சமயபுரம் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயியின் கிழக்கு வாசலில் புதிதாக கட்டப்பட்டுள்ள 7 நிலைகளுடன் கூடிய 108 அடி உயர ராஜகோபுரம் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது சமயபுரம் மாரியம்மன்… Read More...
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம்
மேலிட பொறுப்பாளர் கிட்டு தலைமையில் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் மண்டல அமைப்புச் செயலாளரும்,…
பஞ்சப்பூர் பஸ் நிலைய பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும்
அமைச்சர் கே என். நேரு உறுதி.
திருச்சி
மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இன்று நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்…
திருச்சியில் பல பகுதிகளிலும் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகளால் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இன் நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் தனது…
திருட்டு நகை பிரச்சனை தொடர்பாக
காவல்துறையினர் நெருக்கடி கொடுப்பதை தடுக்க வேண்டும்
திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்.
நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் அரையாண்டு ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சி…