Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மின்கம்பத்தில் ஏறி வயர்களில் படுத்துக் கொண்டு அரை மணி நேரம் போராடிய வாலிபர். எதற்கு தெரியுமா?

புத்தாண்டு குடிகாரர்களின் கூடாரமாக மாறிவிட்டது என சிலர் புலம்புவதை அவ்வப்போது கேட்கலாம். அதுவும் ஓரளவு உண்மைதான் என்பதை மெய்ப்பிப்பது போன்று ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது . குடிக்க பணம் கேட்டு தராததால், குடிமகன் ஒருவர் கரண்ட்…
Read More...

திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 17 சார்பதிவாளர்கள் இடமாற்றம் .

திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 17 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை, திருவாரூர், அரியலுார், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தர்மபுரி, காஞ்சிபுரம், தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த, 17 சார்…
Read More...

விரிவாக்கப்பட உள்ள திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளின் முழு விபரம் . தமிழக அரசு முடிவு .

தமிழகத்தில் 16 மாநகராட்சிகளுடன் 158 நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளை இணைக்க தமிழக அரசு உத்தேசமாக முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவுகளை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது இதுகுறித்து அந்தத் துறையின்…
Read More...

15 வயது சிறுவனை காதலித்து கடத்தி சென்ற 22 வயது இளம் பெண் போக்ஸோ சட்டத்தில் கைது.

சென்னை அசோக் நகரில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். சிறுவன் அருகில் உள்ள வீட்டில் டியூசன் பயின்று வந்துள்ளான். இந்நிலையில், சிறுவன் திடீரென மாயமான இதனால் அதிர்ச்சி…
Read More...

புத்தாண்டு தினத்தில் ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் தினமான இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

புத்தாண்டு தினமான இன்று 2025ம் ஆண்டின் முதல் நாள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் மக்கள் கோயில்கள், தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டனர். அந்த வகையில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், மலைக்கோட்டை…
Read More...

ஸ்ரீரங்கம் மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் எலக்ட்ரீசியன் மாயம் .

ஸ்ரீங்கத்தில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் எலக்ட்ரீசியன் மாயம் . ஸ்ரீரங்கம் கீழவாசல் கீரைக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 31) இவர் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் தீராத வயிற்று வலியால் ஜேசிபி ஓட்டுநர் தற்கொலை

திருவரங்கத்தில் பரிதாபம் குளியல் அறையில் ஜேசிபி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை . திருவரங்கம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 25) ஜேசிபி டிரைவர். இந்நிலையில் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வருமாம். தீராத…
Read More...

திருச்சியில் காவலாளியை கட்டி போட்டுவிட்டு வீடு புகுந்து கொள்ளை . புத்தாண்டு தினத்தில் கொள்ளையர்கள்…

திருச்சியில் புத்தாண்டு நள்ளிரவு துணிகரம். ஒப்பந்தக்காரர் வீட்டில் காவலாளியை கட்டி போட்டுவிட்டு நகை பணம் கொள்ளை. ஆங்கில புத்தாண்டு தினத்தில் திருச்சி மாநகரில் நடந்த கொள்ளை சம்பவம் விவரம் பின்வருமாறு:- தஞ்சை மாவட்டம்…
Read More...

தனியார் பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்றதால் உடல் நசுங்கி ஒருவர் பலி. உபயோப்பாளர் உரிமை இயக்க…

திருச்சியில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் தனியார் பஸ் மோதி சமையல் ஒப்பந்தக்காரர் உடல் நசுங்கி சாவு. தனியார் பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்றதால் விபரீதம். உபயோப்பாளர் உரிமை இயக்க மாநில பொது செயலாளரும் வழக்கறிஞருமான மகேஸ்வரி…
Read More...

பழனி முருகன் கோவிலில் 2 நாளில் ரூ.4.67 கோடி மற்றும் கிலோ கணக்கில் தங்கம் காணிக்கை.

திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலை கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் 4 கோடியே 67 இலட்சத்து 49 ஆயிரத்து 356 ரூபாய் பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும், வெளிநாட்டு கரன்சிகள்…
Read More...