Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாள். வடக்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாண்புமிகு அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க.…
Read More...

சாக்சீடு குழந்தைகள் தத்துவள மையை தினத்தை முன்னிட்டு சாக்சீடு நிறுவனம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி .

சாக்சீடு குழந்தைகள் தத்துவள மையை தினத்தை முன்னிட்டு சாக்சீடு நிறுவனம் சார்பில் இயக்குனர் சகோதரி பரிமளா அவர்கள் தலைமையில் சாக்சீடு அரங்கில் நேற்று நடைபெற்றது . மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிறுவனம் சார்ந்த பாதுகாப்பு…
Read More...

திருச்சி சிவானந்தா பாலாலயா மாற்றுத்திறனாளி பள்ளி முதல்வர் காயத்ரியை பாராட்டிய அமைச்சர் மகேஷ்…

உலக மாற்று திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் திருச்சி கலையரங்கத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நாள் விழா  நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை…
Read More...

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு சுகாதார செவிலியர்கள் சங்கங்களின்…

தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் நலச்சங்கம் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு பெருந்திரள் முறையீடு…
Read More...

வாடிகனில் போப்பு பிரான்சிஸை நேரில் சந்தித்து ஆசி வாங்கினார் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ .

வாடிகனில் போப்புடன் திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் சந்திப்பு. அகில உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸை அவரது அழைப்பின் பேரில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும், திருச்சி…
Read More...

புயல்,மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் காயல் அப்பாஸ் வேண்டுகோள் .

பெஞ்சல் புயல் மழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் - முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை. மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி நீதிமன்றத்தில் இனி மாதம்தோறும் முதல் வாரத்தில் கட்டாய இலவச…

திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் துளசி பார்மசி உடன் இணைந்து இனி வரும் காலங்களில்…
Read More...

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் உயிர் இழப்பு அதிகரிக்க காரணம் அதிகாரிகளின் அலட்சியம்?

திருச்சி சிறைத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அண்மைக்காலமாக திருச்சி மத்திய சிறையில் உயிரிழப்போா் மற்றும் உடல்நலன் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சிறைவாசிகள் மட்டுமின்றி, சிறைத்துறையினருக்கும் கலக்கத்தை…
Read More...

காமம் பெண்ணின் கண்ணை மறைத்தது. மாறி மாறி கற்பழித்து நிர்வாண உடலை முள்புதரில் வீசி சென்ற இருவர் கைது…

நமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே வாய்க்கால் பட்டறையைச் சேர்ந்தவர் ராஜு என்பரின் மனைவி மலர் (வயது 43), நவம்பர் 25-ஆம் தேதி காலை, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.…
Read More...

குடி போதை பழக்கத்தால் சண்டை: ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 19 வயது மனைவியை தேடி தவித்து வரும்…

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ராமு என்பவரை சஞ்சா என்ற பெண் காதல் திருமணம் செய்தார். இந்நிலையில் திருமணம் ஆனது முதலே அடிக்கடி மது அருந்திவிட்டு வருவதை ராமு வழக்கமாக வைத்திருந்தாராம். இதனால் காதல் திருமணம் சஞ்சாவுக்கு…
Read More...