Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி எம்பி துரை வைகோ பெயரில் போலி இ.கியு வழங்கியவர் கைது .

அவசர ஒதுக்கீட்டின் கீழ் ரயில் பயணம் மேற்கொள்ள திருச்சி எம்.பி.யின் பரிந்துரைக் கடிதத்தை போலியாக தயாரித்துக் கொடுத்த சங்கரன்கோவிலைச் சோ்ந்த இளைஞரை புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலையத்தினா் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடந்த…
Read More...

டாஸ்மாக் பார்களில் தான் கரூர் சரக்கு என மிலிட்டரி சரக்கு குடிக்கலாம் என்றால் அதிலும் போலியா?…

வேலூர் மாவட்டம் கே. வி.குப்பம் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் தயாரிப்பதாக குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தகவலின் அடிப்படையில் குடியாத்தம் மதுவிலக்கு போலீசார் நேற்று…
Read More...

போதைப் பொருள் கடத்திய கும்பலிடம் ரூ.1.25 லட்சம் ஆட்டைய போட்ட இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட எட்டு காவலர்கள்…

கரூர் அருகே போதைப்பொருள் கடத்தி வந்தவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.25 லட்சத்தை பதுக்கிய காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 8 போ் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெங்களுரூவில் இருந்து மதுரைக்கு காா் மூலம் குட்கா…
Read More...

திருச்சியில் போட்டோ ஸ்டூடியோ இல்லையா? உத்தரபிரதேசத்தில் திருமண ஆர்டர் கொடுத்த பெண்ணுக்கு…

திருமண புகைப்படங்களைத் தராத புகைப்பட நிறுவன (ஸ்டுடியோ) உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் உள்ள கல்வி நிறுவனத்தில் முனைவா் பட்ட ஆய்வு செய்து வருபவா்…
Read More...

பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டவும் தயாராக இல்லை. கட்சியிலிருந்து விலகுகிறேன் திமுக…

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக, கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கட்சியில் தீவிரமாக செயல்படுபவர்களுக்கு கட்சி பொறுப்புகள் வழங்கப்ட்டு வருகிறது. மேலும் செயல்படாத நிர்வாகிகள்…
Read More...

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் மாபெரும் விழிப்புணர்வு…

உலகப் புற்றுநோய் தினத்தையொட்டி திருச்சியில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து, உலகப் புற்றுநோய் தினம் 2025-ஐ முன்னிட்டு…
Read More...

திருச்சி திருவெறும்பூரில் இன்று கள்ளக்காதல் தகராறில் பெயிண்டர் சரமாரி குத்தி கொலை.

திருவெறும்பூர் அருகே நள்ளிரவு பயங்கரம் ; கள்ளக்காதல் தகராறில் பெயிண்டர் சரமாரி குத்தி கொலை உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன்…
Read More...

கள்ளக் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆட்டோ…

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வேலுார் வாலிபர் கைது. பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.…
Read More...

போலீசாரின் கண் முன்னே 45 நிமிடம் துடி துடித்த 2 உயிர். ஈவு இரக்கமற்ற போலீசார். லாரி டிரைவர் பரிதாப…

போலீஸ் அதிகாரிகள் கண்முன்னே நடந்த அப்பட்டமான மனித உரிமை மீறலால் தூத்துக்குடி வல்லநாடு ஏரியாவே கொதிப்பில் இருக்கிறது. நடந்தவைகள் குறித்து வல்லநாடு கிராமத்தின் அந்தப் பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்த தகவல்கள் நெஞ்சைப் பதற வைக்கின்றன.…
Read More...

திருச்சியில் கோடீஸ்வரனாக ரூ.3000. திருப்பி கேட்டால் இரத்தம் கக்கி சாவாய் ,கேரளா மந்திரவாதி கைது .

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் மலைக்கோவில் அருகே ரகு என்பவர் மாந்திரீகம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டுள்ளார். உன்னை ஒரு வாரத்தில் கோடீஸ்வரனாக்குகிறேன் என்றும் கூறியதுடன், பஞ்சாயத்து தேர்தலில் கவுன்சிலர்…
Read More...