Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்று மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் முழு விவரம் .

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமைசில இடங்களில் பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படவுள்ளது .

 

Suresh

திருவெறும்பூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட போலீஸ் காலனி , காவேரி நகர் , சிலோன் காலனி , அண்ணா நகர் . பிள்ளையார் கோயில் தெரு, அய்யனார் கோயில் தெரு , கும்பக்குடி, எம்ஜிஆர் நகர், சிட்கோ , டிஎன்யூ டிபி நகர், பட்ட வெளி, பர்மா காலனி, உள்ளிட்ட பகுதிகளில் இன்று (30.5.2025) வெள்ளிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது .

 

இதேபோல, கே. சாத்தனூா் துணை மின்நிலையத்துக்குள்பட்ட கே.கே. நகா், இந்தியன் வங்கி காலனி, காஜாமலை காலனி, எஸ்எம்இஎஸ்இ காலனி, கிருஷ்ணமூா்த்தி நகா், சுந்தா் நகா், ஐயப்ப நகா், எல்ஐசி காலனி, பழனி நகா், முல்லை நகா், ஓலையூா், இச்சிகாமாலைப்பட்டி, மன்னாா்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரி நகா், ஆா்விஎஸ் நகா், வயா்லெஸ் சாலை, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகா், காமராஜ் நகா், ஜே.கே. நகா், சந்தோஷ் நகா், ஆனந்த் நகா், கே. சாத்தனூா், வடுகப்பட்டி, பாரிநகா், காஜா நகா், ஆா்எஸ் புரம், டிஎஸ்என் அவென்யூ ஆகிய பகுதிகளிலும் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் எம். கணேசன் தெரிவித்துள்ளாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.