Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த எஸ்எஸ்ஐ கைது.

மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணி புரிந்து வந்தவர் ஜெயபாண்டி. இவர் கடந்த மாதம் டிசம்பர் 13ம் தேதி (13.12.2024) திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் திருக்கார்த்திகை தீபத்திற்கான பாதுகாப்புப் பணியில்…
Read More...

பெயின்டர் தூக்கு போட்டு தற்கொலை. குடிப்பழக்கம் காரணமா ?

திருச்சியில் பெயின்டர் தூக்கு போட்டு தற்கொலை. குடிப்பழக்கம் காரணமா ? திருச்சி, தென்னுார், சங்கீதபுரத்தைச் சேர்ந்தவர் அன்சாரி (வயது 37), பெயின்டர். மேலும் அன்சாரி குடிபழக்கத்திற்கு அடிமையானவர். குடிபழக்கத்திலிருந்து மீண்டு வர அன்சாரி…
Read More...

திருச்சியில் சிங்கப்பூர் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள்…

திருச்சியில் மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த சிங்கப்பூர் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது. திருச்சி ராமலிங்கம் பார்க் பகுதியில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மெத்த…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர் பரிதாப பலி .

கழுத்தை அறுத்துக்கொண்டு வாலிபர் தற்கொலை? ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை : ஸ்ரீரங்கம் மேல அடயவளஞ்சானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் முரளிதரன் (வயது 68), இவரது மகன் ரெங்கநாதன் (வயது 29). இவர் வலிப்பு நோய் மற்றும்…
Read More...

திருச்சி எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரி மற்றும் தண்ணீர் அமைப்பு இணைந்து கொண்டாடிய பொங்கல் 2025 விழா

“பொங்கலோ பொங்கல்” 2025 எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரி, மற்றும் தண்ணீர் அமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து ஜனவரி 11, 2025 இன்று காலை 10:30 மணிக்கு "பொங்கலோ பொங்கல்-2025” கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தது . எம்.ஏ.எம். மேலாண்மை…
Read More...

என்னை தாக்கிய ரவுடி மீது புகார் அளித்தும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் நடவடிக்கை இல்லை, கலெக்டர்…

திருச்சி: வயலில் ஆடுமேய்ந்த தகராறில் கலெக்டர் அலுவலக ஊழியர் மீது ரவுடி கொலைவெறி தாக்குதல். திருச்சி திருவானைக்காவலில் பரபரப்பு. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நில எடுப்பு பிரிவு சர்வே உதவியாளராக பணியாற்றி வருபவர் 53 வயதான…
Read More...

தமிழ்நாடு சேமநலநிதி ரூ.20 லட்சமாக உயர்த்த கோரி திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட்…

தமிழ்நாடு சேமநலநிதி ரூ.20 லட்சம் ஆக உயர்த்த கோரி மனு. பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் மற்றும் பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு துணைத் தலைவர் வி. கார்த்திகேயன் ஆகியோரிடம் திருச்சிராப்பள்ளி குற்றவியல்…
Read More...

திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணுடன் பலமுறை உடலுறவு கொண்டு ஏமாற்றிய திமுக நகர செயலாளர் மீது…

தூத்துக்குடியில், தனது கடையில் வேலை பார்க்கும் பெண்ணிடம் திருமண ஆசை காட்டி உறவு கொண்டதாக திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் திமுக நகரச்…
Read More...

திருச்சியில் யார் அந்த சார்? இவன் தான் அந்த அதிமுக-திமுக பிளக்ஸ் போராட்டதால் பரபரப்பு.

திருச்சியில் யார் அந்த சார் ? இவன் தான் அந்த சார் . அதிமுக திமுக இடையே பேனர் போராட்டத்தால் பரபரப்பு. திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே நேற்று காலை திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் யார் அந்த சார்? என்ற ஸ்டிக்கர்…
Read More...

தென் ஆப்பிரிக்கா மைதானத்தில் ரிங்கு சிங் உடைத்த கண்ணாடி .ஓர் வருடமாக சரி செய்யாது ஏன் ? மைதான…

இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அட்டகாசம் செய்த அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் டி20…
Read More...