Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பெல் குடியிருப்பில் 55 வயது தலைமை ஆசிரியரை அழைத்து உல்லாசமாக இருந்த 34 வயது ஆசிரியை…

திருச்சி அருகே பெல் குடியிருப்பில் ஆசிரியையுடன் தலைமை ஆசிரியர் உல்லாசமாக இருந்தபோது அவரது கணவன் வீட்டிற்கு பூட்டு போட்டு சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி திருவரம்பூர்  அருகே பெல் நிறுவன குடியிருப்பு…
Read More...

தொடர் கனமழை.! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 17 மாவட்டங்கள் விபரம் .

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர்…
Read More...

திருச்சிக்கு நாளை மஞ்சள் அலர்ட். மற்ற மாவட்டங்கள் விவரம் …

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரலாக கனமழை பெய்து வரும் நிலையில் நாளைய தினம் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில்…
Read More...

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை.பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா..?முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை,…
Read More...

திருச்சியில் தீபாவளி கொண்டாட்டம்: எங்கு பார்த்தாலும் கடும் புகை மூட்டம் . பொதுமக்கள், வாகன ஓட்டிகள்…

திருச்சியில் தீபாவளி கொண்டாட்டம்: எங்கு பார்த்தாலும் கடும் புகை மூட்டம் . பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காலை 6-7 மணிக்கும் மற்றும் இரவு 7-8…
Read More...

திருச்சியில் குவிந்த 750 டன் குப்பைகள்: கையுறை ரெயின் கோட் இல்லாமல் மழையிலும் குப்பைகளை அள்ளும்…

தீபாவளி பண்டிகை:திருச்சியில் குவிந்த 750 டன் குப்பைகள் மட்டும் மழையிலும் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அள்ளிச்சென்றனர். தீபாவளியை முன்னிட்டு மலைக்கோட்டை பகுதிகளில் அதிகளவு வணிக நிறுவனங்களும், மாநகராட்சி அனுமதி பெற்று…
Read More...

திருச்சியில் தீபாவளி நாளில் அரிசி கடை அதிபர் மகன் வெட்டி படு கொலை . மற்றொரு மகன் படுகாயம். பிரபல…

திருச்சியில் தீபாவளி நாளில் அரிசி கடை அதிபர் மகன் வெட்டி படு கொலை மற்றொரு மகன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. பிரபல ரவுடிகள் கைது . திருச்சி வரகனேரி தாயுமானவர் தெருவை சேர்ந்தவர்…
Read More...

தீபாவளி அன்று ஆட்டுக்கறி,சிக்கன் இங்கு , வட மாநிலத்தினர் சுத்த சைவம் காரணம் …

தீப ஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? தீபாவளி பண்டிகைக்கு தென்னிந்தியாவிலும் வடஇந்தியாவிலும் கடைபிடிக்கப்படும் முறைகள் வேறு வேறாக இருப்பது ஏன்? எதற்காக…
Read More...

சாலையோர ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசுகள் அளித்த கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மேற்கு மாவட்ட செயலாளர்.

நாளை இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை புத்தாடை அணிந்து , சிறப்பாக கொண்டாட உள்ள நிலையில் சாலையோர உள்ள பொதுமக்கள் புத்தாடை அணிந்து தீபாவளி கொண்டாட முடியாத நிலையை அறிந்த திருச்சியின் பிரபல தொழிலதிபரும் கிறிஸ்துவ நல்லெண்ண…
Read More...

துப்புரவு பணியாளர்கள் மற்றும் மகளிர் அணியினருக்கு தீபாவளி பரிசுடன் வாழ்த்து தெரிவித்த திமுக…

திருச்சி தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழியின் அறிவுறுத்தலின்படி 20வது வட்ட செயலாளர் செந்தில்குமார் ஏற்பாட்டில் 20வது வார்டில் உள்ள அனைத்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் 20ஏ வட்ட மகளிர்…
Read More...