மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசிய ஆசிரியர் கைது. இது ஜனநாயக நாடா என மகள் ஆவேசம் .
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசிய ஆசிரியரை போலீசார் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சும்மா ஒரு கருத்து சொன்னதற்காக இப்படி செய்கிறீர்கள் என்றால் கருத்து சுதந்திரமே இல்லையா என்று அவரது மகள் கேள்வி எழுப்பியுள்ளார்.…
Read More...
Read More...