Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிந்த ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி தாளாளர்…

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளி வகுப்பறையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்இ தனியார் பள்ளியை பொதுமக்கள் சூறையாடினர். மணப்பாறையில் உள்ள ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் நான்காம்…
Read More...

கருர்: லஞ்சம் வாங்கிய மின்வாரிய கணக்கு மேற்பார்வையாளருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட்…

கரூரில் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய கணக்கு மேற்பாா்வையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் வெள்ளியணை அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவா், குளித்தலை…
Read More...

திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓர் ஆண்டில் ரயில்வே சட்டத்தின் கீழ் 4,372 வழக்கு பதியப்பட்டு…

திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரயில்வே சட்டத்தின் கீழ் 4,372 போ் மீது வழக்குகள் பதியப்பட்டு ரூ.19.63 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்வே சொத்துகளை பாதுகாப்பதும், ரயில்வே சொத்துகளின் இயக்கத்தில்…
Read More...

திருச்சி தில்லை நகரில் பூட்டிய வீட்டில் சாமி சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு . திருப்பதி சென்று…

திருச்சி தில்லை நகரில் பூட்டிய வீட்டில் நகை, சாமி சிலைகள் திருட்டு. திருச்சி தில்லை நகர், 10வது கிராசை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 61) இவர் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்று…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் நள்ளிரவு நடந்த பயங்கர மோதல். 4 பேர் மீது வழக்குப்பதிவு.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் நள்ளிரவு மோதல். தேங்காய் கடையை அடித்து நொறுக்கி ஆட்டோ கண்ணாடி உடைப்பு 4 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு. திருச்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட் தினமும் பல்லாயிரக்கணக்கான…
Read More...

இருளில் மூழ்கி கிடக்கும் திருச்சி 1வது குற்றவியல் நீதிமன்றம். படிக்கட்டில் உருண்டு விழுந்து…

கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கிக் கிடக்கும் திருச்சி 1வது குற்றவியல் நீதிமன்ற வளாகம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் முதல்…
Read More...

ரவுடியுடன் கல்யாணம், காதலுடன் குடும்பம், தந்தை, மகனுடனும் உல்லாசம். வாலிபர் கழுத்து அறுத்து கொலை .

காதலனுடன் லிவிங் டுகெதர்… ரவுடியுடன் கல்யாண வாழ்க்கை… தந்தை, மகனுடனும் உல்லாசம் என கள்ளக்காதலியின் அடங்காத ஆசையால் ஒரு உயிர் பறிபோய் உள்ளது. சினிமாவை மிஞ்சம் வகையில் நடந்து உள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் வீராணம்…
Read More...

ரூ.2.12 கோடி வாடகை பாக்கி. ஆணையர் தலைமையில் கடைகளுக்கு சீல் வைப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில், வாடகை பாக்கி வைத்திருந்த நகராட்சி கடைகளை ஆணையா் தலைமையில் நகராட்சி அலுவலா்கள் நேற்று புதன்கிழமை (பிப்.5) பூட்டி சீல் வைத்தனா். மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையக் கடைகள், மதுரை ரோடு…
Read More...

திருச்சி மாநகரில் கடந்த 2 மாதங்களில் காணாமல் போன சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை மீட்டு…

திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட 133 கைப்பேசிகளை மாநகர காவல்துறையினா் மீட்டு, உரியவா்களிடம் நேற்று புதன்கிழமை ஒப்படைத்தனா். திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் காணாமல்போன கைப்பேசிகளை விரைந்து கண்டுபிடிக்க…
Read More...

19ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் புதிதாக கட்டப்பட்ட வயலூர் கோயில் நுழைவாயில் தூண்கள்…

திருச்சி வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. கோயில் நுழைவு வாயில் முன் மண்டபம் பழுதடைந்து காணப்பட்டதால் அதை முழுமையாக இடித்து ரூ.2 கோடியில் புதிதாக கட்டும் பணியும் நடந்து…
Read More...