Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பல்லடம்: மூன்று பேர் கொலை வழக்கில் 13 நாட்களுக்குப் பின் போலீஸாருக்கு கிடைத்த முக்கிய தகவல்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலை கவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில் தெய்வசிகாமணி (வயது 76) என்பவரும், அவரது மனைவி அமலாத்தாள் (வயது 70) மற்றும் மகன் செந்தில்குமார் (வயது 46) ஆகியோர் பண்ணை வீட்டில் வசித்து வந்தனர்.
Read More...

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஒரே ரத்தின கல்லிலான புதிய வைர கிரீடத்தை அர்ப்பணித்த இஸ்லாமிய பக்தர் .

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பக்தர் ஜாகீர் உசேன் உள்ளிட்ட நன்கொடையாளர்கள் பலர் சேர்ந்து ஒரே ரத்தின கல்லில் 160க்கும் மேற்பட்ட வைரங்கள் பதித்து அழகிய கிரீடத்தை தயார் செய்து கொடுத்து உள்ளனர்.
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி சாவு.

திருச்சி அரசு மருத்துவமனையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி சாவு. அரியலுார் மாவட்டம் மீன்சுருட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது54). இவர் மயிலாடுதுறை, அணைக்கரை சத்திரத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு…
Read More...

திருச்சி: இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலி. மனநலம் பாதிக்கப்பட்ட மகன் உட்பட…

திருச்சியில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட மகன் உட்பட இருவர் படுகாயம். திருச்சி தெற்கு காட்டு சீதாக்காதி தெருவை சேர்ந்தவர் சரோஜா ( வயது 76 ). அவரது மகன் சசிகுமார் (40)…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் செல்போனை பறிக்க முயன்ற நபர் கைது.

திருச்சியில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது. அரியலுார், ஜெயங்கொண்டம், தச்சன் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிகரன் (வயது43). இவர் கடந்த டிச.10 ந் தேதி திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது…
Read More...

திருச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி- வரியை கண்டித்து…

திருச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி- வரியை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி-…
Read More...

திருச்சி மாநகர பகுதிகளில் மீண்டும் அதிகரித்து வரும் பன்றிகள். .

திருச்சியில் பன்றிகள் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது தொடா்பாக மாநகராட்சிக்குப் புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனா். திருச்சி மாநகராட்சியில்…
Read More...

லால்குடி அருகே மது அருந்தும்போது முன் விரோதத்தில் நண்பனை அடித்துக் கொன்ற நபர் கைது .

லால்குடி அருகே முன்விரோதத் தகராறில் கூலித்தொழிலாளியை அடித்துக் கொலை செய்த இளைஞரைப் போலீஸாா் நேற்று கைது செய்தனா். திருச்சி நெ. 1 டோல்கேட்டில் இருந்து லால்குடி வரை திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் புதிய சாலை அமைக்கும்…
Read More...

புத்தாநத்தம் அருகே நில அதிர்வு. காரணம் கல்வாரியில் பாறையில் உடைக்க வைத்த வெடி?மாவட்ட நிர்வாகம் உரிய…

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கோவில்பட்டி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிற்பகலில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அப்போது வீட்டின் ஓடுகள், வீட்டில் இருந்த…
Read More...

நாளை திருச்சி மாநகரில் ஒரு சில பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை

புதை வடிகால் திட்டப் பணிகள் காரணமாக தில்லைநகரில் நாளை வியாழக்கிழமை மின்தட செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருச்சி தில்லை நகா் பகுதியில்…
Read More...