Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரில் கடந்த 2 மாதங்களில் காணாமல் போன சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை மீட்டு…

திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட 133 கைப்பேசிகளை மாநகர காவல்துறையினா் மீட்டு, உரியவா்களிடம் நேற்று புதன்கிழமை ஒப்படைத்தனா். திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் காணாமல்போன கைப்பேசிகளை விரைந்து கண்டுபிடிக்க…
Read More...

19ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் புதிதாக கட்டப்பட்ட வயலூர் கோயில் நுழைவாயில் தூண்கள்…

திருச்சி வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. கோயில் நுழைவு வாயில் முன் மண்டபம் பழுதடைந்து காணப்பட்டதால் அதை முழுமையாக இடித்து ரூ.2 கோடியில் புதிதாக கட்டும் பணியும் நடந்து…
Read More...

வேங்கை வயல் சம்பவம் போன்று திருச்சி மாநகராட்சி 20-வது வார்டு தண்ணீர் தொட்டியில் மனித கழிவு வீசி…

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. நேற்று மாலை 7 மணி அளவில் 'இந்த தண்ணீர் தொட்டி மீது ஏறிய சிலர் மர்மப்…
Read More...

17 வயது பள்ளி மாணவியை கற்பழித்த 22 வயது வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

பெரம்பலூா் அருகே 17 வயது பள்ளி மாணவியை கடத்திச்சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீா்ப்பு வழங்கியுள்ளது. பெரம்பலூா் அருகேயுள்ள கல்பாடி…
Read More...

கண்டுகொள்ளாத காவல்துறை .தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் நபர் மீது புகார் அளித்தால் கொலை…

செந்துறை அடுத்த வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட எஸ்பி தீபக்சிவாச்சிடம், சோழன் முந்திரி விவசாயிகள் நலச் சங்கத்தினா் இன்று புதன்கிழமை மனு அளித்தனா். அச்சங்கத்தின் தலைவா் க.…
Read More...

12 மணி நேரத்தில், மூன்று தொடர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட திருச்சி காவேரி…

12 மணி நேரத்தில், மூன்று தொடர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட திருச்சி காவேரி மருத்துவமனையின் சாதனை. காவேரி மருத்துவமனை, திருச்சி, அதன் கன்டோன்மென்ட் மற்றும் தென்னூர் மையங்களில், மூளைச்சாவு அடைந்து உடலுறுப்பு…
Read More...

திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் மோதல்.

திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் மோதல். வாலிபர் படுகாயம் திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் வசித்து வருபவர் துசேந்திரன் (வயது 38. ) இதே முகாமில் இவரதுபக்கத்து வீட்டில் வசித்து வருபவர்கள் ரஞ்சித் குமார் (வயது 43) தினேஷ் (வயது…
Read More...

ஸ்ரீரங்கத்தில் மாடி படிக்கட்டு கைப்பிடி கம்பியில் அமர்ந்து மது அருந்தியவர் பரிதாப பலி .

ஸ்ரீரங்கத்தில் மதுபோதையில் வணிக வளாகத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி. ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 50) இவர் அழகிரி புரம் சோதனை சாவடி அருகில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள படிக்கட்டு கைப்பிடி கம்பியில் அமர்ந்து…
Read More...

திருச்சி: இந்த காலத்திலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என வாழும் பெண். வரதட்சனை வாங்கி வா…

கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கேட்டு இளம் பெண் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். கணவரின் வீட்டில் இருந்து தன்னை வெளியேற்ற போலீசாரை வைத்து மிரட்டுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் திருச்சி அருகே லால்குடி…
Read More...

எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு 13 மணல் குவாரிகளையும் போர்க்கால அடிப்படையில் திறக்க…

மூடப்பட்ட மணல் குவாரிகளை உடனே திறக்க கோரி மணல் லாரி உரிமையாளர்கள் திருச்சி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு. தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள நீர்வளத்துறை தலைமை…
Read More...