Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வழக்கறிஞர் சுதர்சன் முன்னிலையில் ராகவேந்திரா மடத்தில்…

திருச்சியில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்தில் வெள்ளி தேர் இழுத்த ரசிகர்கள் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்காக திருச்சி மாவட்ட தலைமை…
Read More...

சர்வேயருக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் உதவியாளர் கைது. சர்வேயர் ?

திருப்பத்தூர் மாவட்டம், தண்டுக்கானூர் பகுதியை சேர்ந்த முருகன் என்ற விவசாயி, விவசாய நிலத்தை அளவீடு செய்ய கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அவரிடம் நிலத்தை அளக்க கிராம நிர்வாக அலுவலக பெண் உதவியாளர் ரூ.5 ஆயிரம்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் தொடர்ச்சியாக மணல் கடத்திய 2 பேர் வாகனத்துடன் கைது

ஸ்ரீரங்கத்தில் மணல் கடத்திய 2 பேர் கைது - வாகனம் பறிமுதல் ஒருவர் தலைமறைவு. திருவரங்கம் பஞ்சக்கரை ரோடு பகுதியில் திருவரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா தலைமையிலான போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுக்…
Read More...

சிறு மழை தான் ஆனால் பாதிப்பு அதிகம் திருச்சி மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு விடுமுறை ஒன்று மட்டும் தான்…

திருச்சி மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிறு மழை தான் ஆனால் பாதிப்பு அதிகம் திருச்சி மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு விடுமுறை ஒன்று மட்டும்…
Read More...

தமிழக துணை முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகரம் சார்பில் பாடல் வெளியிட்டு…

தமிழ்நாடு துனை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகரம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பாடல் வெளியீட்டு விழா திருச்சி விமான நிலையம் அருகே உள்ள…
Read More...

மழையில் பள்ளி சென்ற மாணவனின் கால் துண்டிப்பு. மருத்துவ செலவை ஏற்பாரா ? திருச்சி மாவட்ட கலெக்டருக்கு…

கடமையை செய்ய தவறும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இப்படிப்பட்ட சூழ்நிலையில் மழை அதிகமாக இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு…
Read More...

திருச்சி குண்டூர் ஓய்வு பெற்ற ஆசிரியையின் 10 பவுன் நகையை பறித்த ஆட்டோ டிரைவரை மகனே காவல்…

திருச்சி குண்டூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை வசந்தா மாரிகண்ணு என்பவர் விமான நிலையத்தில் இருந்து ஆட்டோவில் தாம்பரத்துக்கு சென்றுள்ளார். அவர் சென்ற ஆட்டோவை ஒட்டிய டிரைவர் கணேசன், ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை வசந்தாவை மிரட்டி…
Read More...

7 வயது பெண் குழந்தைக்கு தாய் திருமணமாகவில்லை எனக்கூறி பல லட்சம் மோசடி.ஏமாந்தது வெளியில் தெரிந்தால்…

திருமணமாகாத ஆண்களை குறிவைத்து தனது மயக்கும் பேச்சால் மயக்கி திருமணம் செய்தும் லிவிங் டுகெதரில் வாழ்ந்தும் லட்சக்கணக்கில் பணம் பறித்த கல்யாண ராணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மேலும் பலரிடம் மோசடி…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் 6வது மாடியில் தீ விபத்தில் சிக்கிய நோயாளிகளை மீட்ட தீயணைப்புத்…

திருச்சி அரசு மருத்துவமனையில் தீ விபத்தில் சிக்கிய நோயாளிகளை மீட்பது குறித்து ஒத்திகை பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. திருச்சி தீயணைப்புத் துறைக்கு நவீன மீட்பு வாகனம் பெறப்பட்டதைத் தொடா்ந்து முதன் முதலாக இந்த ஒத்திகை பயிற்சி…
Read More...

பல்லடம்: மூன்று பேர் கொலை வழக்கில் 13 நாட்களுக்குப் பின் போலீஸாருக்கு கிடைத்த முக்கிய தகவல்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலை கவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில் தெய்வசிகாமணி (வயது 76) என்பவரும், அவரது மனைவி அமலாத்தாள் (வயது 70) மற்றும் மகன் செந்தில்குமார் (வயது 46) ஆகியோர் பண்ணை வீட்டில் வசித்து வந்தனர்.
Read More...