திருச்சி காவல்துறைக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் நன்றி…
திருச்சி மாநகர காவல்துறைக்கும்,
மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் "தலைக்கு மேல் தொங்கும் பேராபத்து" என்ற… Read More...
திமுகவில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என சமீபத்தில் திருச்சியை சேர்ந்த சூர்யா தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இவர் திருச்சி முன்னாள் தி மு க…
பத்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் அப்பாவி சிறைவாசிகளை விடுதலை…