Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். 300க்கும் மேற்பட்ட…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் தமிழகத்திலே முதல்முறையாக துளசி பார்மசி உடன் இணைந்து அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில் கட்டாயமாக இலவசமாக BP மற்றும் SUGAR பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் சென்ற வருடம்…
Read More...

திருச்சி ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம். தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய…

ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி. திருச்சி டவுன் ரயில் நிலையத்துக்கும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கும் இடையே சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச்…
Read More...

திருச்சியில் தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் 1050 கிலோ அரிசியுடன் கைது

திருச்சியில் தொடர்  ரேஷன் அரிசி கடத்தியவர் கைது. திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸ் சூப்பிரண்டு க்ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு வின்சென்ட் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தலைமையில்…
Read More...

ஓசியில் புல்லட்டை சர்வீஸ் செய்ய மறுத்த ஊழியரை தாக்கிய காவலர்.

ஏற்கனவே ரூ.18 ஆயிரம் பாக்கி. மீண்டும் இலவசமாக வாகனத்தை பழுதுநீக்கம் செய்து தரச்சொல்லி ஊழியரை தாக்கிய காவலர். மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி பகுதியில், ஸ்ரீனிவாசன் என்பவர் இருசக்கர வாகன பழுது நீக்கம் செய்யும் கடை வைத்து நடத்தி…
Read More...

மணல் கடத்தல், சாராயம், லாட்டரி விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை…

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவராக ஜோஷி நிர்மல் குமார் நேற்று திங்கட்கிழமை (6.1.2025) பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், இதற்கு முன்பாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையில் காவல்துறைத் தலைவராக கடந்த…
Read More...

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வாகன சோதனையில் மணல் திருடிய 3 பேர் கைது . வாகனம், மணல் பறிமுதல்.

ஸ்ரீரங்கத்தில் வாகன சோதனையில் மணல் அள்ளியவர் கைது .லோடு வாகனம் , மணல் பறிமுதல். 3 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருச்சி - சென்னை நெடுஞ்சாலை, தா கூர் தெரு சேவைச்சாலை அருகே லோடு வாகனத்தில் மணல்…
Read More...

சமயபுரம் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் பல லட்சம் மோசடி. கோயில் இணை ஆணையருக்கு தொடர்பு?…

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை…
Read More...

மணல் லாரி ஓட்டுனரிடம் மிரட்டி பணம் பறித்த விசிக பிரமுகர் குண்டர் சட்டத்தில் திருச்சி சிறையில்…

மணல் லாரி ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகி நேற்று திங்கள்கிழமை குண்டா் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம், பஞ்சப்பட்டியை அடுத்துள்ள…
Read More...

குற்ற சம்பவங்களை ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . திருச்சி மாவட்ட புதிய…

குற்ற சம்பவங்களை ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . திருச்சி மாவட்ட புதிய எஸ்.பி. செல்வ நாகரத்தினம் . திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்த வீ. வருண்குமாா், திருச்சி சரக டிஐஜியாக பதவி…
Read More...

வாங்கிய ரூ.50 லட்சதை தராமல் கொலை மிரட்டல் விடுத்த தாய்,மகள். திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்…

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் வள்ளி (வயது 58 ) கணவர் பெயர் விஜயகுமார் இவர் இன்று மதியம் திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ரூ.50 லட்சத்தை ஏமாற்றி வாங்கியவர்களிடம் பணத்தை திரும்ப பெற்று தரக் கூறி தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி…
Read More...