Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது. 800 கிலோ அரிசியுடன் கார் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய இருவரைப் போலீஸாா் கைது செய்து, 800 கிலோ அரிசி மற்றும் காா் உள்ளிட்டவைகளைப் பறிமுதல் செய்தனா். திருச்சி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்…
Read More...

திருச்சி மேலப் புலி வார்டு ரோட்டில் அமைந்துள்ள புத்தகக் கடையை உடைத்து பணத்தை திருடிய 3 சிறுவர்கள்…

திருச்சி மேலப் புலி வார்டு ரோட்டில் அமைந்துள்ள புத்தகக் கடையை உடைத்து பணத்தை கொள்ளையடித்த 3 சிறுவர்கள் கைது - பணம் பறிமுதல். திருச்சி மேலப் புலிவார்டுரோடு தமிழ்ச் சங்கம் கட்டிடத்தில் புத்தக கடைகள் உள்ளது. இதில் முத்து…
Read More...

திருச்சி: கடனை அடைக்க முடியவில்லை. குடிக்க மட்டும் பணம் ஏது ? மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை.

திருச்சி: குடிக்க மட்டும் பணம் வரும்போது கடனை அடைக்க முடியாதா ? மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை. திருச்சி ஜீவா நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் முத்துக்குமார்.…
Read More...

திருச்சியில் வேலையில்லா பட்டதாரி தற்கொலை. மனைவி மகள் தவிப்பு.

திருச்சி அம்மா மண்டபத்தில் வேலையில்லாத விரக்தியில் பட்டதாரி கணவன் தற்கொலை. குழந்தையுடன் மனைவி வெளியில் சென்ற போது நடந்த சோக சம்பவம். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத் தெருவை சேர்ந்தவர் குருகிருஷ்ணன். (வயது…
Read More...

ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை போக்குவரத்து…

ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது . மத்திய, மாநில அரசுகள்…
Read More...

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருச்சியில் 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் .27வது வார்டில்…

மனித உரிமைகள் தினமான இன்று திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் திரளான மக்கள். பங்கேற்பு. திருச்சி மாநகராட்சியின் 5 வது மண்ட லத்துக்குட்பட்ட 27 வது வார்டு சங்கீதாபுரம் ஆரோக்கிய அன்னை ஆலயம்…
Read More...

திருச்சி பெல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பெண்ணிடம் ரூ.1.61 கோடி ரூபாய் ஆன்லைனில்…

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஓய்வு பெற்ற பெல் பெண் அதிகாரியிடம் 1.61 கோடி ரூபாய் நூதன மோசடி . சைபர் கிரைம் போலீசார் விசாரணை. திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன் ரோடு சாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் இவரது மனைவி தேவகி (வயது…
Read More...

அதிக பயணிகளுடன் விபத்து ஏற்படும் வகையில் பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்லும் தனியார்…

அதிக ஆட்களை ஏற்றி வேகமாக செல்கின்றனர்: பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் வேகமாக செல்லும் தனியார் பஸ்கள். உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பா.ம.க வினர் மனு. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…
Read More...

திருச்சி கோட்டை காவல் நிலையம் அருகே சாக்கு மூட்டையில் மூதாட்டியின் பிணம் . நகைக்காக கொன்ற பிரபல…

திருச்சி கோட்டை காவல் நிலையம் அருகே ரயில்வே ஊழியரின் தாய் நகைக்காக அடித்துக் கொலை. ஜவுளிக்கடை ஊழியர் கைது -நகை பறிமுதல் திருச்சி சூப்பர் பஜாரில் ரயில்வே ஊழியரின் தாய் நகைக்காக கொலை செய்யப்பட்டு, உடலை சாக்கில்…
Read More...

மத்திய அரசின் திட்டத்தை கலைஞர் பேரில் அமல்படுத்துவது. நிதி கிடைக்காவிட்டால் வடக்கு வாழ்கிறது தெற்கு…

திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 'சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில், திமுக files- 3 வெளியிடப்படும். அதில், திமுக மட்டுமல்லாது,…
Read More...