சாலை விபத்தில் நண்பருடன் சென்று பாத்திர வியாபாரி பரிதாப சாவு
மணப்பாறையில் நடந்த சாலை விபத்தில் பாத்திர வியாபாரி உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த எடத்தெருவை சோ்ந்த இஸ்மாயில் மகன் அப்துல்கரீம் (வயது 48).
பாத்திர வியாபாரி. இவா், செவலூா் பகுதியில் வசித்து வரும் சு. சுப்பிரமணி (68)… Read More...