Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2025

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது. போலீசார் நடவடிக்கை திருச்சியில் சத்திரம் பஸ் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சரித்திர பதிவேடு ரவுடியை போலீசார்…
Read More...

இனிமேல் பிஜி நாயுடுவில் இனிப்பு வாங்குவீங்க … பென்சோசல்பைமெடு கலந்து தயாரித்த இனிப்பு…

திருச்சியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் கோவிந்தராஜுலு நாயுடு என்பவரால் பிஜி நாயுடு ஸ்வீட் நிறுவனம் தொடங்கப்பட்டு கடந்த நான்கு தலைமுறைகளாக திருச்சியில் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது பாலாஜி மற்றும் அவரது மகன் சாரநாத் பாலாஜி…
Read More...

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி; சிட்டிங் எம்.எல்.ஏ மீது பொதுமக்கள் அதிருப்தி, வரும் சட்டமன்ற தேர்தலில்…

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி; சிட்டிங் எம்.எல்.ஏ மீது பொதுமக்கள் அதிருப்தி, வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற போகுவது யார் என பார்ப்போம் ... சென்னையின் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களின்…
Read More...

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேருவை எதிர்த்து அதிமுக பத்மநாதன்…

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.என்.நேரு. இந்த மேற்கு தொகுதி உருவாக்கப்பட்ட 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த மரியம்…
Read More...

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32) இவர் சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று முன் தினம் மணிகண்டன் இபி ரோடு…
Read More...

திருச்சியில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததாக 18 பேரை கைது செய்த போலீசார் .

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 18 பேரை தீபாவளி அன்று போலீஸாா் கைது செய்தனா். தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடு…
Read More...

திருச்சி பெல் குடியிருப்பில் 55 வயது தலைமை ஆசிரியரை அழைத்து உல்லாசமாக இருந்த 34 வயது ஆசிரியை…

திருச்சி அருகே பெல் குடியிருப்பில் ஆசிரியையுடன் தலைமை ஆசிரியர் உல்லாசமாக இருந்தபோது அவரது கணவன் வீட்டிற்கு பூட்டு போட்டு சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி திருவரம்பூர்  அருகே பெல் நிறுவன குடியிருப்பு…
Read More...

தொடர் கனமழை.! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 17 மாவட்டங்கள் விபரம் .

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர்…
Read More...

திருச்சிக்கு நாளை மஞ்சள் அலர்ட். மற்ற மாவட்டங்கள் விவரம் …

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரலாக கனமழை பெய்து வரும் நிலையில் நாளைய தினம் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில்…
Read More...

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை.பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா..?முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை,…
Read More...