Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பணத்தில் புரளும் ஆசிரியர் மனசு திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ். பள்ளிக்கல்வித்துறை…

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குறைகளை காதுகொடுத்துக் கேட்பதற்காக 'ஆசிரியர் மனசு' என்கிற திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 2022-ல் அறிமுகப்படுத்தினார். இப்போது இந்தத் திட்டத்தின் மீதே அடுக்கடுக்கான புகார்களை அடுக்குகிறார்கள்…
Read More...

திருச்சியில் கத்தியை கட்டி மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடி கைது.2 நபர்களுக்கு வலை.

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது. கூட்டாளிகள் தப்பி ஓட்டம். திருச்சி கொட்டப்பட்டு ஜீவா தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் ( வயது 52 ). இவர் பொன்மலைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் அருகே நின்று கொண்டிருந்தார்.…
Read More...

திருச்சி காவேரி பாலத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி .

திருச்சி காவிரி பாலத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி போக்குவரத்து போலீசார் விசாரணை. திருவரங்கம் காவிரி பாதத்தில் நள்ளிரவில் கார் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த விபத்து பற்றிய விவரம்…
Read More...

திருச்சி கருமண்டபத்தில் 91 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி கருமண்டபத்தில் 91 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை வீட்டு உத்திரத்தில் தூக்கு போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் . போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர்…
Read More...

திருச்சி: டாக்டர்கள், செவிலியர்கள் 37 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று…

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் 37 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று வழங்கினார். நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று…
Read More...

சட்ட விரோதமாக செயல்பட்ட திமுக கவுன்சிலர் அதிரடி கைது .

இந்தோனேசியாவில் இருந்து சட்ட விரோதமாக கொட்டைப் பாக்குகளை தூத்துக்குடியில் இறக்குமதி செய்த வழக்கில் திமுக கவுன்சிலர் சீனிவாசன் என்கிற ஜான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கொட்டைப் பாக்குகள்…
Read More...

ரூ.20 லட்சம் மதிப்புள்ள அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த திருச்சி அறிவுசார் சொத்துரிமை அமலாக்க…

கர்நாடக மாநிலத்தைச் சோ்ந்த தனியாா் அரிசி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி தயாா் செய்யப்பட்டு புதுக்கோட்டையில் வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.20 லட்சம் மதிப்புள்ள அரிசி மூட்டைகளை திருச்சியைச் சோ்ந்த அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு…
Read More...

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் . பணம் இரட்டிப்பு செய்வதாக கூறி ரூ.500 கோடி…

சேலத்தில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ.500 கோடி அளவில் வசூலித்த பெண் உள்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சேலம் அம்மாபேட்டை ஆத்தூர் மெயின்ரோட்டில் சிவகாமி திருமண மண்டபம் இருக்கிறது. கடந்த ஓராண்டிற்கு…
Read More...

உல்லாசமாய் இருக்க இடைஞ்சல். முதலாவது கள்ளக்காதலன் படுக்கொலை. இரண்டாவது கள்ளக்காதலுடன் இளம்பெண் கைது…

தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகர் பகுதியில் சார்ந்தவர் லேட் சுருளி வேல் என்பவரின் மகன் சதீஷ் (வயது 24), கம்பத்தில் உள்ள பலசரக்கடை ஒன்றில் சில மாதங்களுக்கு முன்பாக சதீஷ் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் வேலைக்குச் செல்லாமல் சுற்றி…
Read More...

அண்டப் புளுகனோடு இனியும் இருக்கப் போவதில்லை.. மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை”…

அண்டப் புளுகனோடு இனியும் இருக்கப் போவதில்லை.. மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை" என்ற வாசகத்துடன் சென்னை மாநகர் முழுக்க பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும்…
Read More...