Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நாக்கை பிளவுபடுத்தி டாட்டூ வரைந்த உரிமையாளர் ஊழியர் கைது .

திருச்சி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 25) இவர், சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்கிற பெயரில் உடலில் டாட்டூ வரையும் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அப்பகுதியில் அந்த கடையை நடத்தி…
Read More...

திருச்சி உறையூரில் குடிப்பழக்கம் உள்ள தச்சு தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சி உறையூரில் தச்சு தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை போலீசார் விசாரணை திருச்சி உறையூர் குழுமணி ரோடு பகுதியை சேர்ந்தவர் அழகர் (வயது 56) தச்சு தொழிலாளி.இவர் குடிப்பழக்கம் உள்ளவர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு…
Read More...

ஸ்ரீரங்கத்தில் ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் மேற்கு வங்க மாநில மூதாட்டி பலி .

ஸ்ரீரங்கத்தில் ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் மேற்கு வங்க மாநில மூதாட்டி பலி . மேற்குவங்க மாநிலம், ஹரிச்சந்திரன் புரத்தைச் சேர்ந்தவர் கிலோத்தீன் மாலிக் (வயது40). இவரது தாயார் சுகாய மாலிக் (வயது65) இவர் கடந்த டிசம்பர் 8ந் தேதி…
Read More...

திமுக ஆட்சியில் இருக்கவும், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறவும் எடப்பாடி பழனிச்சாமியின் மறைமுக உதவி…

திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நேற்ற ஞாயிற்றுக்கிழகை நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற…
Read More...

டாக்டர், செவிலியர் செய்கிற வேலையா இது ? திருச்சி சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை .

திருச்சி சோமரசம்பேட்டையில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய போலிச்சான்று. திருச்சி டாக்டர்,செவிலியர் மீது வழக்கு. திருச்சி, வயலூர் சாலை வாசன் நகர் 7 ஆவது குறுக்குத்தெருவைச் சேர்ந்த விமல்ஆனந்த் (வயது32). இவர் திருச்சி…
Read More...

திருச்சி உறையூரில் புதிய யூனிகான் பெண்களுக்கான பிரத்தியோக ஷோரூம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி…

திருச்சி உறையூரில் யூனிகான் புதிய ஷோரூம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் திருச்சி மாவட்டம் உறையூர் மெயின் ரோடு சாலை ரோட்டில் புதிய யூனிக்கான் பெண்களுக்கான பிரத்யேக ஷோரூம் திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

திருச்சி தில்லை நகரில் நம்ம மாடி டர்ஃப் கிரிக்கெட் பயிற்சி மைதானத்தை அமைச்சர் கே.என். நேரு திறந்து…

திருச்சி தில்லைநகரில் "நம்ம மாடி டர்ஃப்" கோர்ட் திறப்பு விழா - அமைச்சர் நேரு திறந்து வைத்தார்! திருச்சி தில்லை நகர் 7 வது கிராசில் அமைந்துள்ள வணிக வளாகத்தின் மேல் மாடியில் "நம்ம மாடி டர்ஃப்" என்ற பெயரில் சிறிய அளவிலான…
Read More...

கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல் சமய நல்லுறவு கிறிஸ்து பிறப்பு பெருவிழா. தூய திருத்துவ பேராலயத்தில்…

பல்சமய நல்லுறவு கிறிஸ்துமஸ் விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சி புனித ஜான்பால் பல்சமய உரையாடல் மன்றம், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சார்பில் கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய நல்லுறவு கிறிஸ்துமஸ் விழா திருச்சி மேலப்புதூர்…
Read More...

தொடர் மழையினால் எங்கள் வீடுகள் சேதமடைந்துள்ளது என விஏஓவிடம் கூற போனால் அவரது அலுவலகமே சேதம்…

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் தொடரும் மழையால் சேதமடைந்து வரும் விஏஓ அலுவலக மேற்கூரைகளிலிருந்து வடியும் மழை நீரால் அலுவல்கள் பாதிக்கப்படுகின்றன. திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் புதன்கிழமை முதல் தொடரும் மழையால்…
Read More...

திருச்சி அறிவாளர் பேரவையின் வெள்ளி விழா சைவராஜு தலைமையில் நடைபெற்றது.

திருச்சி அறிவாளா் பேரவையின் வெள்ளி விழா திருச்சி தமிழ்ச் சங்க வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பேரவையின் தலைவா் வை. சைவராஜூ தலைமை வகித்தாா். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினரான ப. சுப்பிரமணியன்,…
Read More...