தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் தந்தை மகன் பலி. மேலும் 4 பேர்…
தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தைச்… Read More...

ஜனாதிபதி திரௌபதி முர்மு திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் வருகை திடீர் ரத்து.
ஜனாதிபதி திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அதன்படி டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் இன்று நீலகிரி வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து…