Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மதுவுக்கு அடிமையான ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கிட்டு தற்கொலை .

திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை. திருச்சி, பீமநகர், கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது49). இவர் கவுகர் ஜான் (50) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.…
Read More...

விளையாட்டு வீரர்கள் அணியில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர்களை சேர்க்க முடிவு. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக…
Read More...

புதிதாக தொடங்கப்படவுள்ள இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியினை சிறப்பான முறையில் அமைப்பது உள்ளிட்ட…

அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், தகவல் தொழில்நுட்ப பிரிவின் பணிகளை துரித படுத்துவது மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள இளம்…
Read More...

தொடர் விடுமுறை முடிந்து ஏராளமானோர் ஊர் திரும்பியதால் விமான நிலையத்திலும் அலைமோதிய கூட்டம். டிக்கெட்…

பொங்கல் தொடர் விடுமுறை முடிந்தது ஏராளமானோர் ஊர் திரும்பியதால் திருச்சி ரெயில் பஸ் நிலையங்களில் மட்டுமில்லாமல் திருச்சி வான நிலையத்திலும்  நிரம்பிய கூட்டம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர்ந்து…
Read More...

ரூ.9.50 லட்சம் செலவு செய்த பரிகார பூஜை பலிக்காததால், தனது பேஸ்புக் நண்பருடன் சேர்ந்து ஜோதிடரை போட்டு…

9 லட்சம் ரூபாய்க்கு மேல் கொடுத்து பரிகார பூஜை செய்தும் பலன் கிடைக்காததால், ஜோதிடரை போட்டு தள்ளிய பெண். ஒருவருக்கு வலை கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் (வயது 64) . நாட்டு…
Read More...

பாஜக புதிய திருச்சி மாவட்ட தலைவராக ஒன்டிமுத்து அறிவிப்பு . புறநகர் அஞ்சா நெஞ்சன் .

திருச்சி மாவட்ட பாஜக தலைவராக கே. ஒண்டிமுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டுள்ளாா். பாஜக மாவட்டத் தலைவா் பதவிகளுக்கான 2-ஆவது முறை கருத்துகேட்புக் கூட்டம் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத் தலைவா்…
Read More...

ஈரோடு இடைதேர்தலில் மனுதாக்கல் எதிரொலி அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் என்று…
Read More...

வடநாட்டு வாலிபருடன் கள்ளத்தொடர்பு. கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல முயன்ற மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது.

கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் அருகே அழகன்குளம் சாமித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கொத்தனார் லட்சுமணன் (வயது 45), இவரது மனைவி கோட்டை ஈஸ்வரி (41). திருமணம் ஆகி…
Read More...

பெரம்பலூரில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவலர் சஸ்பெண்ட். எஸ்.ஐ உள்ளிட்ட 4 பேர்…

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, கைகளத்தூர், காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன் (வயது 32). இதே பகுதியில் வசித்து வருபவர் தேவேந்திரன் (வயது 30). இருவரும் நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்கள்.…
Read More...

திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடம் 55 கிராம் கஞ்சா பறிமுதல். 4 கைதிகள் மீது வழக்கு பதிவு.

திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடம் 55 கிராம் கஞ்சா பறிமுதல். நான்கு கைதிகள் மீது வழக்கு பதிவு. திருச்சி மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இந்த நிலையில் அடிக்கடி போலீசார்…
Read More...