Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

March 2025

திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் நீர்மோர் பந்தல் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் .

திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் நீர் மோர் பந்தல் தெற்கு மாவட்ட செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வருமான மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் . தமிழக முதல்வரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி,…
Read More...

திருச்சியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் கைது.

திருச்சியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் கைது. திருச்சி, காந்தி மார்க்கெட், எடத்தெரு சாலையைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடியான அன்சாரி (வயது 26) மற்றும்…
Read More...

பட்ஜெட் விவாத கூட்டமா? அராஜக கூட்டமா ? மைக்கை பிடுங்கி எறியுங்கள் என ரவுடியை போன்று சவுண்ட் விட்ட…

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு பட்டியலிட்ட மேயரிடம் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி வாக்குவாதம். திருச்சி மாநகராட்சியின் 2025 -2026 ஆம்…
Read More...

2-வது நாளாக தொடரும் தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம்…

தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக திருச்சி அருகே இனாம்குளத்தூரில் உள்ள எரிவாயு உருளை நிரப்பும் மையத்திலும் லாரிகள் வேலைநிறுத்தத்தில் இரண்டாவது நாளாக இன்றும் ஈடுபட்டனர். மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய்…
Read More...

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 1ம் தேதி முதல் நீச்சல் பயிற்சி தொடக்கம். விபரங்களுக்கு…

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கான 5 கட்ட நீச்சல் பயிற்சி வகுப்பு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல்  தொடங்குகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பிரிவு சாா்பில்…
Read More...

திருச்சி அதிமுகவினர் ஒட்டிய அந்த தியாகி யார்? என்ற போஸ்டரால் பரபரப்பு .

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் திருச்சி பாராளுமன்ற தொகுதி முழுவதும் கண்டா வர சொல்லுங்க என்ற தலைப்பில் எம்பி திருநாவுக்கரசர் திருச்சி தொகுதி பக்கம் காணவில்லை என்ற போஸ்டர் அப்போது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில்…
Read More...

திருச்சி அருகே கடன் சுமையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை .

திருச்சி அருகே கடன் சுமையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் . திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கார்காத்தார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 36). இவரது மனைவி அன்ன காமாட்சி (வயது 36)…
Read More...

திருச்சியில் மனித நேய நண்பர்கள் அமைப்பு சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி மலைக்கோட்டை தலைமை…

திருச்சியில் மனித நேய நண்பர்கள் அமைப்பு சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி. மலைக்கோட்டை கோவில் தலைமை அறங்காவலர் டி.எம். கருணாநிதி பங்கேற்பு. மனித நேய நண்பர்கள் அமைப்பு சார்பாக சமூக நல்லிணக்க…
Read More...

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இன்று ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது .

திருச்சி அரசு கலைக் கல்லூரி 22 ம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் . திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை (27.03.2025) விளையாட்டு விழா நடைபெற்றது தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

திருச்சிராப்பள்ளி, கி.ஆ.பெ.வி அரசு மருத்துவக் கல்லூரி , மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முளை சாவு அடைந்த ஒருவரின் உடலில் இருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் இன்று (27.03.2025) வியாழக்கிழமை தானமாக பெறப்பட்டது. …
Read More...