Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள். திருச்சி பொதுக்கூட்டத்தில்…

2026 -ல் அதிமுக ஆட்சி அமையும்: எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள் திருச்சி பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேச்சு திருச்சி பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலை அருகில் திருச்சி மாநகர் மாவட்ட…
Read More...

கரூர்:காதலித்த பெண்ணுக்கு திருமணமானதால் அவரை கொலை செய்ய பயங்கர ஆயுதங்களுடன் வந்த காதலன் உள்ளிட்ட 3…

கரூரில் முன்னாள் காதலியை கொலை செய்ய கூலிப்படையினருடன் தங்கும் விடுதியில் பதுங்கியிருந்த முன்னாள் காதலன் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் சிவகங்கை மாவட்டம்,…
Read More...

திருச்சி கொட்டப்பட்டு முகாமில் அடிப்படை வசதிகள் கேட்டு இலங்கைத் தமிழர்கள் போராட்டம்

திருச்சி கொட்டப்பட்டு முகாமில் அடிப்படை வசதிகள் கேட்டு இலங்கைத் தமிழர்கள் போராட்டம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் கொட்டப்பட்டு பகுதியில் அமைந்து உள்ளது. இங்கு 430-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த…
Read More...

திருச்சியில் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள்…

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம். 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கம்.…
Read More...

கோர்ட்டில் நீதிபதி மீது செருப்பை வீசிய திமுக பெண் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரின் தம்பி.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொன்னையாபுரத்தைச் சேரந்த ரமேஷ் பாபு என்பவர் பரமக்குடியில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது நீதிபதி வழக்குகளை விசாரணை நடத்தி கொண்டிருந்தார். வக்கீல்கள் அவர்கள் இடத்தில்…
Read More...

திருச்சி மாவடிக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள். பாஜக மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து ஆய்வு.

திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டியில் உள்ள மாவடிகுளத்தில் உள்ள மீன்கள் பல நாட்களாக இறந்து கிடந்தன. அந்த மாவடிகுளத்தை சுற்றி சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அங்கு துர் நாற்றத்தின் விளைவாக நோய்…
Read More...

திருச்சியில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் 1400 கிலோ அரிசி இருசக்கர வாகனத்துடன்…

திருச்சியில் ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்றதாக இருசக்கர வாகனத்துடன் ஒருவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 1,400 கிலோ அரிசியைப் பறிமுதல் செய்தனா். திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையின்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா.அமைச்சர்…

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதிய காவல்நிலையம் கட்டுவதற்கான பணிகளை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு, அடிக்கல் நாட்டி நேற்று திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். அரசு மருத்துவக் கல்லூரி…
Read More...

திருச்சி அருகே தனக்கு 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து 14 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்ய முயன்ற…

தனக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்ய முயன்ற டிரைவர் கைது போக்சோ சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு. திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது…
Read More...

திருச்சியில் காங்கிரஸ் கிராம கமிட்டி சீரமைப்பு மேலாண்மை குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ரெக்ஸ்…

திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் காங்கிரஸ் கிராம கமிட்டி சீரமைப்பு மேலாண்மை குழு கூட்டம் மாவட்டத் தலைவர்கள் எல். ரெக்ஸ், வக்கீல் கோவிந்தராஜன் பங்கேற்பு. காங்கிரஸ் கிராம கமிட்டி சீரமைப்பு மேலாண்மை குழு கூட்டம், திருச்சி மாநகர் மாவட்ட…
Read More...