திருச்சியில் கத்தியை காட்டி பணம் பறித்த இரு வேறு சம்பவங்களில் ரவுடி உள்ளிட்ட 4 பேர் கைது .
திருச்சி பொன்மலை பட்டியில்
நடைபயிற்சி சென்றவரிடம் கத்தி முனையில் வழிப்பறி
மற்றொரு சம்பவத்தில் காவலாளியை தாக்கி கொள்ளை.
திருச்சி கீழ கல்கண்டார் கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் பரமசிவம் . இவரது மகன் குருமூர்த்தி (வயது… Read More...