Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் மறைந்த நடிகர் டெல்லி கணேசுக்கு புகழஞ்சலி.

திருச்சி நகைச்சுவை மன்றம் மாதக்கூட்டம் மற்றும் கலைமாமணி நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி லால்குடி சீத்தாராமன் தலைமையில், ஜென்னீஸ் முன்னாள் இயக்குனர் பொன்னிளங்கோ, பொருளாளர் மு.பால சுப்ரமணியம் ஆகியோர்…
Read More...

சமயபுரம் இன்ஸ்பெக்டர் தயாளன் லஞ்சம் வாங்கிய புகாரில் பணியிட மாற்றம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் இன்ஸ்பெக்டராக இருந்தவர் தயாளன். திருச்சி மாநகரில் உறையூர், கோட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய இவர், சில மாதங்களுக்கு முன் சமயபுரம் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். மணல்…
Read More...

லால்குடி அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவன் பலி.காரணம்?

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசு பள்ளி மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சன் குறிச்சி பெருமாள் கோவில் தெருவை…
Read More...

திருச்சி மாநகரப் பகுதியில் வெளி மாநில லாட்டரி விற்ற மூன்று பேர் கைது .

திருச்சியில் வெளி மாநில லாட்டரி விற்ற 3 பேர் கைது . திருச்சி காந்தி மார்க்கெட் சிறப்பு இன்ஸ்பெக்டர் செல்வராஜ், திருச்சி பாலக்கரை உப்பு பாறை பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல்…
Read More...

திருச்சி மாநகரில் நடைபெற்ற சோதனையில் கஞ்சாவுடன் 6 பேர் சிக்கினர்.

திருச்சி நடைபெற்ற சோதனையில் கஞ்சாவுடன் 6 பேர் சிக்கினர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை மற்றும் போலீசார் ராம்ஜி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில்…
Read More...

மாற்றுக் கட்சிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் பொய்யாமொழி…

மாற்றுக் கட்சிகளில் இருந்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில், அதிமுக வட்டகழகப் பொருளாளர் துரை, தே.மு.தி.க ஆரோக்கியராஜ்,, அ.மு.மு.க மாவட்ட இளைஞர்…
Read More...

சமத்துவ கிறிஸ்மஸ் விழா நடத்துவது என ஜே.கே. சி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில்…

சமத்துவ கிறிஸ்மஸ் விழா நடத்துவது என ஜே.கே. சி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம். திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பா.ஜான்…
Read More...

திருச்சியில் இன்று 10 ஆண்டுகளுக்குப் பின் நீதிபதிகள் வழக்கறிஞர்களின் கருத்து கேட்கும் நிகழ்ச்சி…

இன்று திங்கட்கிழமை திருச்சி நீதிமன்றத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் 10 வருடங்களுக்குப் பின் இன்று நீதிபதிகள் வழக்கறிஞர்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சி  (Bench and…
Read More...

பணம் வாங்கிக்கொண்டு போராடாமல் இருங்கள் என புரளி கிளப்பியவர்களுக்கு அதிரடியாக ஹை கோர்ட் அனுமதியுடன்…

பல வருடங்களுக்குப் பிறகு திருச்சி மாநகரில் உயர்நீதிமன்ற அனுமதி உடன் மதுபான கடைகளை மூடக்கோரி உண்ணாவிரதம். மக்களின் எதிர்ப்பையும் மீறி உறையூர் சீனிவாச நகரில் செயல்பட்டு வரும் மதுபான கடை மற்றும் லிங்கநகர் மனமகிழ் மன்றத்தை…
Read More...

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரிசன் காலனி என்று இருந்த பெயரை தானே நேரடியாக சென்று அழித்தார்…

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று 'அரிசன் காலனி' என்ற பெயரில் இருந்ததை மாற்றும் செய்ய வேண்டும் எனும் ஊர் மக்களின் கோரிக்கையை…
Read More...