Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தூங்கியவர் மீது பஸ் மோதல்.

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் படுத்து தூங்கிய பயணி மீது பஸ் மோதி காயம்.புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் புலியூர் தென்னத்திரையான் பட்டி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 51). வெளியூர் சென்ற இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம்…
Read More...

ஆழ்வார் தோப்பில் சுகாதார நிலையத்தை விரைந்து கட்டித்தர எஸ் டி பி ஐ கூட்டத்தில் தீர்மானம்.

பீமநகர் - ஆழ்வார்தோப்பை இணைக்கும் ஆற்றுப் பாலத்தை புதிதாக கட்டித் தர எஸ்டிபிஐ கூட்டத்தில் தீர்மானம். எஸ்டிபிஐ கட்சி தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதி ஆழ்வார்தோப்பு கிளையின் சார்பாக "அரசியலாய் அணி திரள்வோம் அதிகாரத்தை வென்றெடுப்போம்"…
Read More...

மண்டலம் 3ல் நாளை மக்களை தேடி மாநகராட்சி குறை தீர்க்கும் முகாம்.திருச்சி மாநகராட்சி ஆணையர் தகவல்.

திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு அறிவுரையின்படி, திருச்சி மாநகராட்சி சார்பில்…
Read More...

திருச்சி தமிழ்நாடு ஹோட்டலில் ரூ.4.17 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர்…

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் ரூபாய் 4 கோடியே 17இலட்சத்து 10ஆயிரம் மதிப்பில்…
Read More...

திருச்சி செயின்ட் ஜான்ஸ்ெ வெஸ்ட்ரி முன்னாள் மாணவர்கள் சங்க பொது குழு கூட்டம்.

திருச்சி செயின்ட் ஜான்ஸ் வெஸ்டிரி மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்க பொதுகுழு கூட்டம் நடைபெற்றது. அதில் தலைவராக திரு. ஜி. சுந்தர்ராஜன், செயலாளராக ஆர் கருணாகரன் மற்றும் பொருளாராக சந்தோஷ் மற்றும் நிர்வாகிகள் புதிதாக…
Read More...

திருச்சியில் நாளை உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்…

உலக வெறி நோய் தடுப்பு தினத்தையொட்டி திருச்சி மாவட்டத்தில் நாளை (28 ஆம் தேதி ) செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. உலக வெறி நோய் தடுப்பு தினத்தை ஒட்டி நாளை திருச்சி மாவட்டத்தில், செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி…
Read More...

திருச்சியில் நர்சிங் பள்ளி மாணவி திடீர் மாயம்’

திருச்சி அரசு மருத்துவமனை நர்சிங் பயிற்சி பள்ளி மாணவி திடீர் மாயம்.திருச்சி புத்தூரில் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இதன் வளாகத்தில்…
Read More...

வேலை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சி உறையூரில் வேலை இல்லாத விரக்தியில் குடி போதைக்கு அடிமையானவர் தூக்கு போட்டு தற்கொலை. திருச்சி உறையூர் பாளையம் பஜார் கொச மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் மணிவண்ணன். (வயது 41). இவருக்கு ரெகுலராக வேலை இல்லை.…
Read More...

திருச்சி ஏர்போர்ட் அருகே கத்தி முனையில் பணம் பறித்த வாலிபர் கைது.

திருச்சி விமான நிலையம் அருகே கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறித்த 3 வழக்குகளில் தொடர்புடையவர் கைது . திருச்சி ஏர்போர்ட் ஸ்டார் நகரை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகன் மாரியப்பன் (வயது 29). இவர் திருச்சி விமான நிலையம் அருகே ஒரு…
Read More...

திருச்சியில் இடத்தகராறில் சித்தப்பாவை தாக்கியவர் மீது கொலை முயற்சி வழக்கு.

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் இடத்தகராறில் சித்தப்பாவை சரமாரியாக தாக்கிய வாலிபர். திருச்சி செந்தண்ணீர்புரம் திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் பிரசன்னா. இவரது மனைவி ஆணி (வயது 39). பிரசன்னா லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனக்கு…
Read More...