திருச்சி அருகே மதுபோதையில் வந்தவருக்கு அபராதம் விதித்ததால் எஸ்.ஐ.யை தாக்கிய 7 பேர் கைது.
திருச்சி அருகே போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய 7 பேரை போலீஸார் கைது செய்து உள்ளனர்.
துறையூரில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் அப்துல்லா, உப்பிலியபுரம் பேருந்து நிலையம் அருகே சக காவலர்களுடன் வாகன… Read More...
திருச்சியில் கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை.
திருச்சி கே சாத்தனூர் கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் விஜய் (வயது 27) .இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். திருமணம் ஆகாதவர் .
…