Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்த குடும்பத்தினருக்கு 10 லட்சம் அளித்த திமுக அரசு ஜல்லிக்கட்டில்…

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கும் தமிழக அரசு, ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த தன் மகன் நவீன் குமாருக்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று அவரின் தாய் மற்றும் சகோதரி கண்ணீர் மல்க வேதனை…
Read More...

சப் இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலை . காரணம் பணி சுமையா ?

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே வீரப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் , ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சிவகாமி. சப் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் சமூகம் அன்று இரவு…
Read More...

திருச்சி கோசாலையில் மாட்டுப் பொங்கலை வெகு சிறப்பாக கொண்டாடிய ஜெயின் சமுதாய மக்கள்.

திருச்சிராப்பள்ளி பாலக்கரை காஜா பேட்டை பகுதியில் அமைந்துள்ளது பிஞ்சுராபோல் (கோசாலை) - தமிழில் கோ பரிபாலன ஆசிரமம். இந்த ஆசிரமம் இங்கு கடந்த 100 வருடத்திற்கு மேலாக இயங்கிக் கொண்டு வருகிறது. மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு…
Read More...

எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் குமார் பங்கேற்க உள்ள நிகழ்ச்சி…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்…
Read More...

திருச்சி எஸ் பி அலுவலக 24 மணிநேரமும் செயல்படும் புதிய காவல் உதவி எண் இது தான்

திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது புகாா்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் காவல் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தெரிவித்திருப்பது:-…
Read More...

திருச்சி: குவாட்டர் மதுபான பாட்டிலில் கிடந்த தவளை. குடித்தவர் ஆஸ்பத்திரி அனுமதி .

திருச்சியில் குவார்ட்டர் பாட்டிலுக்குள் தவளை ஒன்று இறந்து மிதந்துக் கொண்டிருந்ததால்  மதுபிரியர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே உள்ள சென்னக்கரை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். கூலித்தொழிலாளியான…
Read More...

பணத்தை 2 மடங்காக தருவேன் எனக்கூறி கோடி கோடிக்கணக்கில் ஏமாற்றிய போலி முள் படுக்கை சாமியார். உதவி என…

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் முள்படுக்கையில் படுத்து குறி சொல்லி வந்த சாமியார், பணம் கொடுத்தால் இரட்டிப்பாக தருவேன் என்று சொல்லி பல பேரிடம் கோடிக் கணக்கில் பண மோசடி செய்துள்ளார். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர்…
Read More...

அரசியலுக்கு தகுதியே இல்லாத நபர் உதயாநிதி. அண்ணாமலை

உதயநிதி போன்று ஸ்டாலின், சந்தானம் உதவியில் அஜித்குமார் வரவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "அங்கு நடிகர் அஜித்குமார் கழிப்பறை…
Read More...

500க்கும் மேற்பட்ட குடும்பத்தார்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய அதிமுக கவுன்சிலர். பொதுமக்கள்…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள்…
Read More...

எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் அன்று வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க அனைத்திந்திய அண்ணா…
Read More...