Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இடி அமீன் , ஹிட்லர் ஸ்டைலில் ஆட்சி செய்து வருகிறார் ஸ்டாலின். திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி .

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் கழக தலைமை நிலைய செயலாளரும், திருச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் தலைமையில் மத்திய பேருந்து அருகில் உள்ள…
Read More...

வரும் புதன்கிழமை திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா. நீதிபதிகள் துவக்கி வைக்கின்றனர் .…

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது :- வரும் 08/01/2025 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு தமிழர் திருநாளான தை பொங்கல் விழா நமது குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நமது ஜெ.எம்.…
Read More...

திருச்சி அருகே யானைத் தந்தத்தை விற்க முயன்ற 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைது.

குளித்தலை அருகே யானைத் தந்தத்தை பதுக்கி விற்க முயன்ற 17 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேரை வனத் துறையினா் கைது செய்தனா். கரூா் மாவட்டம்,குளித்தலை அருகே கீழகுட்டப்பட்டி வை.புதூா் பகுதியில் ஒருவா் யானைத் தந்தத்தை விற்க…
Read More...

திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையை கண்டித்து வரும் 7ம் தேதி கருப்பு சட்டை பேரணி

திருச்சி மாவட்ட கூட்டுறவு துறையை கண்டித்து வரும் ஜனவரி ஜன.7-ஆம் தேதி ஜெபா கிழமை அன்று  கருப்புச் சட்டை அணிந்து திருச்சியில் பேரணியில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா். அரியலூா்…
Read More...

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் இன்று சிறப்பாக நடைபெற்றது.…

தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், திருச்சி சூரியூர் ஆகிய இடங்களில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றதாகும். வாடிவாசலில்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

திருச்சி ரங்கத்தில் வழிபறியில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது. திருச்சி, திருவானைக்கோயில் கீழ கொண்டையம்பேட்டை, தாகூர் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 24), இவர் நேற்று தன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்க மர்ம நபர் ஒருவர்…
Read More...

மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டியில் ஏறி இரண்டு கால்களையும் இழந்தவரை தாக்கிய குடிபோதை போலீஸ்…

நீடாமங்கலம் தலைமை காவலர் குடிபோதையில் மன்னார்குடி விரைவு பயணிகள் இரயில் வண்டியில் மாற்றுத்திறனாளி பயணிக்கும் பெட்டியில் ஏறி அங்கிருந்த மாற்றுத்திறனாளியை கொடூரமாக தாக்கிய சம்பவம் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினை…
Read More...

கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த குழந்தைக்கு முதலமைச்சர் அறிவித்த 3 லட்ச ரூபாய் செக்கை அமைச்சர்…

விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு ஆறுதல் கூறி விட்டு தமிழக முதல்வர் அறிவித்த 3 லட்ச ரூபாய் நிதிக்கான காசோலையை பெற்றோரிடம் அமைச்சர் பொன்முடி வழங்கி…
Read More...

கழிவுநீர் தொட்டியில் வீழ்ந்து எல் கே ஜி மாணவி பரிதாப சாவு . பள்ளி தாளாளர் வகுபாசிரியர் கைது .

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் 4 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டொமில்லா மேரி, ஆசிரியர்…
Read More...

போக்சோ வழக்கில் கைதான அடுத்த நாளே வெளியே வந்து மீண்டும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை .…

சென்னை வளசரவாக்கத்தில் போக்சோ வழக்கில் கைதான நபர், காவல் நிலைய ஜாமீனில் வெளியே வந்த பிறகு மீண்டும் என் 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அசிங்கமாக பேசி மிரட்டுவதாகவும் தனக்கும் தனது மகளுக்கும் கொலை மிரட்டல்…
Read More...