Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் முதல்முறையாக செந்தூர மரம் அறிமுகம் மற்றும் நடும் விழா.

திருச்சியில் முதல் முறையாக செந்தூர மரம் அறிமுகம் மற்றும் நடும் விழா. செந்தூர மரம் வட இந்தியாவில் மட்டும் உள்ளது . தமிழகத்தில் செந்தூர மரம் இல்லை . இதை உணர்ந்த சத்தீஷ்கர் மாநிலத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை , செயலர்…
Read More...

எல்பின் நிறுவனர் ராஜாவை விடுதலை செய்ய முதலீட்டாளர்கள் முதல்வருக்கு கண்ணீர் வேண்டுகோள்.

ராஜாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: எல்பின் நிறுவன முதலீட்டார்கள்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை. எல்பின் நிறுவனத்தலைவர் ராஜா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில்…
Read More...

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. முன்னாள் எம்பி ரத்னவேல் பேச்சு.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது திருச்சி முன்னாள் எம்பி ரத்தினவேல் பேச்சு. திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஜங்ஷன் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவை தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது.…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி பெருநகர் வட்ட 26 வது மாநாடு,

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி பெருநகர் வட்ட 26வது மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓட்டல் அருண் சுமங்கலி மஹாலில் தோழர்.பஞ்சரத்னம் நினைவரங்கத்தில் நடந்தது. மாநாட்டிற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய…
Read More...

இந்திய சிலம்ப கோர்வை சார்பில் திருச்சியில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.

திருச்சியில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி சிறப்பாக நடைபெற்றது. திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ. விசுவநாதம் பள்ளியில் இந்திய சிலம்ப கோர்வை மற்றும் உலக இளையோர் சிலம்ப சம்மேளனம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.…
Read More...

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் இருந்து இன்று 16 இலங்கை தமிழர்கள் விடுதலை.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் ஒன்று செயல்பட்டு வருகின்ற சிறப்பு முகாமில் வெளிநாட்டில் உள்ள அகதிகள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தங்களை தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யாமல்…
Read More...

திமுகவுக்கு சிம்மசொப்பனமாக விளங்ககூடிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக வேண்டும்.…

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் யாகுவதற்கு ஆதரவு, திமுக அரசுக்கு துணைபோகுபவர்களுக்கு கண்டனம். திருச்சியில் எடப்பாடி ஆதரவாளர்கள் தீர்மானம். அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம், மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே பிரச்சனை ஏற்பட்டு வரும்…
Read More...

திருச்சியில் எஸ்.ஏ.சியின் 81-வது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர்…

நடிகர் விஜயின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் 81-வதுபிறந்த நாள் (சதாபிஷேகம்) இன்று காலை திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை பின்  உள்ள அமைதி முதியோர் இல்லத்தில் காலை உணவுவினை முன்னாள் மாவட்ட…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் சார்பில் புத்தக வெளியீட்டு விழா.

திருச்சியில் புத்தக வெளியீட்டு விழா. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திருச்சி மாவட்ட துணைத் தலைவர், எழுத்தாளர் சீத்தா வெங்கடேஷ் எழுதிய அன்புடன் வாழ்த்துக்கள் புத்தக வெளியீட்டு விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.…
Read More...

திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர்களிடையே மோதல். ஒருவர் குத்தி கொலை.

திருச்சியில் கள்ளக்காதல் விவகாரம் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் குத்திக்கொலை. திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர் கத்தியுடன் போலீஸில்…
Read More...