Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர பகுதிகளில் மீண்டும் அதிகரித்து வரும் பன்றிகள். .

திருச்சியில் பன்றிகள் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது தொடா்பாக மாநகராட்சிக்குப் புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனா். திருச்சி மாநகராட்சியில்…
Read More...

லால்குடி அருகே மது அருந்தும்போது முன் விரோதத்தில் நண்பனை அடித்துக் கொன்ற நபர் கைது .

லால்குடி அருகே முன்விரோதத் தகராறில் கூலித்தொழிலாளியை அடித்துக் கொலை செய்த இளைஞரைப் போலீஸாா் நேற்று கைது செய்தனா். திருச்சி நெ. 1 டோல்கேட்டில் இருந்து லால்குடி வரை திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் புதிய சாலை அமைக்கும்…
Read More...

புத்தாநத்தம் அருகே நில அதிர்வு. காரணம் கல்வாரியில் பாறையில் உடைக்க வைத்த வெடி?மாவட்ட நிர்வாகம் உரிய…

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கோவில்பட்டி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிற்பகலில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அப்போது வீட்டின் ஓடுகள், வீட்டில் இருந்த…
Read More...

நாளை திருச்சி மாநகரில் ஒரு சில பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை

புதை வடிகால் திட்டப் பணிகள் காரணமாக தில்லைநகரில் நாளை வியாழக்கிழமை மின்தட செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருச்சி தில்லை நகா் பகுதியில்…
Read More...

திருச்சி: ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது. 800 கிலோ அரிசியுடன் கார் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய இருவரைப் போலீஸாா் கைது செய்து, 800 கிலோ அரிசி மற்றும் காா் உள்ளிட்டவைகளைப் பறிமுதல் செய்தனா். திருச்சி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்…
Read More...

திருச்சி மேலப் புலி வார்டு ரோட்டில் அமைந்துள்ள புத்தகக் கடையை உடைத்து பணத்தை திருடிய 3 சிறுவர்கள்…

திருச்சி மேலப் புலி வார்டு ரோட்டில் அமைந்துள்ள புத்தகக் கடையை உடைத்து பணத்தை கொள்ளையடித்த 3 சிறுவர்கள் கைது - பணம் பறிமுதல். திருச்சி மேலப் புலிவார்டுரோடு தமிழ்ச் சங்கம் கட்டிடத்தில் புத்தக கடைகள் உள்ளது. இதில் முத்து…
Read More...

திருச்சி: கடனை அடைக்க முடியவில்லை. குடிக்க மட்டும் பணம் ஏது ? மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை.

திருச்சி: குடிக்க மட்டும் பணம் வரும்போது கடனை அடைக்க முடியாதா ? மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை. திருச்சி ஜீவா நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் முத்துக்குமார்.…
Read More...

திருச்சியில் வேலையில்லா பட்டதாரி தற்கொலை. மனைவி மகள் தவிப்பு.

திருச்சி அம்மா மண்டபத்தில் வேலையில்லாத விரக்தியில் பட்டதாரி கணவன் தற்கொலை. குழந்தையுடன் மனைவி வெளியில் சென்ற போது நடந்த சோக சம்பவம். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத் தெருவை சேர்ந்தவர் குருகிருஷ்ணன். (வயது…
Read More...

ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை போக்குவரத்து…

ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது . மத்திய, மாநில அரசுகள்…
Read More...

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருச்சியில் 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் .27வது வார்டில்…

மனித உரிமைகள் தினமான இன்று திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் திரளான மக்கள். பங்கேற்பு. திருச்சி மாநகராட்சியின் 5 வது மண்ட லத்துக்குட்பட்ட 27 வது வார்டு சங்கீதாபுரம் ஆரோக்கிய அன்னை ஆலயம்…
Read More...