திருச்சியில் விஷம் கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்த 3 பேரை கைது செய்ய கோரி உறவினர்கள் உடலை…
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விஷம் கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்த 3 பேரை கைது செய்ய கோரி திருச்சி- தஞ்சை தேசிய… Read More...
மரம் - மழை மகிழ்ச்சி என்ற தலைப்பில் மர ஆர்வலர்களின் மாநில மாநாடு மற்றும் கருத்தரங்கம் ஸ்ரீரங்கத்தில் இன்று தொடங்கியது.
இன்றும், நாளையும் (22ம் தேதி) 2 நாள் நடைபெறும் இந்த மாநாடு மற்றும் கருத்தரங்கின் தொடக்க விழா இன்று…
பாரதிதாசன்
பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை சார்பில் மனநோய் மற்றும் ஊட்டச்சத்து என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திருச்சி Dr. அம்பேத்கர்…
திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் திருச்சி, திருவெறும்பூர் தொகுதி, அசூரில் உள்ள இனிக்குரு டிரஸ்ட்.ன் சரணாலயம் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில்
முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு
திருச்சி…
அப்போது அணை தொடர்பான விவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
…
திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாநகர போலீஸ் கமிஷனர்…