இரவு பணியில் இருந்த பெண் போலீஸிடம் போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ் எஸ் ஐ சஸ்பெண்ட்
ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் காவலரிடம், மது போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ் எஸ் ஐ மோகன்ராஜை சஸ்பென்ட் செய்து எஸ்பி கண்ணன் உத்தரவிட்டார்.
ராஜபாளையம் அருகே தொம்பகுளத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்… Read More...