Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

March 2025

2 மணி நேரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் .

நீடாமங்கலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி நேரத்திற்கும் மேல் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள், பயணிகள் அவதிக்குள்ளாகினா். மன்னாா்குடியிலிருந்து திருச்சிக்கு நெல் மூட்டைகளுடன் சென்ற சரக்கு ரயில்…
Read More...

திருச்சி மண்டல மூத்த பத்திரிகையாளர் ஸ்டீபன் இயற்கை எய்தினார் . நாளை காலை உடல் நல்லடக்கம் .

கடந்த 24 ஆண்டுகளாக திருச்சி மாவட்டத்தில் சத்யம் டிவி , ஜெயா டிவி, நியூஸ் J உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் மண்டல நிருபராக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் அ. ஸ்டீபன் அவர்கள் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக கேரளாவில் உள்ள அவரது பாட்டியை…
Read More...

கிறிஸ்தவ பறையர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகள் திட்டமிட்டு மறுக்கப்படுகிறது.வெள்ளமை…

வெள்ளமை இயக்கத்தின் சார்பில் கிருஸ்துவ பறையர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கேட்டு பத்திரிகையாளர் சந்திப்பு. வெள்ளாமை இயக்க தலைவர் ஜான் தலைமையில் நடைபெற்றது. இதில் செயலாளர் வழக்கறிஞர் ஆரோக்கிய நாதன் கலந்து கொண்டு பேசுகையில்:-…
Read More...

திருச்சியில் மாநகராட்சி துாய்மை பணியாளரிடம் வழிப்பறி. வாலிபரிடம் விசாரணை .

திருச்சி மாநகராட்சி துாய்மை பணியாளரிடம் வழிப்பறி. சேலம் மாவட்டம், சூரமங்கலம், செலந்தன்பட்டி குடியிருப்பைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது40), சேலம் மாநகராட்சியில் துாய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று…
Read More...

திருச்சியில் துப்பாக்கி காட்டி பணம் பறித்த பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருச்சி குழுமணியைச் சோ்ந்த ரௌடியை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். திருச்சி மாவட்டம், குழுமணி அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் பா. சக்திவேல் (எ) ஆட்டோ சக்தி (வயது 36), ரௌடி. இவா், கடந்த பிப். 14 ஆம் தேதி…
Read More...

25 சங்கங்கள் ஒன்றிணைந்து திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தொடக்கம்…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு என்ற புதிய பெயரில் நிர்வாகிகள் தேர்வு நேற்று சனிக்கிழமை 15.03.2025. மாலை தனரத்தினம் நகர் வலீமா.மகாலில் நடைபெற்றது, இதன் தலைவராக MKM. காதர் மைதீன். செயலாளராக…
Read More...

சர்ச்சைகளுக்குப் பேர் போன பிரபல ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் ஜப்தி.

ரூ. 71 லட்சம் ரூபாய் வரி கட்டாமல் ஏமாற்றி வந்த ஐஸ்வர்யா கருத்தரித்தல் மருத்துவமனையை பழனி நகராட்சி ஜப்தி செய்ய, மருத்துவமனையின் பொருட்களை வண்டியில் ஏற்றினர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நவீன காலத்தில்…
Read More...

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசிய ஆசிரியர் கைது. இது ஜனநாயக நாடா என மகள் ஆவேசம் .

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசிய ஆசிரியரை போலீசார் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சும்மா ஒரு கருத்து சொன்னதற்காக இப்படி செய்கிறீர்கள் என்றால் கருத்து சுதந்திரமே இல்லையா என்று அவரது மகள் கேள்வி எழுப்பியுள்ளார்.…
Read More...

திருச்சியில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப்பேருந்து ஜப்தி.

திருச்சியில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப்பேருந்து ஜப்தி. திருச்சி காஜாமலை இந்திரா நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 59). இவர் திருப்பூரில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். அவர் கடந்த 18.4.2016 அன்று திருப்பூர் பல்லடம்…
Read More...

நாளை திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி. அமைச்சர்…

திருச்சி தென்னூர் உழவர் சந்தையில். நாளை திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு. திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை மாலை இப்தார் நோன்பு…
Read More...