Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இரவு பணியில் இருந்த பெண் போலீஸிடம் போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ் எஸ் ஐ சஸ்பெண்ட்

ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் காவலரிடம், மது போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ் எஸ் ஐ மோகன்ராஜை சஸ்பென்ட் செய்து எஸ்பி கண்ணன் உத்தரவிட்டார். ராஜபாளையம் அருகே தொம்பகுளத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்…
Read More...

வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி…

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம். கடந்த ஆட்சிகாலத்தில் வழங்கி தற்போது நிறுத்தப்பட்டுள்ள, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்கள்…
Read More...

ஒரே நாடு- ஒரே தேர்தல் என்பதற்கு பதில், இந்தியா முழுவதும் இருக்கின்ற நதிகளை இணைக்கும் முயற்சியில்…

தமிழ்நாட்டில் கூட்டணி மந்திரி சபைக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள்: ஒரே இடத்தில் அமர்ந்து அரசியல் செய்யாமல் நடிகர் விஜய் மக்களை சந்திக்க வேண்டும் திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி. தேசப்பிதா மகாத்மா…
Read More...

கடைசியாக திருமணம் செய்த வாலிபரிடம் பணம் நகை கேட்டு மிரட்டிய கல்யாண ராணி கைது .

புதுக்கோட்டை மற்றும் கோவையில் இரண்டு வாலிபர்களை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பெற்ற பெண், கரூரில் கொசுவலை கம்பனியில் வேலை பார்த்து வரும் இளைஞரை மூன்றாவது திருமணம் செய்து 12 நாட்களில் அவர்களின் மோசடி அம்பலமான சம்பவம் பரபரப்பை…
Read More...

திருச்சி பீமநகரில் என்ஜினீயர், வழக்கறிஞர், அலுவலகங்கள், டெய்லர் கடைலும் கொள்ளை. மர்ம நபர்களுக்கு…

திருச்சி பீமநகரில் என்ஜினீயர், வழக்கறிஞர் அலுவலகங்களில் கொள்ளை. டெய்லர் கடையிலும் மர்மநபர்கள் கைவரிசை. திருச்சி பீம நகரில் இன்ஜினியர், வழக்கறிஞர் அலுவலகங்கள் மற்றும் டெய்லர் கடையிலும் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்களை திருடி…
Read More...

திருச்சியில் லாட்டரி விற்ற 20 பேர் கைது – சொகுசு காருடன் ரூ 5 லட்சம் பணம் பறிமுதல். போலீசார்…

திருச்சியில் லாட்டரி விற்ற 20 பேர் கைது - சொகுசு காருடன் ரூ 5 லட்சம் பணம் பறிமுதல். இரண்டு வாகனங்கள், 10 செல்போன்களும் சிக்கியது. போலீசாரின் அதிரடி நடவடிக்கை . திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற 20 பேர் சிக்கினர் . 2 பேர்…
Read More...

திருச்சி:மகாத்மா காந்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்று இன்றுடன் 100 ஆண்டுகள்…

மகாத்மாகாந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று நூறு ஆண்டுகள் நிறைவு : திருச்சியில் காந்தி சிலைக்கு காங்கிரசார் மரியாதை. மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. அண்ணல் மகாத்மா காந்திஜி அகில இந்திய…
Read More...

திருச்சியில் தம்பியை கத்தியால் தாக்கிய ரவுடி அண்ணன் கைது.

திருச்சியில் தம்பியை கத்தியால் தாக்கிய ரவுடி அண்ணன் கைது. திருச்சி சிந்தாமணி, பூசாரி தெருவைச் சேர்ந்தவர் சரோஜா (எ) கதிஜா (வயது 68), இவரது மூத்த மகன் பன்னாடை (எ) அக்பர்கான் (41). கடந்த 24ம் தேதி இவ்விருவருக்கும் இடையே சொத்து…
Read More...

ஜிபிஎஸ் கருவி உடன் உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்ட அபூர்வ வகை கழுகால்? பரபரப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கணிசப்பாக்கம் பகுதியில் ஜிபிஎஸ் கருவியுடன் உலா வந்த கழுகு குறித்து அறிந்து பொதுமக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டதா என்று கேள்விகள் எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம்…
Read More...

128 கிலோ கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் காருடன் கைது.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரைப் போலீஸாா் நேற்று புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 128 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். தஞ்சாவூா் கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சாவைக் கடத்தும்…
Read More...