Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சுகாதாரமற்ற குடிநீர் உறையூர் மீன் மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் என செயல்படாத திருச்சி…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாநகராட்சியை கண்டித்து நாளை மாபெரும் கண்ட ன ஆர்ப்பாட்டம். இது குறித்து திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன்…
Read More...

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறியது போல் ஸ்ரீரங்கத்திலும் உயிர்ப்பலி ஏற்படுமா ? அச்சத்தில்…

நேற்று ஸ்ரீரங்கம் குடியிருப்பு வாசிகள் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர் , அதில் அவர்கள் கூறியிருந்ததாவது :- இது உங்களுக்கே நியாயமா? திருச்சி மாநகராட்சி அதிகாரிகளே..... சிந்திப்பீர். தற்போது ஸ்ரீரங்கம் அரங்கனின்…
Read More...

சிறப்புமிக்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சித்திரை தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது .

ரங்கா ரங்கா  என கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம் கோலாகலம் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோவிந்தா. கோவிந்தா கோஷத்துடன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.…
Read More...

தமிழக முதல்வரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மாபெரும்…

திராவிட முன்னேற்றக் கழக தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக, அரிமா 72 என்ற தலைப்பில் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது . அதன் தொடர்ச்சியாக, திருச்சி தெற்கு…
Read More...

திருச்சி: ரேஷன் அரிசி மூட்டை தைக்கும் கலர் நூல்களை கள்ள சந்தையில் விற்று தினம் பல லட்சம் கல்லா…

கள்ள சந்தையில் கலர் நூல் . நுகர்பொருள் வணிப கழகம். கண்காணித்து நடவடிக்கை எடுக்குமா ? திருச்சி மாவட்ட நுகர்பொருள் வணிப கழக குடோன்களில் நடக்கும் ரேஷன் அரிசி மூட்டை தைக்கும் கலர் நூல் கண்டுகள் மற்றும் மிஷின்கள் விற்று…
Read More...

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பாஜக பிரமுகரின் பெயர், படத்தை இன்ஸ்டாகிராமில் சர்ச்சையான…

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து பாஜக பிரமுகரின் பெயர் படத்தை தவறாக பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சை வீடியோ பதிவிட்ட திருச்சி வாலிபர் கைது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை. திருச்சி…
Read More...

திருச்சியில் தண்ணீரில் கலந்து போதை மாத்திரைகள் விற்ற 7 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது.

போலீசாரின் அதிரடி வேட்டையில் திருச்சியில் தண்ணீரில் கலந்து போதை மாத்திரைகள் விற்ற 7 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது. திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு…
Read More...

இளநிலை மின் பொறியாளரிடமே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கி சிக்கிய மின் நிர்வாக மேற்பார்வையாளர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் அரியலூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இளமின் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். ராஜேந்திரன் வரும் 30ம் தேதியுடன் பணி ஓய்வு…
Read More...

3 ஆண்களுடன் மாறி மாறி உல்லாசம். இடையூறாக அழுத குழந்தைக்கு மது ஊற்றி கொடுத்த வாலிபர்கள். கொடூர…

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே திருமணம் கடந்த உறவுக்கு தடையாக இருந்த இரண்டு வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார். சிறுமியின் தாய் கொலை சம்பவத்தை கண்டு கொள்ளவில்லை என்றும், கொலை செய்த கள்ளக்காதலர்களும் கைது…
Read More...

3 பயங்கர ரவுடிகள் சென்னைக்குள் நுழைய தடை: 78 ஆண்டுகளில் எந்த கமிஷனரும் பயன்படுத்தாத சட்டத்தை…

137 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் இயற்றிய சென்னை நகர சிறப்பு சட்டத்தின் கீழ் கமிஷனர் அருண் அதிரடி நடவடிக்கை. சென்னை: நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய…
Read More...