Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரையை சேர்ந்த 2 குழந்தைகளின் இளம் தாயுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து பணத்தையும் கறந்த…

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மனைவி சித்ரா (வயது 32). சித்ராவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழும் சித்ரா கடந்த சில வருடங்களுக்கு முன்பு…
Read More...

திருச்சியில் பூட்டிய வில்லாவில் புகுந்த திருடர்கள்.

திருச்சி தீரன்நகர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கோரையாறு அருகே ரோகிணி கேட்வே என்ற பன்னாடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இதன் வளாகத்தில் தனி (வில்லா) வீடுகளும் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பு சுற்றி ஆறு அடி உயர சுற்றுச்சுவர்…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மனைவியின் மருத்துவ செலவுக்கு வியாபாரி பாக்கெட்டில் வைத்திருந்த…

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வியாபாரியிடம் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை பறித்துச் சென்றவர் கைது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வெங்கரை பகுதி சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 42 ) வியாபாரி. இவரது…
Read More...

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி முப்பெரும் விழா.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி முப்பெரும் விழா. செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, டாக்டர் கலைஞர் முத்தமிழ் மன்ற விழா பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர்…
Read More...

திருச்சியில் இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத 21 மாத கால ஊதிய…
Read More...

திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது .

திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது . ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. திருச்சி கருமண்டபம் ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா…
Read More...

திருச்சி ஜோசப் கல்லூரியில் மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறித்த நோக்கு நிலை பற்றிய…

மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறித்த நோக்குநிலை பற்றிய விழிப்புணர்வு கூட்டம். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறித்த நோக்குநிலை பற்றிய விழிப்புணர்வு…
Read More...

வாட்ஸ்அப் காலில் பெண்ணின் போட்டோவை அனுப்பக் கூறி கெஞ்சிய இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு…

கரூர் மாவட்டம் வெங்கமேடு மற்றும் வாங்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் செந்தூர் பாண்டியன் (வயது 48). கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, வாங்கல் காவல் நிலையத்துக்கு தங்கள் வீட்டில் உள்ள நகைகளை காணவில்லை எனக் கூறி இளம்பெண் புகார்…
Read More...

மாதந்தோறும் ரூ. 3 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு பிச்சை போடுகிறேன். தமிழ்நாட்டை தனி நாடாக்க வேண்டும்.…

திருச்சி: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்தால் நாங்கள் தனி தமிழ்நாடு கேட்கும் நிலை வந்துவிடும் போலிருக்கிறது' என ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி பேசியது தற்போது சர்ச்சையாகி உள்ளது. மத்திய பட்ஜெட்டை கண்டித்து,…
Read More...

இலவசமாக மட்டன் தராததால் சுடுகாட்டுப் பிணத்தை கடை முன் போட்ட நபரால் பெரும் பரபரப்பு .

தேனி அருகே இலவசமாக மட்டன் மற்றும் பணம் தர மறுத்ததால் சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த பிணத்தை தோண்டி எடுத்து வந்து மட்டன் கடை முன் போட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊருக்கு ஊர் பல்வேறு விசித்திர சம்பவங்கள் அரங்கேறி…
Read More...