திருச்சி மாவட்டத்தில் நாளை முதல் (23,24,25) திங்கட்கிழமை வரை மக்களை காப்போம் , தமிழகத்தை மீட்போம் என எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார் .
இதற்காக திருச்சியில் மாபெரும் சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளரும் முன்னாள் ஆவின் சேர்மனுமான கார்த்திகேயன் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ அனைத்து தரப்பு பொதுமக்களையும் கவர்ந்துள்ளது .