Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஸ்ரீ நாராயண குரு நல்லிணக்கம் 2025 இலச்சினை முதல்வர் வெளியிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (1.2.2025) தலைமைச் செயலகத்தில், சிவகிரி மடம் மற்றும் சிவகிரி ஆசிரமம் சார்பில் இங்கிலாந்து நாட்டில் நாளை மே 2 முதல் 4 வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ள “ஸ்ரீ நாராயண குரு நல்லிணக்கம்…
Read More...

திருச்சியில் அரசுப் பள்ளிகளுக்கு ரூ.10.66 லட்சம் மதிப்பிலான 200 இருக்கைகள், மேஜைகள் அமைச்சர் அன்பில்…

மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் திருச்சியில் அரசுப் பள்ளிகளுக்கு 200 இருக்கைகள், மேஜைகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் நலப்பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் நமக்கு நாமே…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்ற தலைமையாசிரியையின் மகன் உள்ளிட்ட 2 பேர் கைது

திருச்சி அருகே கஞ்சா விற்றதாக பள்ளி தலைமையாசிரியையின் மகன் உள்பட இருவரை போலீஸாா் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருச்சி திருவெறும்பூா் அருகே பெல் நகா் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்…
Read More...

திருச்சி: இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணிற்காக மனைவியை கொன்ற வாலிபர் கைது .

திருச்சியில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மகளை காணவில்லை என தேடிய பெற்றோர் அதிர்ச்சி. திருச்சி சிறுகனூரில், இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணுக்காக, மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த நபரை, போலீசார் கைது செய்து உள்ளனர் .…
Read More...

அண்ணாவின் 56வது நினைவு நாள்: அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர்.திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளர்…

திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயரும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின்…
Read More...

மேடை நிகழ்ச்சியில் ரசிகையின் உதட்டில் முத்தம் கொடுத்த பின்னணி பாடகர் உதித் நாராயணன் .

பிரபல பின்னணி பாடகர் நேரலையில் பாடிக்கொண்டிருந்த போது, பெண் ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுப்பதற்காக வந்தனர். அப்போது, வந்த ஒரு பெண் ரசிகை அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த போது, பாடகரோ அந்த பெண்ணின் தலையை திருப்பி உதட்டில் முத்தம்…
Read More...

74 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களின் கை கால் முறிவு.

தமிழகத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய மூன்று கொள்ளையர்களை ராசிபுரத்தில் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற இரு கொள்ளையர்களுக்கு கை, காலில் முறிவு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்…
Read More...

அண்ணாவின் நினைவு நாள் : திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை.

திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க...…
Read More...

திருச்சி அருகே 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பஸ்.தீ பிடித்ததால் அலறிய பயணிகள். 15 பேர் காயம்,…

திருச்சி அருகே தென் மாவட்டம் சென்ற ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விழுந்ததில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதனால் பஸ்சுக்குள் சிக்கி தவித்த பயணிகள் பஸ்சின் கண்ணாடியை உடைத்து வெளியேறினர். இந்த பஸ்…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரை, ஊசி விற்ற 2 பேர் கைது

திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது. ஊசிகள், மாத்திரைகள் பறிமுதல். திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி, அரியமங்கலம், மலையப்பநகர் அருகே போதை பொருள்…
Read More...