Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

500க்கும் மேற்பட்ட குடும்பத்தார்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய அதிமுக கவுன்சிலர். பொதுமக்கள்…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள்…
Read More...

எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் அன்று வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க அனைத்திந்திய அண்ணா…
Read More...

தொழிலதிபரை ஏமாற்றி ரூ.10.61 கோடி ரூபாயை ஆட்டைய போட்ட தாய் மகள் கைது .

மலேசியா நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்து உள்ளார். அந்த புகாரில், "சென்னை வளசரவாக்கம் பிரகாசம் சாலையைச் சேர்ந்த தமிழரசி (வயது 42), மதுரவாயல் கடம்பாடியம்மன் கோயில் தெருவைச்…
Read More...

ரூ.155 டிக்கெட். கட்டைபைக்கு 500 ரூபாய் கேட்ட டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி…

திருச்சியில் உள்ள கல்லணை பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா. இவர் கணவரை இழந்த நிலையில், கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கல்லணையில் உள்ள…
Read More...

திருச்சி திமுக சார்பில் அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்தில் (மட்டும்) நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து…

திமுக சார்பில் அமைச்சர் கே. என். நேரு அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர். தமிழர் திருநாளான தை பொங்கலை வரவேற்கும் விதமாக திருச்சியில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் சமத்துவ…
Read More...

சாலையில் முதல் கணவனை செருப்பால் அடித்த 3 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கதி

சென்னை திருவல்லிகேணி எல்லீஸ் சாலையை சேர்ந்த ஜோதி என்பவர், சென்னை மேடவாக்கத்தில் 2-வது கணவருடன் வாழ்ந்தார். இதனிடையே முதல் கணவர் மணிகண்டன், தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அந்த இளம் பெண் மறுத்துவிட்டார்.…
Read More...

கல்லணை சாலையை சீரமைக்க கோரி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அறிவுறுத்தலின்படி கலெக்டரிடம் மனு.

கல்லணை செல்லும் சாலையை சீரமைக்க கோரி திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கலெக்டரிடம் மனு. திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி, சர்க்கார் பாளையம், வேங்கூர் முதல் கல்லணை வரையில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக…
Read More...

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு தேவேந்திர குல மத்திய மாநில அரசு ஊழியர் சங்கத்தின் 2வது பொதுக்குழு…

திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தியாகி இமானுவேல் சேகரன் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு தேவேந்திர குல மத்திய மாநில அரசு ஊழியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது தமிழ்நாடு…
Read More...

திருச்சியில் குடிசைகள் தீயில் எரிந்து நாசம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை அளித்த…

திருச்சி சின்ன கடைவீதி அருகில் சித்து கண் மாரியம்மன் கோவில் பின்புறம் இருந்த குடிசை வீடுகளில் நேற்று முன்தினம் ( வெள்ளிக்கிழமை) தீ பற்றி எரிந்தது. இந்த தீவிபத்தில் வீடுகளில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. இதனால் அந்த குடிசை…
Read More...

எடப்பாடியின் நெருங்கிய உறவினர் ரூ.700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளார்.

ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரில், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான என்.ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் உள்ளது. என்.ராமலிங்கத்தின் மகன், எடப்பாடி பழனிசாமியின் மகனான மிதுனின் சகலை முறையாகும்.…
Read More...