Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜோசப் கல்லூரியில் மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறித்த நோக்கு நிலை பற்றிய…

மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறித்த நோக்குநிலை பற்றிய விழிப்புணர்வு கூட்டம். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறித்த நோக்குநிலை பற்றிய விழிப்புணர்வு…
Read More...

வாட்ஸ்அப் காலில் பெண்ணின் போட்டோவை அனுப்பக் கூறி கெஞ்சிய இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு…

கரூர் மாவட்டம் வெங்கமேடு மற்றும் வாங்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் செந்தூர் பாண்டியன் (வயது 48). கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, வாங்கல் காவல் நிலையத்துக்கு தங்கள் வீட்டில் உள்ள நகைகளை காணவில்லை எனக் கூறி இளம்பெண் புகார்…
Read More...

மாதந்தோறும் ரூ. 3 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு பிச்சை போடுகிறேன். தமிழ்நாட்டை தனி நாடாக்க வேண்டும்.…

திருச்சி: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்தால் நாங்கள் தனி தமிழ்நாடு கேட்கும் நிலை வந்துவிடும் போலிருக்கிறது' என ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி பேசியது தற்போது சர்ச்சையாகி உள்ளது. மத்திய பட்ஜெட்டை கண்டித்து,…
Read More...

இலவசமாக மட்டன் தராததால் சுடுகாட்டுப் பிணத்தை கடை முன் போட்ட நபரால் பெரும் பரபரப்பு .

தேனி அருகே இலவசமாக மட்டன் மற்றும் பணம் தர மறுத்ததால் சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த பிணத்தை தோண்டி எடுத்து வந்து மட்டன் கடை முன் போட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊருக்கு ஊர் பல்வேறு விசித்திர சம்பவங்கள் அரங்கேறி…
Read More...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் தை தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது .

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் தை தேரோட்டம் திங்கள்கிழமை காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தைத்தேர்…
Read More...

திருச்சி:ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பறவைகள் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

திருச்சி அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ்; ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்காவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது மக்களின் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்து…
Read More...

நாளை திருச்சி கருமண்டபம் ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா .

திருச்சி கருமண்டபம் ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது . இந்த மகா கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று காலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்த்து சாந்தி ஆகிய…
Read More...

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல். வடமாநில…

திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் ரெயிலில் கடத்தி வரப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல். திருச்சி ரெயில் நிலைய நடைமேடை எண் 5 ல் சிறப்பு சார்பு ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் குற்றப்பிரிவு காவலர்…
Read More...

கல்லூரி மாணவியை உல்லாசமாக இருக்க அழைத்த பேராசிரியர் கைது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு…

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து உள்ளனர். பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவங்களைக்…
Read More...

திருச்சி: டாக்டர் அம்பேத்கார் மின் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்க 16வது மாநில செயற்குழு கூட்டத்தில்…

அம்பேத்கர் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்கம்,தமிழ்நாடு மின்சார வாரியம் 16வது மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது . டாக்டர். அம்பேத்கர் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்கம்,தமிழ்நாடு மின்சார வாரியம் 16வது மாநில…
Read More...