Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சியில் கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை. திருச்சி கே சாத்தனூர் கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் விஜய் (வயது 27) .இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். திருமணம் ஆகாதவர் . …
Read More...

வரும் வெள்ளிக்கிழமை எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் . திருச்சி அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்திந்திய அண்ணா…
Read More...

எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாக்குறித்து அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள…

திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா. டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 17.01.2025 (வெள்ளி) அன்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க,…
Read More...

அதிகாலை திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் பெண்ணின் 3 பவுன் தாலியை பறித்து சென்ற மர்மநபர்.

திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் பெண்ணின் 3 பவுன் தாலி செயின் பறிப்பு . திருச்சி திருவானைக்காவல் ஜம்புலிங்கபுரம் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கூத்தசாமி இவரது மனைவி அகிலா (வயது 41) இவர் கிராப்பட்டியில் உள்ள தனது சகோதரர் விஜயன் என்பவரது…
Read More...

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்த திமுக அமைச்சர்.

தமிழகமெங்கும் தை மாதம் பிறந்த முதல் நாளில் இருந்தே தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பெரும்பாலான இடங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழகத்தில் முதன் முதலாக தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது .…
Read More...

உழைக்காமல் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் வாட்ஸப் காலில் ரூ.11 லட்சத்தை இழந்தவர் புகார் .

வாட்ஸ் ஆப் அழைப்பால் திருச்சியில் ரூ.11 லட்சம் பணம் இழந்தவர் சைபர் கிரைம் போலீசார் புகார் திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் கரூர் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (வயது43). இவரது செல்போ னுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்…
Read More...

தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு உற்சாக வரவேற்பு.…

தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு. 10 வது தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோபால் போட்டி க்ஷூரடி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் கோலாகலமாக…
Read More...

திருச்சியில் மது அருந்திய போது ஏற்பட்ட சம்பளத்தகராறி ரவுடியை அடித்து கொன்ற 5 பேர் கைது.

திருச்சியில் சம்பளத் தகராறில் ரவுடியை நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்த 5 பேர் சிக்கினர்; ஒருவருக்கு வலை . திருச்சி முடுக்குப்பட்டி இரண்டாவது விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி என்கிற பன்னீர்செல்வம் (வயது…
Read More...

கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்த குடும்பத்தினருக்கு 10 லட்சம் அளித்த திமுக அரசு ஜல்லிக்கட்டில்…

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கும் தமிழக அரசு, ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த தன் மகன் நவீன் குமாருக்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று அவரின் தாய் மற்றும் சகோதரி கண்ணீர் மல்க வேதனை…
Read More...

சப் இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலை . காரணம் பணி சுமையா ?

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே வீரப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் , ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சிவகாமி. சப் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் சமூகம் அன்று இரவு…
Read More...