திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தூங்கியவர் மீது பஸ் மோதல்.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில்
படுத்து தூங்கிய பயணி மீது பஸ் மோதி காயம்.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் புலியூர் தென்னத்திரையான் பட்டி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 51).
வெளியூர் சென்ற இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம்… Read More...
பீமநகர் - ஆழ்வார்தோப்பை இணைக்கும்
ஆற்றுப் பாலத்தை புதிதாக கட்டித் தர எஸ்டிபிஐ கூட்டத்தில் தீர்மானம்.
எஸ்டிபிஐ கட்சி தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதி ஆழ்வார்தோப்பு கிளையின் சார்பாக "அரசியலாய் அணி திரள்வோம் அதிகாரத்தை வென்றெடுப்போம்"…
திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு அறிவுரையின்படி, திருச்சி மாநகராட்சி சார்பில்…
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் ரூபாய் 4 கோடியே 17இலட்சத்து 10ஆயிரம் மதிப்பில்…