Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளத்தை ஒரு லட்சமாக ஏற்றினாலும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவதை நிறுத்த…

சமீபத்தில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.குறிப்பாக டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டுக்குழு சார்பில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது…
Read More...

லால்குடி அருகே விஷவாயு தாக்கி பலியானோர் குடும்பத்திற்கு அரசு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள கல்லக்குடியில் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 02) கழிவு நீா் தொட்டியை சுத்தம் செய்த தூய்மைப் பணியாளா், மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற நபர் என இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்து உள்ளனர். லால்குடி…
Read More...

திருச்சி ரேஷன் கடைகளில் தரமான வெங்காயமாக வழங்க பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை .

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ ரூ.35-க்கு இன்று முதல் விற்பனை : திருச்சி ரேஷன் கடைகளில் தரமான வெங்காயமாக வழங்க பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை . தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை…
Read More...

சுற்றுலா வாகனங்களுக்கு சீட்டுகளின் அடிப்படையில் பர்மிட் வழங்க திருச்சி மாவட்ட ஆட்சியரிடம்…

​சுற்றுலா வாகனங்களுக்கு சீட்டுகளின் அடிப்படையில் பர்மிட் வழங்கக் கோரிக்கை: திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் மனு ​திருச்சி மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யு.) பொதுச் செயலாளர் சந்திரன், மாவட்டத் தலைவர்…
Read More...

தண்ணீரைத் திறந்துவிட வேண்டும்.தவறினால்,மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். திருச்சியில் அய்யாக்கண்ணு…

ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கூடாது. திருச்சி வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காவிட்டால் மறியல் போராட்டம் தமிழக அரசுக்கு அய்யாக்கண்ணு எச்சரிக்கை திருச்சி கோட்டாட்சியர் அ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்…
Read More...

திருச்சி சமயபுரம் அருகே புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியில் 'புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளி' இயங்கி வருகிறது.ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இந்த உயர் நிலைப் பள்ளியில் பள்ளிவிடை, மாடகுடி, சாத்தம்பாடி, மற்றும்…
Read More...

திருச்சி அண்ணா விளையாட்டரங்தில் மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் வருகின்ற 7.-8, ஆகிய தேதிகளில்…

திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் செப்டம்பர்- 07.-08, ஆகிய தேதி நடைபெற இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 8, 10, 12, 14, 16, 18, 20 ஆகிய வயதுடைய ஆண்- பெண் இருபாலருக்கான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா…
Read More...

வ.உ.சி பிறந்தநாள் விழாவில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ்…

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக வ.உ.சி பிறந்தநாள் விழா ! மாவட்ட செயலாளர் - முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை! திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுகந்திர போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன் ஐயா…
Read More...

வருகின்ற 12ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய மகா லோக் அதாலத் முகாமை பயன்படுத்தி பயனடைய திருச்சி முதன்மை…

திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி  M. கிறிஸ்டோபர் அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி  M. கிறிஸ்டோபர் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறுகையில் :- மாண்புமிகு உச்ச நீதிமன்ற சுற்றறிக்கையின்படி 12/9/2026…
Read More...

ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபடுபவர்களைபுரோக்கர் என்பதை நில முகவர் என்று அழைக்க அரசாணை வெளியிட வேண்டும்…

ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுவரும் உழைப்பாளர்களையும் வியாபாரிகளையும் புரோக்கர் என்று அழைப்பதைத் தவிர்த்து, நில முகவர் என்று அழைக்க அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிடவேண்டும் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் பொதுக்குழுவில் தீர்மானம்…
Read More...