Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்ஸ்பெக்டர் தற்கொலை . பணிச்சுமை காரணமா? போலீசார் விசாரணை .

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த சுனில்குமார் (வயது 48) என்பவர் இன்ஸ்பெக்டராக…
Read More...

என் கள்ளக்காதலி தான் எனக்கு மட்டும்தான் என இளம் பெண்ணை கொன்ற கள்ளக்காதலன் கைது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சித்திரவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ்(வயது 28) இவர், மேலவளம்பேட்டையில் உள்ள பூச்சி மருந்து கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் ஒன்றரை வயது மகனுடன்…
Read More...

திருச்சி போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் மயங்கி விழுந்த ஓட்டுநர் பரிதாப பலி

திருச்சி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் மயங்கி விழுந்து அரசு பேருந்து ஓட்டுனர் சாவு. கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை . சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்தையன் (வயது 58). அரசு பேருந்து ஓட்டுனர் . இவர்…
Read More...

மாநகராட்சி சபா கூட்டத்திற்கு வார்டில் கொசு அதிகமாக இருப்பதாக உடல் முழுவதும் கொசு வலையை…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டு பகுதிகளிலும் மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர்…
Read More...

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.7.61 கோடி செலவில் விமான பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய…

திருச்சி சர்வதேச விமான நிலையம் அதிநவீன DVOR/DME (டாப்ளர் மிக அதிக அதிர்வெண் கொண்ட ஆம்னி ரேஞ்ச் தூரத்தை அளவிடும் கருவி) வழிசெலுத்தல் அமைப்பை இயக்குவதை பெருமையாக அறிவித்துள்ளது. இந்த மேம்பட்ட வசதி, ஜன.23 ம் தேதி தொடங்கப்பட்டது. இது…
Read More...

குடியரசு தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி ரயில் நிலையத்தில் இன்று வெடிகுண்டு…

இந்தியாவின் 76 வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு எவ்வித அசம்பாவிதமும் குறிப்பாக பொது இடங்களில் நடைபெறாமல் தடுக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு சோதனைகள் நடைபெற்றது. திருச்சி விமான…
Read More...

திருச்சியில் காதல் கணவன் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட மாணவி.

திருவெறும்பூர் அருகே காதல் கணவனை தன்னோடு சேர்த்து வைக்க கோரி, கணவன் வீட்டு முன்பு பொறியியல் பட்டதாரி மாணவி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி.இவர் குண்டூர் பகுதியில் உள்ள…
Read More...

திருச்சி அமமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு மௌன ஊர்வலமாக சென்று அஞ்சலி

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மேலான ஆனைக்கினங்க, மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் அமைதிப்பேரணி மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு,…
Read More...

50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் திருச்சியில் பேட்டி.

கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி. எஸ்டிபிஐ கட்சியின் துணை அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது.…
Read More...

திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் ஊர்வலமாக சென்று அஞ்சலி .…

திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் ஊர்வலமாக சென்று அஞ்சலி . மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி , சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. திருச்சி மாநகர் தெற்கு, வடக்கு, உள்ளிட்ட…
Read More...