Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வரும் 12 ஆம் தேதி 12,000 பேர் பங்கு பெறும் சிலம்பம் உலக சாதனை கின்னஸ் நிகழ்ச்சி.…

உலக சாதனை நிகழ்வு, சிலம்பத்தில் உலகிலேயே முதன்முதலாக 12,000 வீரர்-வீராங்கனைகளை கொண்டு நடத்தும் உலக சாதனை நிகழ்வு ஸ்ரீவேலு தேவர் அய்யா அறக்கட்டளை மற்றும் இந்திய சிலம்ப சம்மேளனம், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்தும் உலக சாதனை…
Read More...

28 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த 78 வயது முதியவர் கைது

சென்னை மாவட்டம், வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில பொன்னையா (வயது 78) என்பவர் வசித்து வருகிறார். கரூரில் உள்ள அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வந்த இவர், தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார்.…
Read More...

திருச்சியில் கடன் வாங்கி சிக்கிக்கொண்ட மருத்துவ விற்பனை பிரதிநிதி இளம் மனைவியுடன் தூக்கிட்டு…

திருச்சி பைனான்ஸ் அதிபரும் மருத்துவ விற்பனை பிரதிநிதியுமான வாலிபர்  தனது மனைவியுடன் தூக்குமாட்டி தற்கொலை திருச்சி காந்தி மார்க்கெட் வடக்கு தாராநல்லூரில் கணவன், மனைவி ஆகிய இருவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர். உடல்களை…
Read More...

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில்…

காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் திருச்சியில் மறியல் போராட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது. ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட…
Read More...

நீதிமன்ற விடுமுறை நாட்களின் குறிப்புடன் கூடிய காலண்டர் 500க்கும் மேற்பட்டோருக்கு திருச்சி நீதிமன்ற…

தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் அவர்களின் உயர் நீதிமன்ற விடுமுறை நாட்களின் குறிப்புகள் அடங்கிய 2025 ம் வருட காலண்டரை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் அவர்களால் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் காவலர்கள்…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். 300க்கும் மேற்பட்ட…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் தமிழகத்திலே முதல்முறையாக துளசி பார்மசி உடன் இணைந்து அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில் கட்டாயமாக இலவசமாக BP மற்றும் SUGAR பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் சென்ற வருடம்…
Read More...

திருச்சி ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம். தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய…

ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி. திருச்சி டவுன் ரயில் நிலையத்துக்கும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கும் இடையே சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச்…
Read More...

திருச்சியில் தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் 1050 கிலோ அரிசியுடன் கைது

திருச்சியில் தொடர்  ரேஷன் அரிசி கடத்தியவர் கைது. திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸ் சூப்பிரண்டு க்ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு வின்சென்ட் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தலைமையில்…
Read More...

ஓசியில் புல்லட்டை சர்வீஸ் செய்ய மறுத்த ஊழியரை தாக்கிய காவலர்.

ஏற்கனவே ரூ.18 ஆயிரம் பாக்கி. மீண்டும் இலவசமாக வாகனத்தை பழுதுநீக்கம் செய்து தரச்சொல்லி ஊழியரை தாக்கிய காவலர். மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி பகுதியில், ஸ்ரீனிவாசன் என்பவர் இருசக்கர வாகன பழுது நீக்கம் செய்யும் கடை வைத்து நடத்தி…
Read More...

மணல் கடத்தல், சாராயம், லாட்டரி விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை…

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவராக ஜோஷி நிர்மல் குமார் நேற்று திங்கட்கிழமை (6.1.2025) பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், இதற்கு முன்பாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையில் காவல்துறைத் தலைவராக கடந்த…
Read More...