Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கிரிக்கெட் அம்பயர் தேர்வு வரும் ஜூன் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.

பல விளையாட்டுகள் இருந்தாலும் இந்தியாவில் அனைவரும் விரும்பும் ராஜாவாக மணிமகுடம் சூடி இருப்பது கிரிக்கெட் தான் கிரிக்கெட்டில் வீரர்கள் எப்படி முக்கியமோ அதை விட முக்கியமானவர்கள் அம்பயர் (Umpire) எனப்படும் நடுவர்கள். பந்து போவதை கணித்து…
Read More...

சிறப்பான முறையில தேர்தல் பணி ஆற்றிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நன்றி.வாக்கு எண்ணிக்கை…

தேர்தல் பணி ஆற்றிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நெஞ்சார்ந்த நன்றி. திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேர்தல் பணிகளில் அயராது உழைத்த நிர்வாகிகளை நேரில்…
Read More...

கே என் நேரு உள்ளிட்ட அமைச்சர்களைத் தூங்க விடாமல் விரட்டிய ஸ்டாலினின் நள்ளிரவு போன் விசாரணை . காரணம்…

நேற்று இரவு அமைச்சர்களை தூங்க விடவில்லை ஸ்டாலின். ஒவ்வொரு அமைச்சரையும் ஃபோனில் பிடித்து நிலவரத்தைக் கேட்டபடி இருந்தார் ஸ்டாலின் தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப்பதிவு…
Read More...

மிகக் குறைந்த மார்ஜினிலாவது நாம்தான் ஆட்சியைப் பிடிக்கிறோம். அதிமுகவுக்கு சென்ற குட் நியூஸ்

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த விசாரணையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கி உள்ளாராம்.. இதுகுறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.. அதுமட்டுமல்ல, தவெக தலைவர் விஜய் பிரிக்கும்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் இன்று மின்னணு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. 4 அடுக்கு பாதுகாப்பு.

திருச்சி மாவட்டத்தில் இன்று மின்னணு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. 2 வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு திருச்சி மாவட்டத்தில் இரண்டு வாக்கு என்னும் மையங்களில்…
Read More...

துணை ஆணையர் சிருஷ்டி சிங் அவர்களே உங்களுடைய ஆதிக்கத்தையும், அடக்குமுறையையும் குண்டர்கள் மீதும் சமுக…

திருச்சி மக்கள் நீதி மய்ய தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மெச்சூரிட்டி இல்லாத உயர் அதிகாரிகள். இந்திய காவல் பணியில் உடல் தகுதியை தாண்டி புத்தி கூர்மைக்கு…
Read More...

வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பிறகு, பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அறிமுகப்படுத்தி உள்ள…

வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பிறகு, இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. பயனர்களின் வசதிக்கு எற்ப, தொழில்நுட்ப வசதிகளை மேம்பத்தும் நோக்கில்…
Read More...

மண்ணச்சநல்லூர் தொகுதியில் மூதாட்டி சொன்ன சின்னம் ஒன்று ஆனால் மாற்றி திமுகவிற்கு போட்டதாக தேர்தல்…

ஒரு மூதாட்டியின் வாக்கை அதிகாரி தன்னிச்சையாக மாற்றிப் பதிவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு நேற்று மதியம் ஒரு மூதாட்டி வாக்களிக்க வந்துள்ளார். வயது முதிர்வு மற்றும் கண் பார்வை…
Read More...

திருச்சி மாவட்டத்தில் 85.44 சதவிதம் வாக்கு பதிவு. எஸ் ஐ ஆரும் காரணம்.

திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்புக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளும் (எஸ்ஐஆா்) ஒரு காரணமாக அமைந்துள்ளதாக தோ்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள். வாக்காளா் பட்டியலில் இருந்த வாக்காளா்களில்…
Read More...

திருச்சி :வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, துறையூா் ஓயாசிஸ் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 2 வாக்கு எண்ணும் மையங்களுக்கு நேற்று வியாழக்கிழமை இரவு பிரித்து…
Read More...