Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிறந்த குறும்பட இயக்குனர் விருது பெற்றவருக்கு திருச்சியில் பாரட்டு நிகழ்ச்சி.

திருச்சியில் சிறந்த குறும்பட இயக்குனர் விருது பெற்ற அரசுருட்டு குறும்பட இயக்குனர் விஜய் பார்த்திபன் பாரட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. ஈகில் புரொடக்சன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் பிரகாஷ் மற்றும் பத்மபிரகாஷ்…
Read More...

அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் 300 வருடத்திற்கு பின் தேரோட்டம். அமைச்சர்கள் மகேஷ். சேகர்பாபு…

அன்பில் சுந்தர்ராஜபெருமாள் கோயில் தேரோட்ட வெள்ளோட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் நடத்தப்பட்ட தேர் வெள்ளோட்ட விழா - அமைச்சர்கள் பக்தர்கள் கலந்துகொண்டு உற்சாகத்துடன் தேரை வடம்…
Read More...

அகில இந்திய இந்து மகாசபா கோரிக்கையை ஏற்காவிட்டால் மாபெரும் போராட்டம். மாவட்ட தலைவர் மணிகண்டன்.

திருச்சி சுப்ரமணியபுரம் ஏரிக்கரை ரோட்டில் அமைந்துள்ள அருளானந்தர் கோயில் அருகிலுள்ள மாநகராட்சி இடத்தினை யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் மாநகராட்சி அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும் என அகில இந்திய இந்து மகா சபா சார்பில் அறிக்கை…
Read More...

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சுமைதாங்கி கல் குறித்த வரலாற்றைத் தேடி மரபு நடைபயணம்.

அமிர்தம் சமூக சேவைஅறக்கட்டளை சார்பில் சுமைதாங்கி கல் குறித்து வரலாற்றைத் தேடி ஒரு அடி மரபு நடை பயணத்தினை யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா உள்ளிட்டோர் மேற்கொண்டனர். திருச்சி சோமரசம்பேட்டை…
Read More...

சீமானின் உருவ படத்தை செருப்பால் அடித்து எரித்த திருச்சி இளைஞர் காங்கிரசார்.

ராஜீவ் காந்தி குறித்துஅவதூறு பேசிய சீமான் உருவப்படத்தை எரித்த திருச்சி இளைஞர் காங்கிரசார். ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்து, எரித்து இளைஞர் காங்கிரசார் இன்று திருச்சியில்…
Read More...

திருச்சியில் இளம்பெண் உள்ளிட்ட 2 பேர் திடீர் மாயம்.

திருச்சியில் இளம்பெண் உள்ளிட்ட 2 பேர் திடீர் மாயம். திருச்சி பொன்மலைமுன்னாள் ராணுவ வீரர் காலனி 14வது தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் ஜோதிகா.(வயது 19). ஐடிஐ படித்துள்ள இவர் சென்னையில் வேலை பார்த்தார்.பின்னர்…
Read More...

திருச்சியில் அடையாளம் தெரியாத மூதாட்டி மயங்கி விழுந்து சாவு.

திருச்சி கருமண்டபத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி மயங்கி விழுந்த சாவு.திருச்சி கருமண்டபம் ஆரோக்கியமாதா பள்ளி அருகாமையில் சுமார் 77 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்று உள்ளார். பின்னர் அவர் திடீரென சாலையில் மயங்கி…
Read More...

திருவனைகோயில் யானை அகிலாவிற்கு 20வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவானைக் கோவிலில் யானை அகிலாவிற்கு 20வது பிறந்த நாள் விழா.பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலில் அகிலா என்ற யானை கடந்த 11 வருடங்களாக சுவாமி, அம்பாள் திருமஞ்சன…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மா.செ.பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வையம்பட்டியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஒன்றிய செயலாளர்…
Read More...

திருச்சியில் இருசக்கர வாகனம் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது

திருச்சி திருவானைக்காவலில் இருசக்கர வாகனம் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது . திருச்சி திருவானைக்காவல் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 23). இவர் தனது இரு சக்கர வாகனத்தை வெங்கடேஸ்வரா நகரில் நிறுத்தியிருந்தார். அந்த…
Read More...