Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கல்லணை சாலையை சீரமைக்க கோரி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அறிவுறுத்தலின்படி கலெக்டரிடம் மனு.

கல்லணை செல்லும் சாலையை சீரமைக்க கோரி திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கலெக்டரிடம் மனு. திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி, சர்க்கார் பாளையம், வேங்கூர் முதல் கல்லணை வரையில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக…
Read More...

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு தேவேந்திர குல மத்திய மாநில அரசு ஊழியர் சங்கத்தின் 2வது பொதுக்குழு…

திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தியாகி இமானுவேல் சேகரன் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு தேவேந்திர குல மத்திய மாநில அரசு ஊழியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது தமிழ்நாடு…
Read More...

திருச்சியில் குடிசைகள் தீயில் எரிந்து நாசம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை அளித்த…

திருச்சி சின்ன கடைவீதி அருகில் சித்து கண் மாரியம்மன் கோவில் பின்புறம் இருந்த குடிசை வீடுகளில் நேற்று முன்தினம் ( வெள்ளிக்கிழமை) தீ பற்றி எரிந்தது. இந்த தீவிபத்தில் வீடுகளில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. இதனால் அந்த குடிசை…
Read More...

எடப்பாடியின் நெருங்கிய உறவினர் ரூ.700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளார்.

ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரில், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான என்.ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் உள்ளது. என்.ராமலிங்கத்தின் மகன், எடப்பாடி பழனிசாமியின் மகனான மிதுனின் சகலை முறையாகும்.…
Read More...

சபரிமலை சன்னிதானம் அருகே கொடிய விஷமுள்ள ராஜநாகம். ஐயப்ப பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை.

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோயில் சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் ஆகும்  வருட வருடம் தை மாதம் நடைபெறம் மகரஜோதி நாளை சிறப்பாக நடைபெற உள்ளது . கேரளாவை சேர்த்த பக்தர்கள் மட்டும் இல்லாமல்  கேரளா, ஆந்திரா, கர்நாடகா ,…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சங்கிலி முத்து மாரியம்மன் கோயில் சாமி நகைகள் திருட்டு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே சங்கிலி முத்து மாரியம்மன் கோவிலில் நகை கொள்ளை உண்டியலை உடைத்து திருடிய மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள உஸ்மான் அலி தெருவில் சங்கிலி முத்து மாரியம்மன்…
Read More...

பெரியாரின் கருத்துக்கள் காட்டமாகத்தான் உள்ளது. திருச்சியில் தமிமுன் அன்சாரி

ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவிற்கு முழு ஆதரவு திருச்சியில் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி அறிவிப்பு. திருச்சியில் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சியின் வேர்கள் இணையம் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில…
Read More...

போக்சோ வழக்கில் சிக்கி திருச்சி சிறையில் இருந்த பேராசிரியரிடம் என்.ஐ.ஏ விசாரணை.

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தொடர்ந்த வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, திருச்சி சிறையில் இருந்த அவரை என்ஐஏ விசாரணைக்காக அழைத்துச்…
Read More...

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன், இளம் பெண் பரிதாப பலி .

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 2 போ் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம், அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் ஸ்மித் (வயது 16). அதே…
Read More...

திருமணம் முடிந்த 9 வது மாதத்தில் பொங்கலுக்கு துணி எடுத்து தரவில்லை என பெண் தற்கொலை. கணவனும்….

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, ஏலகிரி பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ் (வயது 28). இவரின் மனைவி பவித்ரா (வயது 23). தம்பதிகள் இருவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவரும்…
Read More...