Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கத்தியை காட்டி பணம் பறித்த இரு வேறு சம்பவங்களில் ரவுடி உள்ளிட்ட 4 பேர் கைது .

திருச்சி பொன்மலை பட்டியில் நடைபயிற்சி சென்றவரிடம் கத்தி முனையில் வழிப்பறி மற்றொரு சம்பவத்தில் காவலாளியை தாக்கி கொள்ளை. திருச்சி கீழ கல்கண்டார் கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் பரமசிவம் . இவரது மகன் குருமூர்த்தி (வயது…
Read More...

திருச்சி ஹோட்டலில் வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்தியவர் கைது. சிலிண்டர்கள் பறிமுதல் .

வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்தியதாக திருச்சி ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு பதிவு. திருச்சி கோட்டை போலீஸ் சரகம் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வணிக சிலிண்டரை பயன்படுத்தாமல் வீட்டு உபயோக சிலிண்டரை…
Read More...

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் சர்க்கரை நோயால் பாதித்த முதியவர் விஷம் அருந்தி சாவு

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் சர்க்கரை நோயால் பாதித்த முதியவர் விஷம் அருந்தி சாவு உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை . திருச்சி சங்கிலியாண்டபுரம் கோவிந்த கோனார் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60 ).இவர் சர்க்கரை நோயால்…
Read More...

திருச்சி பாலக்கரையை சேர்ந்த 2 குழந்தைகளின் இளம் தாயுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து பணத்தையும் கறந்த…

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மனைவி சித்ரா (வயது 32). சித்ராவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழும் சித்ரா கடந்த சில வருடங்களுக்கு முன்பு…
Read More...

திருச்சியில் பூட்டிய வில்லாவில் புகுந்த திருடர்கள்.

திருச்சி தீரன்நகர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கோரையாறு அருகே ரோகிணி கேட்வே என்ற பன்னாடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இதன் வளாகத்தில் தனி (வில்லா) வீடுகளும் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பு சுற்றி ஆறு அடி உயர சுற்றுச்சுவர்…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மனைவியின் மருத்துவ செலவுக்கு வியாபாரி பாக்கெட்டில் வைத்திருந்த…

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வியாபாரியிடம் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை பறித்துச் சென்றவர் கைது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வெங்கரை பகுதி சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 42 ) வியாபாரி. இவரது…
Read More...

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி முப்பெரும் விழா.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி முப்பெரும் விழா. செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, டாக்டர் கலைஞர் முத்தமிழ் மன்ற விழா பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர்…
Read More...

திருச்சியில் இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத 21 மாத கால ஊதிய…
Read More...

திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது .

திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது . ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. திருச்சி கருமண்டபம் ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா…
Read More...

திருச்சி ஜோசப் கல்லூரியில் மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறித்த நோக்கு நிலை பற்றிய…

மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறித்த நோக்குநிலை பற்றிய விழிப்புணர்வு கூட்டம். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறித்த நோக்குநிலை பற்றிய விழிப்புணர்வு…
Read More...