Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

என்னுடன் உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு. திருச்சி சிறப்பு காவல்படையில் பணிபுரியும்…

என்னுடன் உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு. திருச்சி சிறப்பு காவல்படையில் பணிபுரியும் காவலர் மீது வங்கி மேலாளர் புகார். சென்னையில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வரும் 26 வயது பெண், தனது காதலர் மீது…
Read More...

திருச்சியில் கூடுதல் குடும்ப நல நீதிமன்ற திறப்பு விழா.

திருச்சியில் கூடுதல் குடும்ப நல நீதிமன்ற திறப்பு விழா. திருச்சி மாவட்டத்தில் கூடுதல் குடும்ப நல நீதிமன்ற திறப்பு விழா மாண்புமிகு தலைமை நீதிபதி சுஷ்ரீத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்கள் காணொளி மூலமாக திறந்து வைத்தார். விழாவில்…
Read More...

இந்த ஆண்டு, ஆகாஷ் மாணவர்களில் 4 பேர் அகில இந்திய தரவரிசையில் முதல் 10 இடங்களிலும், 18 பேர் முதல் 50…

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) NEET UG 2026 தேர்வில், மாணவி யாழினி மணிவண்ணன் அகில இந்திய அளவில் 777-வது இடத்தைப் பிடித்து திருச்சி நகர அளவில் முதலிடம் பெற்றுள்ளார். நாட்டின் முன்னணி தேர்வுப் பயிற்சி நிறுவனமான ஆகாஷ்…
Read More...

திருச்சி எம்.ஐ.இ.டி. இன்ஜினியரிங் கல்லூரியின் 24 வது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 275 மாணவ…

திருச்சி எம் ஐ இ டி பொறியியல் கல்லூரியின் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழாவானது கல்லூரி வளாகத்தில் 18.07.2026 இன்று சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.டி.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் முகமது…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரத்தில் கணவருக்கு தெரியாமல் நகைகளை அடகு வைத்த பெண் திடீர் மாயம்

திருச்சி சுப்ரமணியபுரத்தில் பெண் மாயம் கணவர் கேகே நகர் காவல் நிலையத்தில்  புகார். திருச்சி சுப்பிரமணியபுரம் சுந்தர்ராஜ் நகரை சேர்ந்தவர் ஜாக்சன் ஜோசப் (வயது 50) இவரது மனைவி மேரி டயானா (வயது 42) கடந்த ஆண்டு இவர் விபத்தில் சிக்கி…
Read More...

திருச்சி மாநகரப் பகுதியில் நாளை ஒருநாள் குடிநீர் வினியோகம் ரத்து . மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.

திருச்சியில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது,…
Read More...

திருச்சியில் தேசிய மக்கள் தொகை சுயக் கணக்கெடுப்பு மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் ஆகியோர் தொடங்கி…

தேசிய மக்கள் தொகை சுயக் கணக்கெடுப்பு (Self Enumeration) ஆணையர் வீர் பிரதாப் சிங். மற்றும்  மேயர் மு.அன்பழகன் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை (17.07.2026) தொடங்கி வைத்தார்கள். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங்.…
Read More...

எம் ஆர் எப் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: அரசு தலையிட சிஐடியு வலியுறுத்தல்

எம் ஆர் எப் தொழிலாளர் வேலை நிறுத்தம்: அரசு தலையிட சிஐடியு வலியுறுத்தல் ​பெரம்பலூரில் உள்ள எம்.ஆர். எப் டயர் தொழிற்சாலையில் கடந்த 2024 ஜனவரி முதல் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகள்…
Read More...

திருச்சியில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை ரத்து செய்திடக் கோரி தோட்டக்கலை துறை அலுவலர்கள்…

உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை ரத்து செய்திடக் கோரி தமிழ்நாடு தோட்டக்கலை துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் உழவர் அலுவலர்…
Read More...

திருச்சி : அதிக லாபம் கிடைக்கும் என ரூ.16.5லட்சம் முதலீடு செய்து ஏமாந்த வழக்கறிஞர்

பழ வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ஏமாற்றி திருச்சி வழக்கறிஞரிடம் ரூபாய் 16.5 லட்சம் பணம் மோசடி. வாலிபர் கைது திருச்சி தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் வழக்கறிஞரானஇவரிடம்…
Read More...