Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சபரிமலை சன்னிதானம் அருகே கொடிய விஷமுள்ள ராஜநாகம். ஐயப்ப பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை.

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோயில் சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் ஆகும்  வருட வருடம் தை மாதம் நடைபெறம் மகரஜோதி நாளை சிறப்பாக நடைபெற உள்ளது . கேரளாவை சேர்த்த பக்தர்கள் மட்டும் இல்லாமல்  கேரளா, ஆந்திரா, கர்நாடகா ,…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சங்கிலி முத்து மாரியம்மன் கோயில் சாமி நகைகள் திருட்டு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே சங்கிலி முத்து மாரியம்மன் கோவிலில் நகை கொள்ளை உண்டியலை உடைத்து திருடிய மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள உஸ்மான் அலி தெருவில் சங்கிலி முத்து மாரியம்மன்…
Read More...

பெரியாரின் கருத்துக்கள் காட்டமாகத்தான் உள்ளது. திருச்சியில் தமிமுன் அன்சாரி

ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவிற்கு முழு ஆதரவு திருச்சியில் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி அறிவிப்பு. திருச்சியில் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சியின் வேர்கள் இணையம் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில…
Read More...

போக்சோ வழக்கில் சிக்கி திருச்சி சிறையில் இருந்த பேராசிரியரிடம் என்.ஐ.ஏ விசாரணை.

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தொடர்ந்த வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, திருச்சி சிறையில் இருந்த அவரை என்ஐஏ விசாரணைக்காக அழைத்துச்…
Read More...

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன், இளம் பெண் பரிதாப பலி .

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 2 போ் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம், அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் ஸ்மித் (வயது 16). அதே…
Read More...

திருமணம் முடிந்த 9 வது மாதத்தில் பொங்கலுக்கு துணி எடுத்து தரவில்லை என பெண் தற்கொலை. கணவனும்….

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, ஏலகிரி பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ் (வயது 28). இவரின் மனைவி பவித்ரா (வயது 23). தம்பதிகள் இருவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவரும்…
Read More...

நெல்லையப்பர் திருக்கோயில் யானை உடல்நல குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தது.

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் யானை காந்திமதிக்கு கடந்த இரு நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், கால்நடை மருத்துவர்களின் சிகிச்சை பலனில்லாமல் காந்திமதி யானை உயிரிழந்துள்ளது. 56…
Read More...

நானும் எனது மனைவியும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதில் பெருமைப்படுகிறோம் . திருச்சியில்…

திருச்சி மாவட்டம், முசிறியில் அமைந்துள்ள எம்.ஐ.டி வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற…
Read More...

14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த எஸ்எஸ்ஐ கைது.

மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணி புரிந்து வந்தவர் ஜெயபாண்டி. இவர் கடந்த மாதம் டிசம்பர் 13ம் தேதி (13.12.2024) திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் திருக்கார்த்திகை தீபத்திற்கான பாதுகாப்புப் பணியில்…
Read More...

பெயின்டர் தூக்கு போட்டு தற்கொலை. குடிப்பழக்கம் காரணமா ?

திருச்சியில் பெயின்டர் தூக்கு போட்டு தற்கொலை. குடிப்பழக்கம் காரணமா ? திருச்சி, தென்னுார், சங்கீதபுரத்தைச் சேர்ந்தவர் அன்சாரி (வயது 37), பெயின்டர். மேலும் அன்சாரி குடிபழக்கத்திற்கு அடிமையானவர். குடிபழக்கத்திலிருந்து மீண்டு வர அன்சாரி…
Read More...