Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பிரபல பாடகி ஸ்வாகதாவை தனது ஸ்டூடியோவில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த பிரபல தமிழ்பட இசை அமைப்பாளர்

பாடகி ஸ்வாகதா பாலியல் புகார்.. யார் அந்த முன்னணி இசையமைப்பாளர்? பிரபல பாடகியாக இருந்த ஸ்வாகதா கிருஷ்ணன் தன்னை ஒரு முன்னணி தமிழ் இசையமைப்பாளர் பாலியல் ரீதியாக தவறாக நடந்தார் என்கிற அதிர்ச்சி குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அந்த…
Read More...

திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 25 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்.ரயில்வே போலீசார் அதிரடி

திருச்சி வந்த  ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வந்த 25 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல். மர்ம ஆசாமியை பிடித்து போலீசார் விசாரணை. மேற்கு வங்காள மாநிலம்  ஹவுராவில் இருந்து கன்னியாகுமரிக்கு   ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த…
Read More...

திருச்சி : சார்ஜர் செய்தபோது, திடீரென வெடித்து எரிந்த பேட்டரி வாகனத்திற்கு ரூ.1,84 லட்சம் அபராதமாக…

குளித்தலை அருகே மின்னூட்டம் (சாா்ஜ்) செய்தபோது வெடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டரை மாற்றித் தராத தனியாா் நிறுவனத்தினா் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூா் மாவட்டம், குளித்தலை…
Read More...

வங்கி ஊழியர்களின் அலட்சியம் .பணத்தை எடுக்க கணக்கு வைத்திருப்பவரை அழைத்து வருமாறு கூறியதால் தங்கையின்…

இந்தியாவின் எந்த மாநிலங்களை எடுத்துக் கொண்டாலும், எழுத படிக்க தெரியாதவர்கள், குறைந்த படிப்பறிவு உள்ளவர்கள், வயதானவர்கள் சென்றால் அவர்களை வங்கி ஊழியர்கள் மோசமாகவே நடத்துகின்றனர். அதுகுறித்து பல்வேறு புகார் எழுந்தபோதும் இதுவரை இதற்கு…
Read More...

காவல்துறையினர் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது டிஜிபி அதிரடி உத்தரவு. போலீசார் அதிர்ச்சி.

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வருகின்ற மே 4-ம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.…
Read More...

திருச்சி :தபால் ஓட்டுக்களை அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைப்பு

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான அஞ்சல் வாக்குகளை இரண்டாம் கட்டமாக பிரித்து, மாவட்ட வாரியாக அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலர்களிடம் நேற்று செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது. பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அஞ்சல்…
Read More...

திருச்சி மலைக்கோட்டை கோயில் தேரோட்டம்,மகேஸ் பொய்யாமொழி தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்…

மலைக்கோட்டை தேரோட்டம் திருச்சியின் மிக முக்கிய பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலின் இந்த ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா, ஏப்ரல் 20 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள்…
Read More...

சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை விரைவாக நடைபெற வேண்டுமா? திருச்சி அரசு மருத்துவமனையில் ஏழைகளிடம்…

திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை. திருச்சி மாநகர மையத்தில் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் தினமும் திருச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை மேற்கொண்டு பயன்பெற்று வருகிறார்கள்.…
Read More...

மதுபிரியார்களுக்கு மீண்டும் அதிர்ச்சி.மீண்டும் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.

தமிழகத்தில் ஆண்டுக்கு 8 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 4800க்கும்…
Read More...

காவிரி ஆற்றில் இருந்து 10000 லாரி மணலை திருடியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்.

விவசாயிகளின் பயிர்களை காப்பாற்ற வடகரை வாய்க்கால் தலைப்பை மாயனூர் தடுப்பணைக்கு மாற்ற வேண்டும் . அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வக்கீல்…
Read More...