திருச்சி சமயபுரம் கோவிலில் ரூ.23.19 கோடி செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள்… Read More...
தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கு இடஒதுக்கீட்டில் கிடைத்த பயன்களுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தியுள்ளது.
திருச்சி தென்னூரில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்டம் சாா்பில்…