Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் தீராத வயிற்று வலியால் ஜேசிபி ஓட்டுநர் தற்கொலை

திருவரங்கத்தில் பரிதாபம் குளியல் அறையில் ஜேசிபி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை . திருவரங்கம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 25) ஜேசிபி டிரைவர். இந்நிலையில் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வருமாம். தீராத…
Read More...

திருச்சியில் காவலாளியை கட்டி போட்டுவிட்டு வீடு புகுந்து கொள்ளை . புத்தாண்டு தினத்தில் கொள்ளையர்கள்…

திருச்சியில் புத்தாண்டு நள்ளிரவு துணிகரம். ஒப்பந்தக்காரர் வீட்டில் காவலாளியை கட்டி போட்டுவிட்டு நகை பணம் கொள்ளை. ஆங்கில புத்தாண்டு தினத்தில் திருச்சி மாநகரில் நடந்த கொள்ளை சம்பவம் விவரம் பின்வருமாறு:- தஞ்சை மாவட்டம்…
Read More...

தனியார் பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்றதால் உடல் நசுங்கி ஒருவர் பலி. உபயோப்பாளர் உரிமை இயக்க…

திருச்சியில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் தனியார் பஸ் மோதி சமையல் ஒப்பந்தக்காரர் உடல் நசுங்கி சாவு. தனியார் பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்றதால் விபரீதம். உபயோப்பாளர் உரிமை இயக்க மாநில பொது செயலாளரும் வழக்கறிஞருமான மகேஸ்வரி…
Read More...

பழனி முருகன் கோவிலில் 2 நாளில் ரூ.4.67 கோடி மற்றும் கிலோ கணக்கில் தங்கம் காணிக்கை.

திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலை கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் 4 கோடியே 67 இலட்சத்து 49 ஆயிரத்து 356 ரூபாய் பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும், வெளிநாட்டு கரன்சிகள்…
Read More...

வரும் வெள்ளிக்கிழமை திருச்சி மாநகர பகுதிகளில் காலை 9.45 மணி முதல் 5 மணி வரை மின்தடை .

திருச்சி: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சின்ன கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- இ.பி. சாலை துணை…
Read More...

மன்னிப்பு கேட்பது சீமானின் வரலாற்றிலேயே கிடையாது.யார் கெஞ்சியது என பேசலாமா ? சாட்டை துரைமுருகன் .

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளதாக கூறிய தொழிலதிபர் யார் என்பதை சொல்ல முடியுமா என நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், வருண்குமார் ஐ.பி.எஸ்.,க்கு கேள்வி எழுப்பி உள்ளார்.…
Read More...

புத்தாண்டு கொண்டாடுவதாக பொதுமக்களுக்கு இடையூறுக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை. திருச்சி…

இன்று கூடுதல் போலீசார் வாகன தணிக்கை: புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லி இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை. புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லி இரவு, பொதுமக்களுக்கு…
Read More...

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 9 நாட்கள் தொடர் விடுமுறை?

தமிழகத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழர் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் தமிழகத்திலும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக…
Read More...

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு .

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் ஆயுள் தண்டனை கைதி தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு . பொது அறைக்கு மாற்றாததால் ஆத்திரம். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 31)…
Read More...

திருச்சி சத்திரம் அண்ணா சிலை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்.

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் யார் அவர் ? போலீசார் விசாரணை திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு…
Read More...