Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் செய்த 25 வயது வாலிபர் கைது .

பெருந்துறையில் வீட்டில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால் மேடு பாலாஜி நகரில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது .…
Read More...

செங்கிப்பட்டி அருகே அரசு பேருந்தும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி. 3 குழந்தைகள்…

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நேற்று புதன்கிழமை இரவு அரசு பேருந்தும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி. மேலும் 8 போ் பலத்த காயமடைந்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து…
Read More...

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு. காரணம் என்ன ?

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு . கே.கே .நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை . திருச்சி மத்திய சிறையில் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை போலீசரத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 46) என்பவர் கொலை…
Read More...

திருச்சி பாலக்கரையில் பிரியாணி கடை உரிமையாளர் மீது கொதிக்கும் நீர் ஊற்றி பரிதாப பலி .

திருச்சி பாலக்கரையில் பிரியாணி கடை உரிமையாளர் மீது கொதிக்கும் நீர் ஊற்றி பரிதாப பலி . பாலக்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை . திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் முகமது காசிம் (வயது…
Read More...

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் 1000 கோடி அல்ல 50 ஆயிரம் கோடி ரூபாய். விரைவில் பல அமைச்சர்கள் கைது…

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பணம் சபரீசனுக்கு சென்றுள்ளது . இதற்காக சபரிசனுக்கும் உதயாநிதி ஸ்டாலினுக்கும் அமலாக்கத்துறை விரைவில் நோட்டீஸ் அனுப்பவுள்ளது என திருச்சி சூர்யா கூறியுள்ளார் . டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ்…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் நாளை வியாழக்கிழமை மின்தடை .

திருச்சி தென்னூர் துணை மின் பாதைகளில் நாளை வியாழக்கிழமை மே 22 பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக பின்வரும் இடங்களில் காலை 9.45 மணி முதல் பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

ரூ.30 லட்சம் ஊழல் செய்ததாக திருச்சி முன்னாள் வேளாண் துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை…

திருச்சி வேளாண் துறையில் பணியாற்றிய வேளாண் இணை இயக்குனர் முருகேசன் மற்றும் வேளாண்மை துணை இயக்குனர் செல்வம் ஆகிய இருவரும் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர் . இவர்கள் பணியாற்றி வந்த காலத்தில் கடந்த 2021 பிப்ரவரி 26 முதல் 2023 அக்.…
Read More...

திருச்சியில் சர்க்கரை நோயால் பாதித்த வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சியில் சர்க்கரை நோயால் பாதித்த வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் . ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை . திருச்சி ஏர்போர்ட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் இவரது மகன்…
Read More...

முதலமைச்சரின் கான்வாய். பேருந்தில் நீண்ட நேரம் காத்திருந்த பெண்கள் போலீசாரிடம் வாக்குவாதம்.…

மு க ஸ்டாலின் மட்டும்தான் சாலையில் செல்ல வேண்டுமா ? நாங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் முதல்வர் , டவர் செல்வதற்காக நீண்ட நேரம் பேருந்தில் காத்திருக்கிறோம் , போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள் . சென்னை…
Read More...

திருச்சியில் வரும் 23ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் . சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய…

திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை மே 23ஆம் தேதி அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது . திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட…
Read More...