Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பெல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பெண்ணிடம் ரூ.1.61 கோடி ரூபாய் ஆன்லைனில்…

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஓய்வு பெற்ற பெல் பெண் அதிகாரியிடம் 1.61 கோடி ரூபாய் நூதன மோசடி . சைபர் கிரைம் போலீசார் விசாரணை. திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன் ரோடு சாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் இவரது மனைவி தேவகி (வயது…
Read More...

அதிக பயணிகளுடன் விபத்து ஏற்படும் வகையில் பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்லும் தனியார்…

அதிக ஆட்களை ஏற்றி வேகமாக செல்கின்றனர்: பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் வேகமாக செல்லும் தனியார் பஸ்கள். உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பா.ம.க வினர் மனு. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…
Read More...

திருச்சி கோட்டை காவல் நிலையம் அருகே சாக்கு மூட்டையில் மூதாட்டியின் பிணம் . நகைக்காக கொன்ற பிரபல…

திருச்சி கோட்டை காவல் நிலையம் அருகே ரயில்வே ஊழியரின் தாய் நகைக்காக அடித்துக் கொலை. ஜவுளிக்கடை ஊழியர் கைது -நகை பறிமுதல் திருச்சி சூப்பர் பஜாரில் ரயில்வே ஊழியரின் தாய் நகைக்காக கொலை செய்யப்பட்டு, உடலை சாக்கில்…
Read More...

மத்திய அரசின் திட்டத்தை கலைஞர் பேரில் அமல்படுத்துவது. நிதி கிடைக்காவிட்டால் வடக்கு வாழ்கிறது தெற்கு…

திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 'சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில், திமுக files- 3 வெளியிடப்படும். அதில், திமுக மட்டுமல்லாது,…
Read More...

திருச்சி பொன்மலை பகுதியில் பயன்பாட்டில் இருந்த பாதையை திடீரென மூடிய ரயில்வே நிர்வாகம் . பொதுமக்கள்…

திருச்சி பொன்மலையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அடைக்கப் போவதாக ரயில்வே நிர்வாகம் திடீர் அறிவிப்பு பலகை வைத்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி. திருச்சி தெற்கு ரயில்வே சார்பாக பொன்மலையில் நேற்று முன்தினம் ஒரு அறிவிப்பு…
Read More...

திருச்சியில் இருந்து சென்னை சென்று ஆண் நண்பருடன் அளவுக்கு அதிகமாக பீர், சிகரெட் குடித்து உல்லாசமாக…

தனது ஆண் நண்பருடன் அறை எடுத்து 2 நாட்கள் தொடர்ச்சியாக உல்லாசமாக இருந்த போது, பீர் குடித்து, சிகரெட் புகைத்த திருச்சி இளம் பெண் அழகு கலை நிபுணர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் செம்பட்டு திருவலச்சி பட்டியை…
Read More...

திருச்சியில் 22 கிலோ கஞ்சா கடத்தி வந்த போலி தம்பதி கைது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து இரண்டு பேர் கஞ்சா வாங்கி வருவதாக திருச்சி மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு சி.ஐ.டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு சி.ஐ.டி…
Read More...

திருச்சி: செல்போன் டவரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் திருட்டு .

திருச்சி மேலக்கல் கண்டார் கோட்டை செல்போன் டவரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் திருட்டு. திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பனகல் தெரு பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் 2001ல்…
Read More...

வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்த வழக்கறிஞரை நேரில் அழைத்து விசாரிக்காமல் பாதிக்கப்பட்ட…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கணேசமூர்த்தி என்பவர் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு ஒன்று அளித்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது:- தினகூலி…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் சுமைப்பணி தொழிலாளர்களிடமும் கருத்து கேட்க வேண்டும். குறைதீர் கூட்டத்தில்…

திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் குறித்து சுமைப்பணி தொழிலாளர்களிடம் கருத்து கேட்க வேண்டும், கலெக்டரிடம் மனு. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி…
Read More...