Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இடம் வாங்கித் தருவதாக மோசடி – பாம்பாட்டி சித்தர் மற்றும் இளம் பெண் மீது…

திருச்சியில் இடம் வாங்கித் தருவதாக மோசடி - பாம்பாட்டி சித்தர் (எ) வேலு தேவர் சித்தர் மற்றும் இளம் பெண் மீது வழக்குப்பதிவு. திருச்சியில் கைப்பேசி விற்பனை நிலைய உரிமையாளரிடம் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 17.90 லட்சம் மோசடி செய்ததாக…
Read More...

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயருடன் திமுக கவுன்சிலர்கள் மோதல் – டெண்டர் முறைகேடு புகார்…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயருடன் திமுக கவுன்சிலர்கள் மோதல் - டெண்டர் முறைகேடு புகார் - கவுன்சிலர் முத்துச்செல்வம் தரையில் அமர்ந்து தர்ணா.கவுன்சிலர் 2 மாதம் சஸ்பெண்ட். வாக்குவாதத்தால் பரபரப்பு - 2 மாதம் சஸ்பெண்ட் செய்து அதிரடி…
Read More...

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளை மூட திருச்சி கலெக்டர் உத்தரவு.

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு இன்று ஊர்வலம் வரும் வழியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார் . விநாயகர் சதுர்த்தி விழாவில் உச்சமாக வீடுகளிலும் சாலையில் முக்கிய சந்திப்புகளிலும் பொதுமக்கள்…
Read More...

இன்று விநாயகர் சிலை கரைப்பு . திருச்சியில் போக்குவரத்து மாற்றம் . முழு விவரம் …

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தையொட்டி, திருச்சி மாநகரில் நிறுவப்பட்ட விநாயகர் சிலைகளை (இன்று வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 29, 2025 ) கரைப்பதற்கான ஊர்வலம் நடைபெற உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பேணும்…
Read More...

தூய மரியன்னை பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்க விழா.. மண்டல குழு தலைவர் மதிவாணன் தொடங்கி வைத்தார்…

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை தூய மரியன்னை பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்க விழா மாநகராட்சி மண்டல குழு தலைவர் மதிவாணன், அதிகாரிகள் பங்கேற்பு. திருச்சி மேல கல்கண்டார் கோட்டை அரசு உதவி பெறும் தூய மரியன்னை நடுநிலைப்பள்ளியில்…
Read More...

திருச்சியில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 3வது மாதத்தில் இன்ஜினியர் கணவர் தற்கொலை .

திருச்சி ஏர்போர்ட் அருகே பரிதாபம் : திருமணம் ஆன 3 மாதத்தில் என்ஜினியர் தூக்குப்போட்டு தற்கொலை காதல் மனைவி கோபித்துக் கொண்டு பிரிந்து சென்றதால் சோகம் . திருச்சியில் காதல் மனைவி கோபித்துக் கொண்டே பெற்றோர் வீட்டுக்கு…
Read More...

திருச்சி ஒத்தக்கடையில் உள்ள வணிக வளாகத்தில் இன்று ஏற்பட்ட திடீர் தீயால் பரபரப்பு .

திருச்சி ஒத்தக்கடையில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலை "திடீர்" தீயால் பரபரப்பு . தீயணைப்புவீரர்கள் தீயை போராடி அடைத்தனர். திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை சிக்னல் அருகே உள்ள  பகுதியில் ஒரு பிரபலமான வணிக வளாகம்…
Read More...

திருச்சி மாநகரில் கேரளாவுக்கு அதிக அளவில் கடத்தப்படும் ரேஷன் அரிசி, கலெக்டரிடம் பாட்டாளி மக்கள்…

சத்திரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை: திருச்சி மாநகரில் கேரளாவுக்கு அதிக அளவில் கடத்தப்படும் ரேஷன் அரிசி மாவட்ட கலெக்டரிடம் பாட்டாளி மக்கள் கட்சி புகார். திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள்…
Read More...

அன்பில் பொய்யாமொழியின் படத்திற்கு அமைச்சர் மகேஸ் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அன்பில் பொய்யாமொழியின் படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை. விழியிழந்தோர் பள்ளி மற்றும் வீடற்றோர் இல்லத்தில் காலை உணவும் வழங்கினார்.…
Read More...

வாக்குத்திருட்டியில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி…

வாக்குத்திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும், 2024 பாராளுமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 6ஆம் தேதி ஒரு நாள் தொடர் முழக்க போராட்டம் - வாக்குரிமையை காப்போம்…
Read More...