Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் மாபெரும் விழிப்புணர்வு…

உலகப் புற்றுநோய் தினத்தையொட்டி திருச்சியில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து, உலகப் புற்றுநோய் தினம் 2025-ஐ முன்னிட்டு…
Read More...

திருச்சி திருவெறும்பூரில் இன்று கள்ளக்காதல் தகராறில் பெயிண்டர் சரமாரி குத்தி கொலை.

திருவெறும்பூர் அருகே நள்ளிரவு பயங்கரம் ; கள்ளக்காதல் தகராறில் பெயிண்டர் சரமாரி குத்தி கொலை உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன்…
Read More...

கள்ளக் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆட்டோ…

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வேலுார் வாலிபர் கைது. பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.…
Read More...

போலீசாரின் கண் முன்னே 45 நிமிடம் துடி துடித்த 2 உயிர். ஈவு இரக்கமற்ற போலீசார். லாரி டிரைவர் பரிதாப…

போலீஸ் அதிகாரிகள் கண்முன்னே நடந்த அப்பட்டமான மனித உரிமை மீறலால் தூத்துக்குடி வல்லநாடு ஏரியாவே கொதிப்பில் இருக்கிறது. நடந்தவைகள் குறித்து வல்லநாடு கிராமத்தின் அந்தப் பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்த தகவல்கள் நெஞ்சைப் பதற வைக்கின்றன.…
Read More...

திருச்சியில் கோடீஸ்வரனாக ரூ.3000. திருப்பி கேட்டால் இரத்தம் கக்கி சாவாய் ,கேரளா மந்திரவாதி கைது .

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் மலைக்கோவில் அருகே ரகு என்பவர் மாந்திரீகம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டுள்ளார். உன்னை ஒரு வாரத்தில் கோடீஸ்வரனாக்குகிறேன் என்றும் கூறியதுடன், பஞ்சாயத்து தேர்தலில் கவுன்சிலர்…
Read More...

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் டி20 தொடர் ஆட்ட நாயகன் விருது பெற்ற தமிழக வீரர் வருண்…

இந்தியா இங்கிலாந்து இடையேயான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றதுடன் அடுத்ததாக ஒருநாள் தொடர் நடக்கவிருக்கிறது. பிப்ரவரி 6,9,12 ஆகிய மூன்று தேதிகளில் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இதற்கான இந்திய அணி…
Read More...

திருச்சியில் நாளை மின் தடை. உங்கள் பகுதி உள்ளதா என பார்த்துக் கொள்ளவும்

சீரான மின் விநியோகத்திற்காக தமிழ்நாடு மின்வாரியம் சுழற்சி முறையில் மின் பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். அந்த சமயத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்வது வழக்கம். அந்தவகையில், நாளைய தினம் (பிப்ரவரி 5)…
Read More...

ஒரே பெண்ணுடன் இருவர் தகாத உறவு. வாலிபர் கழுத்தறுத்து கொடூர கொலை . பிரபல ரவுடி உள்ளிட்ட 3 பேர் கைது.

சேலத்தில் ஒரே பெண்ணுடன் 2 பேர் தகாத உறவு வைத்திருந்த மோதலில் டெம்போ டிரைவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பிரபல ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சேலத்தை அடுத்த வீராணம் வீமனூர் காட்டுவளவை சேர்ந்தவர்…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து. உங்கள் பகுதி உள்ளதா?

கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், திருச்சி மாநகரில் புதன்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் வெளியிட்டு…
Read More...

திருச்சி மணச்சநல்லூரில் தண்ணீர் தொட்டி அமைக்க தோண்டிய போது சுமார் 1000 ஆண்டு பழமையான ஐம்பொன்னாலான…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் வெளிநாட்டில் கப்பலில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்க முடிவு செய்து அதற்காக…
Read More...