நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை திருச்சி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து .
கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நாளை 17.10.2024 அன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், வெள்ளிக்கிழமை (18.10.2024) ஒருநாள் குடிநீர் விநியோக இருக்காது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார் .… Read More...