திருச்சி கோசாலையில் மாட்டுப் பொங்கலை வெகு சிறப்பாக கொண்டாடிய ஜெயின் சமுதாய மக்கள்.
திருச்சிராப்பள்ளி பாலக்கரை காஜா பேட்டை பகுதியில் அமைந்துள்ளது பிஞ்சுராபோல் (கோசாலை) - தமிழில் கோ பரிபாலன ஆசிரமம்.
இந்த ஆசிரமம் இங்கு கடந்த 100 வருடத்திற்கு மேலாக இயங்கிக் கொண்டு வருகிறது.
மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு… Read More...