Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டி20 தரவரிசையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 25 இடம் முன்னேற்றம்.

ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்களான திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி முன்னேறியுள்ளார்கள். இங்கிலாந்துடனான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிவரும் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இதில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் வருண்…
Read More...

இன்று தை அமாவாசையை முன்னிட்டு திருச்சியில் திதி கொடுக்க திரண்ட பொதுமக்கள்.

தை அமாவாசையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றுப் படித்துறையில் இன்று ஏராளமானோா் தங்களது முன்னோருக்குத் தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை நாள்கள் மிகவும் விசேஷமானது. ஆடி அமாவாசை அன்று…
Read More...

தமிழக முதல்வரை மதிக்காத திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்.

60 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் தவிக்கும் கலர் பட்டி மக்கள். திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் மனு அளித்தும் பயனில்லை. திருச்சி விமான நிலையம் பகுதி குளாப்பட்டி சாலையில் அமைந்துள்ளது கலர்பட்டி. இப்பகுதியில் உள்ள 4 வீதிகளில்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தலைமையில் சாலை பாதுகாப்பு…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம் நிர்வாக இயக்குனர் பொன்முடி பங்கேற்பு. திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம்…
Read More...

போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.16.31 லட்சம் மோசடி செய்த தில்லாலங்கடி பெண்கள் உட்பட 3 பேர் கைது .

தஞ்சாவூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் தொடர்ந்து ஒரே மாதிரியான போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.16.31 லட்சம் மோசடி செய்த ஒரு இளைஞர் மற்றும் இரண்டு பெண்களை கள்ளப்பெரம்பூர் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் ரெட்டிபாளையம் பகுதியில் ஒரு…
Read More...

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் மீண்டும்கைது

கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த தங்கராஜ் மகன் காா்த்திக் (வயது 24). இவா் கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி கரூா் குளத்துப்பாளையத்தில் வசித்து வரும் பீகாா் மாநிலம், பக்ரா கிராமத்தைச் சோ்ந்த அமா்குமாா் (வயது 22) என்பவரிடம் பணம் மற்றும் செல்போனை…
Read More...

வீடு கட்ட வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத மன உளைச்சலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3…

சேலம் மாவட்டத்தில் பால்ராஜ் (வயது 46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறை உரிமையாளர். இவருக்கு ரேகா (40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஜனனி என்ற 17 வயது மகள் இருந்துள்ளார். இவர்களுக்கு ஜனனி ஒரே மகள்.‌ இந்த…
Read More...

திருச்சியில் மின் மோட்டார் வயர்களை திருடிய 3 வாலிபர்கள் கைது.

திருச்சியில் மின் மோட்டார் வயர்களை திருடிய 3 வாலிபர்கள் கைது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கலியமங்கலம் குன்னத்தூர் பகுதி சேர்ந்தவர் அழகுமுத்து (வயது 44 ) என்ஜினியரான இவர் கருமண்டபம் சொசைட்டி காலனி பகுதியில் கட்டிடம் கட்டுமான…
Read More...

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரி துறை தலைவர் பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு. கைது…

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் புவியியல் துறையில் பணியாற்றி வரும் துறை தலைவரான சரவணகுமார் என்பவர் மாணவர்களை ஜாதி ரீதியாக பிளவுபடுத்தும் வேலையை பார்க்கிறார் என்பதற்காக கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இருந்து பல்வேறு…
Read More...

திருச்சியில் ரூ.33.29 கோடியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமான பணிக்கு அடிக்கல்…

ரூ.33.29 கோடியில் திருச்சி கிழக்குத் தொகுதியில் குளவாய்பட்டி என்ற பகுதியில்  கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமானப் பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திருச்சி -…
Read More...