பெண் எஸ்ஐ விசிகவினரால் தாக்கப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமி கண்டனத்துக்கு பின் போலீசார் விளக்கம் .
சிவகங்கையில் விசிகவினரால், பெண் எஸ்ஐ தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது எனவும் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
பிரணிதா மீது பொதுமக்களின் சார்பாக தெரிவிக்கப்பட்ட… Read More...