Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கொண்டையம் பேட்டையில் மதுபான பாரில் தண்ணீர் பாட்டிலை எடுத்ததற்கு பயங்கர மோதல் –…

திருச்சி கொண்டையம் பேட்டையில் மதுபான பாரில் பயங்கர மோதல் - மண்டை உடைப்பு வாலிபர் கைது - 2 பேர் தப்பி ஓட்டம். திருச்சி திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55).இவர்…
Read More...

திருச்சி புத்தூரில் கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய 2 லாட்டரி வியாபாரிகள்.

திருச்சி புத்தூரில் கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய 2 லாட்டரி வியாபாரிகள். செல்போன்களும் சிக்கியது. திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக உறையூர்…
Read More...

திருச்சி: ஜோசப் லூயிஸ் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் அடைக்கலராஜ்…

ஜோசப் லூயிஸ் தலைமையில் திருச்சி மாநகர், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் அடைக்கலராஜ் சிலைக்கு மரியாதை. ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு. திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக ரகுநாதன் ,திருச்சி…
Read More...

தாலிக்கு தங்கம் , ஆடு மாடுகள் , மாணவ மாணவிகளுக்கு லேப்டாப், சைக்கிள் போன்ற நல்ல திட்டங்களை…

திருச்சி மாவட்டம் வளநாடு கைகாட்டியில் நடந்த தமிழக முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா மருங்காபுரி வடக்கு…
Read More...

திருச்சி பாலக்கரையில் இளம் சாப்ட்வேர் என்ஜினியர் திடீர் சாவு .

திருச்சி பாலக்கரையில் இளம் சாப்ட்வேர் என்ஜினியர் திடீர் சாவு . போலீசார் விசாரணை . திருச்சி முதலியார் சத்திரம் முத்துராஜா தெருவை சேர்ந்தவர் அருள் தாஸ்.இவரது மகன் போஸ்கோ பெனடிக் (வயது29) இவருக்கு. திருமணம்…
Read More...

வரும் 11ம் தேதி வியாழக்கிழமை கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வரும் 11ம் தேதி வியாழக்கிழமை கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை…
Read More...

பெண்ணிடம் ஒரே ஒரு குவாட்டர் கடனாக கேட்ட 24 வயது வாலிபரை சிதைத்து கொன்ற 5 பேர் கைது.

பெரியமேட்டில் குவாட்டர் மதுவை கடனாக கேட்டதற்காக வாலிபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேம்குமார்(வயது 26) என்ற இளைஞர் தனது நண்பர் கபிலுடன் மதுக்கடைக்கு சென்றிருந்தார். டாஸ்மாக்…
Read More...

திருச்சி உறையூரில் எம்ஜிஆர் தனது பெயரில் வாங்கிய ரூ. 25 கோடி மதிப்புள்ள சொத்துக்கு உரிமை கோரும்…

திருச்சி உறையூரில் எம்ஜிஆர் தனது பெயரில் வாங்கிய  தற்போது ரூ. 25 கோடி மதிப்புள்ள   சொத்துக்கு உரிமை கோரும் அண்ணன் மகன்கள் கலெக்டரிடம் இன்று புகார் மனு திருச்சி வடக்கு காட்டூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ்.…
Read More...

மெத்தனாலை மெத்தனமாக விற்றால் கடும் நடவடிக்கை . திருச்சி மாநகர காவல்துறை ஆணையர்

மெத்தனால், எத்தனாலை சட்டவிரோதமாக விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரித்துள்ளனா். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவுப்படி, திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன்,…
Read More...

அரசு மகளிர் சேவை இல்லத்தில் சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த காவலாளி .

சென்னை தாம்பரம் சானிடோரியம் அருகே அரசு மகளிர் சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் தங்கி புறநகர்ப் பகுதியில் உள்ள கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். தங்களுக்கு மிகவும் பாதுகாப்பான…
Read More...