Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரூ.9.50 லட்சம் செலவு செய்த பரிகார பூஜை பலிக்காததால், தனது பேஸ்புக் நண்பருடன் சேர்ந்து ஜோதிடரை போட்டு…

9 லட்சம் ரூபாய்க்கு மேல் கொடுத்து பரிகார பூஜை செய்தும் பலன் கிடைக்காததால், ஜோதிடரை போட்டு தள்ளிய பெண். ஒருவருக்கு வலை கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் (வயது 64) . நாட்டு…
Read More...

பாஜக புதிய திருச்சி மாவட்ட தலைவராக ஒன்டிமுத்து அறிவிப்பு . புறநகர் அஞ்சா நெஞ்சன் .

திருச்சி மாவட்ட பாஜக தலைவராக கே. ஒண்டிமுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டுள்ளாா். பாஜக மாவட்டத் தலைவா் பதவிகளுக்கான 2-ஆவது முறை கருத்துகேட்புக் கூட்டம் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத் தலைவா்…
Read More...

ஈரோடு இடைதேர்தலில் மனுதாக்கல் எதிரொலி அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் என்று…
Read More...

வடநாட்டு வாலிபருடன் கள்ளத்தொடர்பு. கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல முயன்ற மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது.

கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் அருகே அழகன்குளம் சாமித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கொத்தனார் லட்சுமணன் (வயது 45), இவரது மனைவி கோட்டை ஈஸ்வரி (41). திருமணம் ஆகி…
Read More...

பெரம்பலூரில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவலர் சஸ்பெண்ட். எஸ்.ஐ உள்ளிட்ட 4 பேர்…

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, கைகளத்தூர், காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன் (வயது 32). இதே பகுதியில் வசித்து வருபவர் தேவேந்திரன் (வயது 30). இருவரும் நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்கள்.…
Read More...

திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடம் 55 கிராம் கஞ்சா பறிமுதல். 4 கைதிகள் மீது வழக்கு பதிவு.

திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடம் 55 கிராம் கஞ்சா பறிமுதல். நான்கு கைதிகள் மீது வழக்கு பதிவு. திருச்சி மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இந்த நிலையில் அடிக்கடி போலீசார்…
Read More...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் . திருச்சியில் ஜனதா தள…

திருச்சியில் ஜூலை 20 ந் தேதி அனைத்து பிரிவுகளையும் ஒன்றிணைக்கும் வகையில் ஜனதா தள மாநாடு. மாநில தலைவர் ராஜகோபால் தகவல். தமிழக ஜனதா தளத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில்.…
Read More...

இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய…

நாகர்கோவிலில் சூப் கடைக்காரருக்கு மது ஊற்றிக்கொடுத்து அவரை போதையில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க செய்து வீடியோ எடுத்த அர்ச்சகரை போலீசார் கைது செய்தனர். அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.…
Read More...

திருச்சி அருகே சிறுவனை மது குடுக்க வைத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த சித்தப்பா கைது .

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிறுவனை மது குடிக்க வைத்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமூக வலைத்தளங்களில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் மது குடித்த வீடியோ காட்சி…
Read More...

விடிய விடிய பெய்த சாரல் மழையால் ஊட்டியாக மாறியது திருச்சி.இந்தப் பனிமூட்டம் குழந்தைகளை அதிகம்…

விடிய விடிய பெய்த சாரல் மழையால் ஊட்டியாக மாறியது திருச்சி . குளிரினால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். திருச்சியில் கடந்த நவம்பர் மாதம் முதல் பலத்த மழை பொழிந்த நிலையில், மழை நின்றது முதல் பனி கொட்ட தொடங்கியது. இதனால் திருச்சி…
Read More...