அதிமுக முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் மீது வழக்கு பதிவு.
திருச்சி மாவட்டம்,திருவெறும்பூர் அருகே கூத்தைப்பாரில், மூன்று நாட்களுக்கு முன், அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சி அமைப்பு செயலரும், முன்னாள் கொறடாவுமான மனோகரன் பங்கேற்றார்.
அவரை வரவேற்க, வாழவந்தான் கோட்டையைச்… Read More...