Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மன்மோகன் சிங் மறைவுக்கு திருச்சியில் காங்கிரஸார் மௌன ஊர்வலம்.

மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் கூட்டம் : திருச்சியில் மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரசார் இன்று மௌன ஊர்வலம். ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு. முன்னாள் பாரத பிரதமரும் பொருளாதார மேதையுமான மறைந்த டாக்டர் மன்மோகன் சிங்…
Read More...

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர…

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்ய வேண்டும் - காயல் அப்பாஸ் புத்தாண்டு வாழ்த்து. மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

திருச்சியில் தாய்க்கும் தந்தைக்கும் இடையே தகராறு. மன உளைச்சலில் 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து சாவு…

திருச்சி பாலக்கரையில் தாய் தந்தை இடையே ஏற்பட்ட தகராறு: 9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து பலியான பரிதாபம் . உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை. திருச்சி பாலக்கரையில் ஒன்பதாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து…
Read More...

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சின்ன மிளகுபாறையை சேர்ந்த விசுவாசிகள் அஞ்சலி…

கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சின்னமிளகுபாறையை சேர்ந்த இளைஞர்கள் சார்பில் "பர்ணாபாஸ்" அவர்களின் ஏற்பாட்டின் பேரில் கேப்டனின் குருபூஜை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. மிளகுபாறை…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் ஹோட்டல் அதிபரை மிரட்டி பணம், நகை பறித்த 3 ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன்…

திருச்சி அரியமங்கலத்தில் ஓட்டல் அதிபரிடம் பணம் பறிப்பு - பயங்கர ஆயுதங்களுடன் 3 ரவுடிகள் கைது. ஆயுதங்கள், இரு சக்கர வாகனம், பணம் பறிமுதல். திருச்சி அரியமங்கலத்தில் ஓட்டல் அதிபரிடம் பணம் பறித்த மூன்று ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன்…
Read More...

திருச்சி வயலூர் ரோடு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது -சொகுசு கார்…

திருச்சி வயலூர் ரோடு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது -சொகுசு கார் பறிமுதல் . இரு சக்கர வாகனம், செல்போன், பணமும் சிக்கியது. போலீசார் அதிரடி நடவடிக்கை. திருச்சியில் சமீபகாலமாக லாட்டரி விற்பனை…
Read More...

திருச்சி பேட்டைவாய்த்தலையில் போக்குவரத்தை சரி செய்த காவலர் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலி.

திருச்சி அருகே உள்ள பேட்டைவாய்த்தலையில் நேற்று வெள்ளிக்கிழமை பணியில் இருந்த போது தனியாா் பேருந்து மோதியதில் காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சோ்ந்தவா் எம்.…
Read More...

மக்கள் நலனை அக்கறை இல்லாத திமுக அரசை கண்டித்து 2025-ம் ஆண்டு முழுவதும் தொடர் போராட்டம் நடத்த…

மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசு நிர்வாகங்களை கண்டித்து 2025-ம் ஆண்டு முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திருச்சி மாநகர் மாவட்ட அமமுக முடிவு. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர்,  டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர்…
Read More...

தனியாக இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது ஒருவருக்கு வலை .

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கத்தியை காட்டி பெண்களை மிரட்டிய இளைஞரை முசிறி போலீஸாா் நேற்று வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்தனா். முசிறி அருகிலுள்ள அய்யம்பாளையம் சோ்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் ஐயப்பன் (வயது 40), இவா்…
Read More...

இந்த பகுதிகளில் நுழையக்கூடாது .. திருச்சி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை .

மணப்பாறை அருகே எல்லைப் பாதுகாப்பு படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் மா.பிரதீப்குமாா் எச்சரித்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் மேலும்,…
Read More...