Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனையகத்தில் ஊழலில் திளைக்கும் உயர் அதிகாரிகள் முதல்…

தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கம் ஒரு ஆலமரம் போல் வளர்ந்து பரவி ஆழமாக வேரூன்றி, மக்களின் அன்றாட விவகாரங்களோடு நெருங்கிய தொடர்புடையது. கூட்டுறவுகளின் வளர்ச்சிக்கு உதவவும், அதன் சாதனைகள் பற்றிய அறிவை மக்களிடையே பரப்பவும்,…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஹை கோர்ட்…

இன்று திருச்சி போர்ட் போலியோ மற்றும் உயர் நீதிமன்ற மாண்புமிகு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் அவர்களை திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட் மதுரையில் நேரில் சந்தித்து திருச்சி நீதிமன்றத்திற்கு தேவையான…
Read More...

திருச்சி வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அனைவரும் திரண்டு வாரீர் .…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அறிக்கை:- ஆஇஅதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி வருகின்ற 6.12.2024,…
Read More...

நடுரோட்டில் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது .

தூத்துக்குடி மாவட்டத்தில் நடுரோட்டில், பணியில் இருந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின்…
Read More...

திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே நடைபெற உள்ள ஜெயலலிதாவின் 8.ம் ஆண்டு நினைவு தின நிகழ்வில்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின்…
Read More...

திருச்சி: சபரிமலை சென்று திரும்பி கொண்டிருந்த ஆம்னி பேருந்து நடு ரோட்டில் தீ பற்றி எரிந்தது .

ஐயப்ப பக்தர்கள் ஆம்னி பேருந்தில் சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தபோது, திருச்சியில் வந்த ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. உள்ளே இருந்தவர்கள் விரைவாக வெளியேறியதால் உயிர்…
Read More...

நாளை ஜெயலலிதாவின் நினைவு நாள்: மாவட்டம் முழுவதும் ஜெயலலிதாவின்உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின்…
Read More...

திருச்சி பீமா ஜுவல்லரியில் 73 பவுன் எடை கொண்ட 585 தங்க நாணயங்களை ஆட்டைய போட்ட காசாளர் கைது.

திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடை பீமா ஜுவல்லரி . இந்த நகை கடையில் ஏராளமான தங்க நாணயங்கள் மாயமாகி இருந்தது. யார் இவற்றை திருடினார்கள் என்பதை தெரியாமல் தவித்து போன கடை உரிமையாளர், உடனடியாக சிசிடிவி காட்சிகளை கொண்டு யார்…
Read More...

நாளை ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாள். வடக்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாண்புமிகு அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க.…
Read More...

சாக்சீடு குழந்தைகள் தத்துவள மையை தினத்தை முன்னிட்டு சாக்சீடு நிறுவனம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி .

சாக்சீடு குழந்தைகள் தத்துவள மையை தினத்தை முன்னிட்டு சாக்சீடு நிறுவனம் சார்பில் இயக்குனர் சகோதரி பரிமளா அவர்கள் தலைமையில் சாக்சீடு அரங்கில் நேற்று நடைபெற்றது . மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிறுவனம் சார்ந்த பாதுகாப்பு…
Read More...