திருச்சி எம்பி துரை வைகோ பெயரில் போலி இ.கியு வழங்கியவர் கைது .
அவசர ஒதுக்கீட்டின் கீழ் ரயில் பயணம் மேற்கொள்ள திருச்சி எம்.பி.யின் பரிந்துரைக் கடிதத்தை போலியாக தயாரித்துக் கொடுத்த சங்கரன்கோவிலைச் சோ்ந்த இளைஞரை புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலையத்தினா் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடந்த… Read More...