திருச்சி: எடமலைப்பட்டி புதூரில் அரியருக்கு படித்து வந்த வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் அரியருக்கு படித்து வந்த
வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை.
போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
திருச்சி திருவானைக்காவல் கே.கே. சாலை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நவீன் குமார். இவர்… Read More...
திருச்சியில் கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை.
திருச்சி கே சாத்தனூர் கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் விஜய் (வயது 27) .இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். திருமணம் ஆகாதவர் .
…