Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் பங்கேற்ற திரும்பிய பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம்…

கன்னியாகுமரி மாவட்டம், கொற்றிக்கோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளியில் மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கைப்பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், மாணவி உள்பட 14 மாணவிகளை கடந்த டிசம்பர்…
Read More...

திருச்சி மாநகரின் மையப் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப்பணி, நிர்வாக திறனற்ற திமுக அரசை…

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அ இ அ தி மு க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின்…
Read More...

கள்ளக்காதலுக்காக கூலிப்படையினரை வைத்து கணவனை போட்டு தள்ளிய மனைவி உள்பட 7 பேர் குண்டர் சட்டத்தில்…

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து காசிகவுண்டன்புதூர் தாமரை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன் ரமேஷ் (வயது 45), மனைவி விஜயலட்சுமி (வயது 36) மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தனர். ஊட்டியை பூர்வீகமாக கொண்ட…
Read More...

தமிழகத்தில் 1453 காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது .

தமிழ்நாடு காவல்துறையில்,சட்டம் ஒழுங்கு பிரிவில் 1 453 உதவி ஆய்வாளர்கள் பதவி காலியாக உள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல். தமிழ்நாடு காவல்துறையில், பதவி உயர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி கடந்த 5 ஆண்டு…
Read More...

திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் உட்பட 300க்கும்…

திருச்சியில் திமுக அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம். 300க்கு மேற்பட்டவர்கள் கைது. பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்,…
Read More...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .…

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த ஆண்டு நாளை டிச.31 ஆம் தேதி முதல் ஜன. 09 ஆம் தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும் ஜன.11 ஆம் தேதி முதல் ஜன. 20 ஆம் தேதி வரை இராப்பத்து…
Read More...

மணல் கடத்தலில் உயரதிகாரிகளுக்கு தொடர்புள்ளது. காவலரே வெளியிட்ட தகவல் .

மணல் கடத்தலில் உயரதிகாரிகளுக்கு தொடர்புள்ளது என சிவகிரி போலீஸ் ஒருவரின் குற்றச்சாட்டுக்கு, தென்காசி காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி காவல்நிலைய முதல்நிலைக் காவலராக பிரபாகரன் என்பவர்…
Read More...

எஸ்.ஐ. எனக்கூறி போலீசார் போன்று வசூலில் ஈடுபட்ட காவலாளி கைது.

பல்லாவரம் அருகே போலீஸ் எனக்கூறி கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட வாட்ச்மேனை, போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பல்லாவரம் அடுத்த பம்மல், சங்கர் நகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு, காவல் உதவி…
Read More...

திருச்சி சிறை கைதிக்கு கஞ்சா விற்ற வார்டன் அதிரடி சஸ்பெண்ட்

திருச்சி சிறையில் கைதியிடம் கஞ்சா விற்றதாக திருச்சி மத்திய சிறை வார்டனை சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மதுரை திடீர் நகரை சேர்ந்தவர் சூர்யா (வயது 27). இவர், திருச்சி பெட்டவாய்த்தலையில்…
Read More...

திருச்சி எஸ்.பி. வருண் குமாருக்கு பதவி உயர்வு. தமிழகம் முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.

திருச்சி, , கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர் எஸ்.பி.க்கள் உட்பட தமிழகம் முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச.29) வெளியிட்டுள்ள அறிவிப்பில்…
Read More...