Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி புங்கனூர் அருகே 1 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது .

திருச்சி புங்கனூர் அருகே 1 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது . திருச்சி திண்டுக்கல் ரோடு புங்கனூர் தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலகம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருச்சி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
Read More...

திருச்சியில் தனியார் கட்டுமான குடியிருப்புகளில் டெங்கு கொசு புழுக்கள் கண்டறிந்து ரூ. 50,000 அபதாரம்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் தனியார் கட்டுமான குடியிருப்புகளில் டெங்கு கொசு புழுக்கள் கண்டறிந்து ரூபாய் 50,000 அபதாரம் வசூலிக்கப்பட்டது மாநகராட்சி ஆணையர் நே. பொன்மணி தகவல் வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கி விட்டதால்…
Read More...

அனைவரையும் பாதிக்கும் யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைக்கான கட்டண அறிவிப்பை திரும்ப பெற பழைய இரும்பு…

பொதுமக்கள்,வியாபாரிகளை பாதிக்கும் யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைக்கான கட்டண அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்னேஷ் ரவி முத்துராஜா கோரிக்கை திருச்சி மாவட்ட பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்னேஷ்…
Read More...

திருச்சி விசிக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக செய்தி பதிவிட்ட…

திருச்சி விசிக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு - மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் போலீசாரிடம் புகார்.காவல்துறை உதவி ஆணையர் விசாரணை . விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாநகர மாவட்ட செயற்குழு உறுப்பினர் தில்லை…
Read More...

பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தை

ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளிக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இருவர் கல்லூரியிலும் இளைய மகள் பள்ளியிலும் பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம்…
Read More...

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் விவரம்

தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின்…
Read More...

சோற்றுக்கு வழியில்லாத விவசாயிகள், ஆனால் இனோவா காரில் வரும் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள்…

வரும் 24 - ந் தேதி பெரும் தொகையை எதிர்பார்த்து சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை அறிவித்த பூ. விஸ்வநாதன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன…
Read More...

திருச்சி கம்பரசம்பேட்டை தடுப்பணையில் மூழ்கி இறந்த மாணவரின் உடல் இன்று மீட்பு.

திருச்சி கம்பரசம்பேட்டை தடுப்பணையில் மூழ்கி இறந்த வாலிபரின் உடல் இன்று ஓடத்துறை அருகே மீட்பு. திருச்சி கல்லுக்குழி சுப்பராயன் தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் பார்த்தசாரதி ( வயது 17). இவர் திருச்சி திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி…
Read More...

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான ரூ. 50 கோடி சொத்தை போலி ஆவணம் மூலம் அபகரிப்பு.திமுக பகுதி செயலாளர்…

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான சொந்தமான  ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயற்சி ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் ராம்குமார் மீது 6 பிரிவின் கீழ் வழக்கு குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை. ஸ்ரீரங்கம் கோயில்…
Read More...

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானவை. 7 மணி நேர…

திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லா சான்றிதழ் வழங்கவும் ௹.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி…
Read More...