தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்று திருச்சி திரும்பிய மாணவிக்கு சிறப்பான வரவேற்பு.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான 68வது தடகள விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் 3ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவிக்கு திருச்சி ரயில் நிலையத்தில்… Read More...
யானைகவுனி பகுதியில் போலியாக அரசு துறை பணியாளர்கள் என்று குறைந்த விலையில் தங்க கட்டிகளை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த 2 நபர்கள் G என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்த காருடன் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக காவல்துறை…
எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட சார்பில் 39 வது வார்டு உள்ளிட்ட 17 இடங்களில் புதிய கொடிமரம் ஏற்றி இனிப்புகள் வழங்கினார் மாவட்ட செயலாளர் குமார்.
மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக நிறுவனமான எம் ஜி…