Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

March 2025

கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம். பெண் ஊழியர் கழுத்தை நெரித்து படுகொலை.

சென்னை வண்டலூரில் தன்னுடைய கள்ளக்காதலி முன்பைபோல் தன்னிடம் பேசாமல் இருந்ததால் வருத்தத்தில் இருந்துள்ளார் உள்ளானார் குமரேசன். தன்னுடைய போனைக்கூட கள்ளக்காதலி எடுக்காததால், ஆத்திரமும் அடைந்தார். இறுதியில் காட்டுப்பகுதிக்கு தன்னுடைய…
Read More...

திருச்சி பெல் டவுன்ஷிப்பில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து இயக்கம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

திருவெறும்பூா் அருகே பெல் ஊரகப் பகுதியில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத்…
Read More...

தேனீக்கள் கொட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழப்பு . மேலும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதி .

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கோயிலில் கற்பூரம் ஏற்றிக் காட்டும் போது மரத்தில் இருந்த தேனீக்கள் கலைந்து கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரவக்கல் கிராமத்தில்…
Read More...

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி . வரலாற்றை மாற்றிய புள்ளி…

நியூசிலாந்துக்கு எதிராக நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று உள்ளது. சீட் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு திரில்லாக சென்ற ஆட்டத்தில் இந்திய அணி வென்றுள்ளது. 49 ஓவரில் 254-6 ரன்கள் எடுத்து 1…
Read More...

திருச்சி தேசிய கல்லூரி அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது .100 மாத்திரைகள் பறிமுதல் .

திருச்சி தேசிய கல்லூரி அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது . திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள தேசிய கல்லூரி அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து செசன்ஸ்…
Read More...

தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத்…

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் புதிய மாநில தலைவராக பூக்கடை பன்னீர்செல்வம் தேர்வு. தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக…
Read More...

அரியமங்கலத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை, வேன், செல்போன்களுடன் பறிமுதல்

வேனில் கடத்தி வந்த ரு 3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல். திருச்சி அரியமங்கலத்தில் நடந்த பரபரப்பு சம்பவம் . வாகன சோதனையில் போலீசார் மடக்கி பிடித்தனர். திருச்சி அரியமங்கலம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை…
Read More...

திமுக அமைச்சருடன் உள்ள தொடர்பு நீடித்தால் திருச்சி அதிமுகவினரை கட்சியிலிருந்து உடனடியாக நீக்குவேன்…

அதிமுக சார்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் வரலாற்றில் முதல்முறையாக கட்சி நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில் அதிமுகவின் அனைத்து மாவட்டச்…
Read More...

தமிழ்நாடு குழந்தைகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக 8வது பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட குழந்தைகள்…

தமிழ்நாடு குழந்தைகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக, திருச்சி மாவட்ட குழந்தைகள் விளையாட்டு சங்கம் மற்றும் விடார்ட் குழுமம் திருச்சி இணைந்து 1 வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான விடார்ட் ரோலிங் கோப்பைகளுக்கான 8வது பள்ளிகளுக்கு இடையேயான…
Read More...

திருச்சி: தேசிய மக்கள் மன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே நாளில் ரூ.27 கோடி வழங்கப்பட்டது .

திருச்சி: நேற்று சனிக்கிழமை (8/3/2025) தேசிய மக்கள் நீதிமன்றம் 23 அமர்வுகளாக நடைபெற்றது. நிகழ்ச்சி இணை திருச்சி மாவட்டம் முதன்மை நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மாண்புமிகு எம். கிறிஸ்டோபர் துவக்கி வைத்தார் …
Read More...