Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பெண் எஸ்ஐ விசிகவினரால் தாக்கப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமி கண்டனத்துக்கு பின் போலீசார் விளக்கம் .

சிவகங்கையில் விசிகவினரால், பெண் எஸ்ஐ தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது எனவும் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். பிரணிதா மீது பொதுமக்களின் சார்பாக தெரிவிக்கப்பட்ட…
Read More...

திருச்சியில் ஆபாசமாக திட்டி மாணவர்களை அடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர்…

திருச்சி காட்டூர் பகுதியில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களை அப்பள்ளியில் அப்பள்ளியில் பணியாற்றும் மகேஷ் என்கிற ஆசிரியர் தகாத…
Read More...

திருச்சியில் மக்கள் மணமாலை அமைப்பை தமிழ்நாடு. திருமண அமைப்பு தொழிலாளர் நல சங்கம் தொடங்கியது.3…

தமிழ்நாடு திருமண அமைப்பு தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக"மக்கள் மணமாலை' அமைப்பு துவக்கம் மற்றும் 3 சங்கங்கள் இணைப்பு . திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு…
Read More...

திருச்சி: 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிந்த ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி தாளாளர்…

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளி வகுப்பறையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்இ தனியார் பள்ளியை பொதுமக்கள் சூறையாடினர். மணப்பாறையில் உள்ள ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் நான்காம்…
Read More...

கருர்: லஞ்சம் வாங்கிய மின்வாரிய கணக்கு மேற்பார்வையாளருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட்…

கரூரில் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய கணக்கு மேற்பாா்வையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் வெள்ளியணை அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவா், குளித்தலை…
Read More...

திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓர் ஆண்டில் ரயில்வே சட்டத்தின் கீழ் 4,372 வழக்கு பதியப்பட்டு…

திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரயில்வே சட்டத்தின் கீழ் 4,372 போ் மீது வழக்குகள் பதியப்பட்டு ரூ.19.63 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்வே சொத்துகளை பாதுகாப்பதும், ரயில்வே சொத்துகளின் இயக்கத்தில்…
Read More...

திருச்சி தில்லை நகரில் பூட்டிய வீட்டில் சாமி சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு . திருப்பதி சென்று…

திருச்சி தில்லை நகரில் பூட்டிய வீட்டில் நகை, சாமி சிலைகள் திருட்டு. திருச்சி தில்லை நகர், 10வது கிராசை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 61) இவர் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்று…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் நள்ளிரவு நடந்த பயங்கர மோதல். 4 பேர் மீது வழக்குப்பதிவு.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் நள்ளிரவு மோதல். தேங்காய் கடையை அடித்து நொறுக்கி ஆட்டோ கண்ணாடி உடைப்பு 4 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு. திருச்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட் தினமும் பல்லாயிரக்கணக்கான…
Read More...

இருளில் மூழ்கி கிடக்கும் திருச்சி 1வது குற்றவியல் நீதிமன்றம். படிக்கட்டில் உருண்டு விழுந்து…

கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கிக் கிடக்கும் திருச்சி 1வது குற்றவியல் நீதிமன்ற வளாகம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் முதல்…
Read More...

ரவுடியுடன் கல்யாணம், காதலுடன் குடும்பம், தந்தை, மகனுடனும் உல்லாசம். வாலிபர் கழுத்து அறுத்து கொலை .

காதலனுடன் லிவிங் டுகெதர்… ரவுடியுடன் கல்யாண வாழ்க்கை… தந்தை, மகனுடனும் உல்லாசம் என கள்ளக்காதலியின் அடங்காத ஆசையால் ஒரு உயிர் பறிபோய் உள்ளது. சினிமாவை மிஞ்சம் வகையில் நடந்து உள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் வீராணம்…
Read More...