Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தனியாக இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது ஒருவருக்கு வலை .

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கத்தியை காட்டி பெண்களை மிரட்டிய இளைஞரை முசிறி போலீஸாா் நேற்று வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்தனா். முசிறி அருகிலுள்ள அய்யம்பாளையம் சோ்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் ஐயப்பன் (வயது 40), இவா்…
Read More...

இந்த பகுதிகளில் நுழையக்கூடாது .. திருச்சி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை .

மணப்பாறை அருகே எல்லைப் பாதுகாப்பு படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் மா.பிரதீப்குமாா் எச்சரித்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் மேலும்,…
Read More...

அரியமங்கலத்தில் போதை மாத்திரை விற்ற இரண்டு வாலிபர்கள் கைது

திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது நிச்சயப்பட்டுள்ளனர் . திருச்சி அரியமங்கலம், கணபதி நகர் அருகே நேற்று அரிமங்கலம் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு…
Read More...

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட துணை செயலாளர்…

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் தேமுதிக மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் பிரீத்தா விஜய் ஆனந்த் தலைமையில் அனைத்து…
Read More...

2024ம் ஆண்டில் 2558 கிலோ கஞ்சா, 23,650 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல். திருச்சி ஐஜி…

2024 ஆம் ஆண்டில் 27,315 "போதை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டங்கள்" நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன்…
Read More...

திருச்சியில் செல்போனில் அதிக நேரம் செலவிடாதே என கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை.

கல்லுாரி மாணவி விஷம் குடித்து தற்கொலை. திருச்சியில் பரிதாபம். போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம், மருங்காபுரி, தேனுார், முருங்கபட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (வயது40). இவரது மகள் காயத்திரி (வயது20) இவர் திருச்சி அரசு கல்லூரியில்…
Read More...

ரூ.64 லட்சத்தை ஆன்லைனில் இழந்த தோட்டக்கலை உதவி இயக்குனர். அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டதால் வந்த…

பெரம்பலூர் அருகே உள்ள அய்யலூரைச் சேர்ந்தவர் செல்வகுமாரி இவர் தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தான் அரசு அதிகாரியாக பணியாற்றிய போதும் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக…
Read More...

ஸ்ரீரங்கம் கோவிலில் நியமிக்கப்படாத அறங்காவலர் குழு அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.…

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் வழக்கு விவகாரம். ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். திருச்சியில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி. திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் உள்ளிட்ட ஐந்து…
Read More...

தந்தை, தாயார், மனைவி மற்றும் தன் பெயரை மாற்றி போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த 2 பேர் கைது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நியாஸ் (வயது51). இவர் கடந்த 25 ந் தேதி மலேசியாவில் இருந்து திருச்சி…
Read More...

டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி அன்னதானம் வழங்கினார் திருச்சி மாவட்ட…

திருச்சி தில்லைநகர் பகுதி, வர்த்தக அணி மற்றும் மகளிர் அணி சார்பாக டிடிவி தினகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தில்லைநகர் பகுதி  செயலாளர்…
Read More...