ஸ்ரீரங்கத்தில் தீராத வயிற்று வலியால் ஜேசிபி ஓட்டுநர் தற்கொலை
திருவரங்கத்தில் பரிதாபம்
குளியல் அறையில்
ஜேசிபி டிரைவர்
தூக்கு போட்டு தற்கொலை .
திருவரங்கம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 25) ஜேசிபி டிரைவர்.
இந்நிலையில் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வருமாம்.
தீராத… Read More...