Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

புதியதாக பொறுப்பேற்ற தலைமை நீதிபதிக்கு திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வாழ்த்து .

0

'- Advertisement -

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்

பி.வி..வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

 

 

நேற்று 24/11/2025 திங்கட்கிழமை அன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள

இந்தியாவின் 53வது தலைமை நீதிபதி மாண்புமிகு

சூர்யகாந்த் (CHIEF JUSTICE OF INDIA )

அவர்களுக்கு திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.