்டில் கிடைத்த பயன்களுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தியுள்ளது. திருச்சி தென்னூரில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்டம் சாா்பில்…
Read More...

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் திரைவிமர்சனம் .2 நாள்…

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படத்தின் விமர்சனம். இந்தப் படத்தில் கவுண்டமணி, யோகிபாபு, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், C.ரங்கநாதன் மற்றும் பலர்…
Read More...

திருச்சி அருகே தனியார் பேருந்து மோதி கொத்தனார் பலி. பேருந்தின் கண்ணாடிகள் உடைப்பு.வேகத்தடை அமைக்க…

திருச்சி அருகே தனியார் பேருந்து மோதி கொத்தனார் பலி.பேருந்தின் கண்ணாடிகள் உடைப்பு. திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அகிலாண்டபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மகன் ராஜா ( வயது 34).…
Read More...

திருச்சி மாநகர பகுதிகளில் கஞ்சா விற்ற 4 பேர் அதிரடி கைது .

திருச்சி மாநகரப் பகுதிகளில் கஞ்சா விற்ற 4 பேர் கைது. திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட எடமலைப்பட்டிபுதூர், கோட்டை, காந்தி மார்க்கெட் , பாலக்கரை ஆகிய காவல் நிலைய சாரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய…
Read More...

திருச்சியில் 89 வயது போக்ஸோ தண்டனை சிறை கைதி திடீர் சாவு.

திருச்சி மத்திய சிறை சாலையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதி சேர்ந்தவர் குப்புசாமி (வயது 89).இவர் கடந்த 2022 ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யபட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கபட்டு…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது .

திருச்சியில் பாலக்கரையை  சேர்ந்த பெண்ணிடம் செல்போன் பறித்த இரண்டு வாலிபர்கள் கைது. திருச்சி பாலக்கரை இருதயபுரம் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் சித்ரா (வயது 42 ) இவர் நேற்று ஈரோடு செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு…
Read More...

திருச்சியில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் கத்தியை காட்டி பணம் பறித்த 5 பேர் கைது.

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 5 பேர் கைது. திருச்சி கீழகுறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது32). இவர் பொன்மலை யானை பார்க் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியே வந்த 2 வாலிபர்…
Read More...

மாவட்ட இளையோருக்கான தடகளப்போட்டி 2025 திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டி 2025. திருச்சி மாவட்ட தடகள சங்கம் மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து நடத்திய திருச்சி மாவட்ட குழந்தை மற்றும் இளையோருக்கான தடகள போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நேற்று 15.02.25 சனிக்கிழமை…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரை விற்ற 2 வலிபர்கள் கைது.

திருச்சி அரியமங்கத்தில் போதை மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது. திருச்சி அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நேற்று மாலை அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் ரோந்து…
Read More...