BREAKING NEWS
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மே 1ம் தேதி முதல் கோடைகால விளையாட்டு பயிற்சி தொடக்கம். திருச்சி கலெக்டர் அறிவிப்பு.
- திருச்சி குண்டூர் வந்துள்ள பிரபல ரவுடிக்கு டிஎஸ்பி தலைமையில் 25 துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு .
- திருச்சி: சாலையில் திடீர் மெகா பள்ளம் . நிரந்தர தீர்வு காண இரண்டாவது நாளாக அதிகாரிகள் ஆய்வு .
- திருச்சி விமான நிலையத்தில் மலக்குடலில் மறைத்து எடுத்து வந்த ரூ.71 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் .
- திருச்சி: பெற்ற மகளையே கர்ப்பம் ஆக்கிய 64 வயது காம கொடூரனுக்கு வாழ்நாள் சிறை .
- தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் பாஸ் .9ம் வகுப்பு மாணவர்கள்… முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு.
- திருச்சி: திருச்செந்தூர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து. 2பேர் பலி 2 பேர் படுகாயம் .
- திருச்சி அரியமங்கலத்தில் கோடைகால நீர் மோர் பந்தலை தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தொடங்கி வைத்தார்.
- பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்த கலெக்டர் அலுவலக தாசில்தார்.
- பெண் வி ஏ ஓ வின் தலைமுடியை இழுத்து வயிற்றில் எட்டி உதைத்த திமுக மாவட்ட கவுன்சிலர் கைது .
Latest News
Recent Posts
திருவானைக்காவல் காந்தி ரோட்டில் மீண்டும் திடீர் பள்ளம் போக்குவரத்து நிறுத்தம். திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் சாலையான காந்தி ரோடு திருப்பத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் இன்று அதிகாலை நடுரோட்டில்…
Recent Posts
Recent Posts
Recommended
கோடைகால சுயதொழில் சிறப்பு பயிற்சிகள். இன்று முதல் சேர்க்கை தொடக்கம். ஐஇசிடி இயக்குனர் ராமகனேஷ்…
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஐஇசிடி-யில் கோடைகால சுயதொழில் சிறப்புப் பயிற்சிகள் மே 2-ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் நடைபெறவுள்ளன.இதுகுறித்து பல்கலைக்கழக ஐஇசிடி இயக்குநா் இ. ராமகணேஷ் தெரிவித்திருப்பது:-
திருச்சி…
Read More...
Read More...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டிய நபர்களை மடக்கிப்…
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் முதியவர், 2 சப் இன்ஸ்பெக்டர்களை சரமாரியாக வெட்டிய 2 வாலிபர்.
திருச்சி, திருவானைக்காவல் ஐந்தாம் பிரகாரத்தை சேர்ந்தவர் காஜா மைதீன் (வயது 63). சமையல் தொழிலாளியான இவர், நேற்று…
Read More...
Read More...
லால்குடி: முன்விரோதம் காரணமாக ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக் கொலை .
தேர்தலில் வாக்கு செலுத்தச் சென்ற மாடுபிடி வீரர் கட்டையால் அடித்துக் கொலை.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு செலுத்த சென்ற மாடுபிடி வீரர் அருண் ராஜை அதே பகுதியைச் சேர்ந்த கும்பல்…
Read More...
Read More...
உறையூர் நகர் நல சுகாதார மைய கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமிகள். அச்சத்தில் பொதுமக்கள்.
உறையூர் குறத் தெரு பகுதியில்
நகர் நல சுகாதாரத்மைய கட்டிடத்தின் மீது கல்வீச்சு.
திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நகர் நல சுகாதார மையம் உள்ளது. இந்த நகர் நல மையத்தில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தினந்தோறும் சுமார் 100 பேருக்கு…
Read More...
Read More...
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 இளம் பெண்கள் மாயம்.
வெவ்வேறு சம்பவங்களில்
திருச்சியில் இரண்டு இளம் பெண்கள் மாயம்.
திருச்சி இபி ரோடு பாரதி நகரை சேர்ந்தவர் காமராஜ் இவரது மகள் நந்தினி (வயது 19) இவர் காந்தி மார்க்கெட் அருகில் உள்ள தஞ்சை சாலை பகுதியில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்து…
Read More...
Read More...