Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்த திமுக அமைச்சர்.

தமிழகமெங்கும் தை மாதம் பிறந்த முதல் நாளில் இருந்தே தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பெரும்பாலான இடங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழகத்தில் முதன் முதலாக தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது .…
Read More...

உழைக்காமல் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் வாட்ஸப் காலில் ரூ.11 லட்சத்தை இழந்தவர் புகார் .

வாட்ஸ் ஆப் அழைப்பால் திருச்சியில் ரூ.11 லட்சம் பணம் இழந்தவர் சைபர் கிரைம் போலீசார் புகார் திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் கரூர் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (வயது43). இவரது செல்போ னுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்…
Read More...

தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு உற்சாக வரவேற்பு.…

தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு. 10 வது தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோபால் போட்டி க்ஷூரடி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் கோலாகலமாக…
Read More...

திருச்சியில் மது அருந்திய போது ஏற்பட்ட சம்பளத்தகராறி ரவுடியை அடித்து கொன்ற 5 பேர் கைது.

திருச்சியில் சம்பளத் தகராறில் ரவுடியை நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்த 5 பேர் சிக்கினர்; ஒருவருக்கு வலை . திருச்சி முடுக்குப்பட்டி இரண்டாவது விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி என்கிற பன்னீர்செல்வம் (வயது…
Read More...

கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்த குடும்பத்தினருக்கு 10 லட்சம் அளித்த திமுக அரசு ஜல்லிக்கட்டில்…

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கும் தமிழக அரசு, ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த தன் மகன் நவீன் குமாருக்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று அவரின் தாய் மற்றும் சகோதரி கண்ணீர் மல்க வேதனை…
Read More...

சப் இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலை . காரணம் பணி சுமையா ?

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே வீரப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் , ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சிவகாமி. சப் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் சமூகம் அன்று இரவு…
Read More...

திருச்சி கோசாலையில் மாட்டுப் பொங்கலை வெகு சிறப்பாக கொண்டாடிய ஜெயின் சமுதாய மக்கள்.

திருச்சிராப்பள்ளி பாலக்கரை காஜா பேட்டை பகுதியில் அமைந்துள்ளது பிஞ்சுராபோல் (கோசாலை) - தமிழில் கோ பரிபாலன ஆசிரமம். இந்த ஆசிரமம் இங்கு கடந்த 100 வருடத்திற்கு மேலாக இயங்கிக் கொண்டு வருகிறது. மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு…
Read More...

எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் குமார் பங்கேற்க உள்ள நிகழ்ச்சி…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்…
Read More...

திருச்சி எஸ் பி அலுவலக 24 மணிநேரமும் செயல்படும் புதிய காவல் உதவி எண் இது தான்

திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது புகாா்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் காவல் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தெரிவித்திருப்பது:-…
Read More...

திருச்சி: குவாட்டர் மதுபான பாட்டிலில் கிடந்த தவளை. குடித்தவர் ஆஸ்பத்திரி அனுமதி .

திருச்சியில் குவார்ட்டர் பாட்டிலுக்குள் தவளை ஒன்று இறந்து மிதந்துக் கொண்டிருந்ததால்  மதுபிரியர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே உள்ள சென்னக்கரை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். கூலித்தொழிலாளியான…
Read More...