இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஸ்ரீ நாராயண குரு நல்லிணக்கம் 2025 இலச்சினை முதல்வர் வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (1.2.2025) தலைமைச் செயலகத்தில், சிவகிரி மடம் மற்றும் சிவகிரி ஆசிரமம் சார்பில் இங்கிலாந்து நாட்டில் நாளை மே 2 முதல் 4 வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ள “ஸ்ரீ நாராயண குரு நல்லிணக்கம்… Read More...