Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சிவா வீட்டை தாக்கிய கவுன்சிலர் முத்துச்செல்வம் உள்ளிட்டோர் 5 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கை…

திமுக எம்.பி. திருச்சி சிவாவின் வீட்டை தாக்கிய திமுக கட்சியினர் மீதான நடவடிக்கையை கட்சித் தலைமை கைவிட்டுள்ளது. திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திருச்சி சிவாவின் வீடு, கண்ட்டோன்ட்மென்ட் எஸ்பிஐ காலனி…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் திண்ணை பிரச்சாரம்.

திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் திண்ணைப் பிரச்சாரம் இன்று மலைக்கோட்டை அருகே நடைபெற்றது . திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும் ஆவின் முன்னாள் சேர்மானுமான கார்த்திகேயன் தலைமையில் அதிமுக…
Read More...

திருச்சி அருகே 10 ஆண்டுகளாக சிக்காமல் டாக்டராக செயல்பட்டு வந்த நர்ஸ் கைது .

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு டாக்டர் போன்று சிசிச்சை அளித்த நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சா,அய்யம்பாளையம் தரகுகாரன் கொட்டத்தைச் சேர்ந்தவர் கமலம் (வயது 44). கூலித் தொழிலாளியான…
Read More...

திருச்சியில் போதை மாத்திரைகளுடன் ஆட்டோவை உடைத்த ஆறு பேரில் 2 பேர் கைது.

திருச்சி பாலக்கரையில் பயங்கர ஆயுதங்களுடன், போதை மாத்திரைகளுடன் ஆட்டோவில் அமர்ந்திருந்த மர்மகும்பல். ஆட்டோ உடைப்பு - 2 பேர் கைது . திருச்சி பாலக்கரை கேம்ஸ் டவுன் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் அருண்…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது . திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க.ஆட்சியில் நடைபெற்ற…
Read More...

திருச்சியில் சாக்சீடு தொண்டு நிறுவன குடி போதை மறுவாழ்வு மையம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி .

சாக்சீடு தொண்டு நிறுவனம் குடி போதை மறுவாழ்வு மையம் சார்பாக திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல் நிலைப் பள்ளியில் இன்று 13.02.2025 மாணவர்கள் செல்போன் மற்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி…
Read More...

வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சி தென்னூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவ எழுச்சி மாநாடு…

திருச்சி தென்னூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாடு நாளை மறுநாள் நடக்கிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்டம் சார்பாக 16- ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.30 மணி முதல் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் 'ஏகத்துவ…
Read More...

ஸ்ரீரங்கத்தில் ஜெ. பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தொடங்கி…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெ. பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் மாவட்டச் செயலாளர் மு. பரஞ்ஜோதி தொடங்கி வைத்தார். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெ.பேரவை சார்பில் மாவட்டம் மாவட்டம் முழுவதும் இல்லம்…
Read More...

திருச்சியில் நாளை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை மின் வினியோகம் ரத்து. உங்கள் பகுதி உள்ளதா ?

திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளா் ஜி. கணேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருச்சி மாவட்டம், அளுந்தூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி…
Read More...

ஒரு வருடமாக உல்லாசமாக இருந்து விட்டு இணை ஆணையர் மீது திடீர் பாலியல் புகார் கூறிய பெண் காவலர்.…

பெண் காவலர் பாலியல் புகாரில் சென்னை காவல் இணை ஆணையர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் மனைவி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். சென்னையில் பெண் காவலர்களுக்கு, பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள…
Read More...