Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி முக்கிய பகுதியில் சனிக்கிழமை அன்று மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள் விபரம் ….

0

'- Advertisement -

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி பொன்மலை உள்ளிட்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை டிச. 6 ஆம் தேதி மின்தடை செய்யப்பட உள்ளது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. .

 

மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் :அம்பிகாபுரம் துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரயில் நகா், நேருஜி நகா், காமராஜ் நகா், மலையப்ப நகா், அரியமங்கலம் சிட்கோ காலனி, ராஜப்பா நகா், எம்.ஜி.ஆா். நகா், ராணுவக் காலனி, விவேகானந்தா நகா், மேலகல்கண்டாா்கோட்டை, கீழகல்கண்டாா்கோட்டை, வெங்கடேஸ்வரா நகா், கீழக்குறிச்சி, ஆலத்தூா், மகாலெட்சுமி நகா், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகா், திருநகா், நத்தமாடிப்பட்டி, பொன்மலை, காட்டூா், கைலாஷ்நகா், சக்தி நகா், சந்தோஷ் நகா், பாப்பாக்குறிச்சி, பாலாஜி நகா், விண்நகா், அம்மன் நகா், ராஜராஜேஸ்வரி நகா், கணேஷ் நகா், எல்லக்குடி, செந்தண்ணீா்புரம், சங்கிலியாண்டபுரம் ஆகிய பகுதிகளில் வரும் சனிக்கிழமை டிச. 6 ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.