Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: எடமலைப்பட்டி புதூரில் அரியருக்கு படித்து வந்த வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் அரியருக்கு படித்து வந்த வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . திருச்சி திருவானைக்காவல் கே.கே. சாலை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நவீன் குமார். இவர்…
Read More...

திருச்சி முக்கொம்பில் காணும் பொங்கலை கொண்ட திரண்ட பொதுமக்கள் .

திருச்சி முக்கொம்பில் சுற்றுலாத் தலத்தில் திரண்டு காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய பொதுமக்கள் பொங்கல் திருநாளின் 3-வது நாளான இன்று தமிழகத்தில் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது கன்னிப்பொங்கல் என்றும், கணுப்பண்டிகை என்றும்…
Read More...

திருச்சியில் அப்பம்பட்டு ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் கடையின் புதிய கிளையை அப்துல் சமது எம்எல்ஏ…

திருச்சியில் முட்டாய்களுக்கு என பிரத்யோக மிட்டாய் கடை. சையத் ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் கடை புதிய கிளை திறப்பு விழா. விழுப்புரம் மாவட்டத்தின் அடையாளமான அப்பம்பட்டு சையத் ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் கடை 55 ஆண்டு பாரம்பரியமிக்கது. இந்த…
Read More...

அலங்காநல்லூரில் மகன் இன்ப நிதிக்காக பெண் ஆட்சியரை அவமானப்படுத்திய உதயநிதி: அண்ணாமலை சீற்றம்

துணை முதலமைச்சர் உதயாநிதி ஸ்டாலினின் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம் என பாரதிய ஜனதா…
Read More...

திருச்சி அருகே மதுபோதையில் வந்தவருக்கு அபராதம் விதித்ததால் எஸ்.ஐ.யை தாக்கிய 7 பேர் கைது.

திருச்சி அருகே போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய 7 பேரை போலீஸார் கைது செய்து உள்ளனர். துறையூரில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் அப்துல்லா, உப்பிலியபுரம் பேருந்து நிலையம் அருகே சக காவலர்களுடன் வாகன…
Read More...

திருச்சியில் 10 கிராம் கஞ்சா விற்ற வாலிபர் கைது. இரவு 10 மணிக்கு மேல் மது விற்றால்…

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது. திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோட்டை காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இ.பி ரோடு கமலா நேரு நகர்…
Read More...

திருச்சியில் கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சியில் கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை. திருச்சி கே சாத்தனூர் கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் விஜய் (வயது 27) .இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். திருமணம் ஆகாதவர் . …
Read More...

வரும் வெள்ளிக்கிழமை எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் . திருச்சி அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்திந்திய அண்ணா…
Read More...

எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாக்குறித்து அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள…

திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா. டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 17.01.2025 (வெள்ளி) அன்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க,…
Read More...

அதிகாலை திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் பெண்ணின் 3 பவுன் தாலியை பறித்து சென்ற மர்மநபர்.

திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் பெண்ணின் 3 பவுன் தாலி செயின் பறிப்பு . திருச்சி திருவானைக்காவல் ஜம்புலிங்கபுரம் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கூத்தசாமி இவரது மனைவி அகிலா (வயது 41) இவர் கிராப்பட்டியில் உள்ள தனது சகோதரர் விஜயன் என்பவரது…
Read More...