Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் உட்பட 300க்கும்…

திருச்சியில் திமுக அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம். 300க்கு மேற்பட்டவர்கள் கைது. பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்,…
Read More...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .…

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த ஆண்டு நாளை டிச.31 ஆம் தேதி முதல் ஜன. 09 ஆம் தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும் ஜன.11 ஆம் தேதி முதல் ஜன. 20 ஆம் தேதி வரை இராப்பத்து…
Read More...

மணல் கடத்தலில் உயரதிகாரிகளுக்கு தொடர்புள்ளது. காவலரே வெளியிட்ட தகவல் .

மணல் கடத்தலில் உயரதிகாரிகளுக்கு தொடர்புள்ளது என சிவகிரி போலீஸ் ஒருவரின் குற்றச்சாட்டுக்கு, தென்காசி காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி காவல்நிலைய முதல்நிலைக் காவலராக பிரபாகரன் என்பவர்…
Read More...

எஸ்.ஐ. எனக்கூறி போலீசார் போன்று வசூலில் ஈடுபட்ட காவலாளி கைது.

பல்லாவரம் அருகே போலீஸ் எனக்கூறி கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட வாட்ச்மேனை, போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பல்லாவரம் அடுத்த பம்மல், சங்கர் நகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு, காவல் உதவி…
Read More...

திருச்சி சிறை கைதிக்கு கஞ்சா விற்ற வார்டன் அதிரடி சஸ்பெண்ட்

திருச்சி சிறையில் கைதியிடம் கஞ்சா விற்றதாக திருச்சி மத்திய சிறை வார்டனை சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மதுரை திடீர் நகரை சேர்ந்தவர் சூர்யா (வயது 27). இவர், திருச்சி பெட்டவாய்த்தலையில்…
Read More...

திருச்சி எஸ்.பி. வருண் குமாருக்கு பதவி உயர்வு. தமிழகம் முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.

திருச்சி, , கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர் எஸ்.பி.க்கள் உட்பட தமிழகம் முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச.29) வெளியிட்டுள்ள அறிவிப்பில்…
Read More...

இந்திய சுற்றுச்சூழலுக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சிகப்பு காது ஆமைகளை கடத்தி வந்த நபர் திருச்சி விமான…

மலேசியாவில் இருந்து சாக்லேட் பெட்டிகளில் அடைத்து கடத்தி வரப்பட்ட 2,447 சிவப்பு காது ஆமைகளை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர் . திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அன்றாடம் நூற்றுக்கணக்கான…
Read More...

திருச்சியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வியாபாரி தூக்கு மாட்டி தற்கொலை.

திருச்சியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வியாபாரி தூக்கு மாட்டி தற்கொலை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி கீழ தேவதானம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 39) இவர் தனியார் மினரல் வாட்டர் தயாரிக்கும்…
Read More...

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய திமுக ஆட்சியை கண்டித்து நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க…
Read More...

அமைச்சர்கள் அனைவரும் மருத்துவமனை, பள்ளிகளை நடத்தும்போது எப்படி அரசு மருத்துவமனைகளும்,பள்ளிகளும்…

ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் திருச்சியில் சீமான் பேட்டி. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் கட்சியின் கட்டமைப்பு தொடர்பாக…
Read More...