Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எருமை மாடு.. பேப்பர் எங்கே? பொது மேடையில் உதவியாளரை ஒருமையில் பேசிய திமுக அமைச்சர்!

தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் நிஃப்டெம்மில் இன்று 3ம் தேதி வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி தொடக்க விழா நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது உதவியாளரை எருமை மாடா நீ என…
Read More...

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு பகல் பத்து 5ம் நாளான இன்று பெருமாள் மாந்துளிர் நிற…

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. பகல் பத்து உற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை ஸ்ரீ நம்பெருமாள், அரங்கனை மட்டுமே பாடிய தொண்டரடிப்பொடி…
Read More...

துவாக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டும் பெண் பேராசிரியர் மீது நடவடிக்கை…

துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில் புவியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும் பாத்திமா மரியம் தாஹிரா என்ற பேராசிரியர் வகுப்புகளுக்கு பாடம் நடத்த வராமலும் அப்படி வகுப்புக்கு வந்தால் பாடம் நடத்தாமல் கிராமப்புறங்களில் இருந்து…
Read More...

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி கிராம மக்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகளை…

லால்குடி அருகே நெடுஞ்சலக்குடி ஊராட்சியை திருச்சி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை ஊராட்சியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் திருச்சி-சிதம்பரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில்…
Read More...

வரும் 6ம் தேதி திருச்சி மாநகரில் மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம்.

திருச்சியில் மின்சார வாரியம் சார்பில் நடைபெற உள்ள  பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் ஜன. 6 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
Read More...

மக்களின் தேவை அறிந்து அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்.புதிய பால திறப்பு விழாவில் அமைச்சர் மகேஷ்…

திருவெறும்பூா் தொகுதியில் ரூ. 3.85 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தாா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட திருவளா்ச்சிப்பட்டியில்…
Read More...

திருச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு.அரசு…

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலராக பணியாற்றி வருபவர் டாக்டர்.ரமேஷ்பாபு. 2002ம் ஆண்டு அரசு மருத்துவராக பணியில் சேர்ந்த இவர் 2016 ஆம் ஆண்டு முதல் தஞ்சாவூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன…
Read More...

50 வது ஆண்டை கொண்டாடும் திருச்சி சங்கம் ஹோட்டல் ரூ.400 கோடி முதலீடு செய்ய திட்டம்.

சிறந்த விருந்தோம்பலில் 50 வது ஆண்டை கொண்டாடும் சங்கு சக்ரா ஹோட்டல் (சங்கம் ஹோட்டல்) அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய திட்டமிட்டுள்ளது. சங்கம் ஹோட்டல், திருச்சியில் 1975 ஆம் ஆண்டில்…
Read More...

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகி வரும் தனது காளைகளுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பயிற்சி.

தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டை முன்னிட்டு தயாராகி வரும் ஜல்லிக்கட்டு மாடுகள். இதனை முன்னிட்டு களமிறங்க தயாராகும் காளைகள்; தனது ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் முன்னாள் அமைச்சர்…
Read More...

தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை. அதிக லாபம் யாருக்கு ?

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் தொடர் விடுமுறை வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையின் போது அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தற்போது அரசு…
Read More...