தொடர் மழை எதிரொலி : திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு .

தமிழகத்தில் கனமழை, புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திருச்சி மாவட்டம் உட்பட இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம்,… Read More...
திருச்சி மாவட்டம், சமயபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், (வயது 45) இவரது மனைவி ஸ்ரீஜா, 32. தம்பதி இடையே அடிக்கடி குடும்ப சண்டை இருந்துள்ளது.
இதனால் கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்ற ஸ்ரீஜா, திரும்பி வரும் போது கழுத்தில் தாலி…