திருச்சி மாநகராட்சியின் வரிகளை இனி வீட்டில் இருந்தே செலுத்தலாம் .
திருச்சி மாநகராட்சியின் அனைத்து வரிகளையும் யுபிஐ செயலிகள் மூலமும் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆணையா் வே.சரவணன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும்… Read More...