Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

January 2025

மாநகராட்சி சபா கூட்டத்திற்கு வார்டில் கொசு அதிகமாக இருப்பதாக உடல் முழுவதும் கொசு வலையை…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டு பகுதிகளிலும் மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர்…
Read More...

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.7.61 கோடி செலவில் விமான பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய…

திருச்சி சர்வதேச விமான நிலையம் அதிநவீன DVOR/DME (டாப்ளர் மிக அதிக அதிர்வெண் கொண்ட ஆம்னி ரேஞ்ச் தூரத்தை அளவிடும் கருவி) வழிசெலுத்தல் அமைப்பை இயக்குவதை பெருமையாக அறிவித்துள்ளது. இந்த மேம்பட்ட வசதி, ஜன.23 ம் தேதி தொடங்கப்பட்டது. இது…
Read More...

குடியரசு தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி ரயில் நிலையத்தில் இன்று வெடிகுண்டு…

இந்தியாவின் 76 வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு எவ்வித அசம்பாவிதமும் குறிப்பாக பொது இடங்களில் நடைபெறாமல் தடுக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு சோதனைகள் நடைபெற்றது. திருச்சி விமான…
Read More...

திருச்சியில் காதல் கணவன் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட மாணவி.

திருவெறும்பூர் அருகே காதல் கணவனை தன்னோடு சேர்த்து வைக்க கோரி, கணவன் வீட்டு முன்பு பொறியியல் பட்டதாரி மாணவி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி.இவர் குண்டூர் பகுதியில் உள்ள…
Read More...

திருச்சி அமமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு மௌன ஊர்வலமாக சென்று அஞ்சலி

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மேலான ஆனைக்கினங்க, மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் அமைதிப்பேரணி மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு,…
Read More...

50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் திருச்சியில் பேட்டி.

கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி. எஸ்டிபிஐ கட்சியின் துணை அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது.…
Read More...

திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் ஊர்வலமாக சென்று அஞ்சலி .…

திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் ஊர்வலமாக சென்று அஞ்சலி . மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி , சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. திருச்சி மாநகர் தெற்கு, வடக்கு, உள்ளிட்ட…
Read More...

உதயாநிதி ரசிகர் மன்ற வேலையுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பணியும் பாருங்கள்.43 அரசு பள்ளி மாணவிகளை…

தஞ்சாவூரில் அரசு பள்ளியில் வேலை பார்க்கும் கணித ஆசிரியர் ஒருவர் 43 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இது தொடர்பாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாஜக பரபரப்பு புகார் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த…
Read More...

போலீஸ் ஸ்பெஷல் டீம் எனக்கூறி கஞ்சா வியாபாரிகளிடம்வசூல் வேட்டை நடத்திய பெண் உள்ளிட்ட 3 பேர் கைது

தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா வியாபாரிகளிடம் ரெய்டு நடத்தி அபராதம் வசூலித்த "போலி போலீசார் " கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப் பொருள் தடுப்பு சிறப்பு போலீசார் எனக் கூறி ஒவ்வொரு கஞ்சா…
Read More...

திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால் உழைத்து படித்து முன்னேறியவர்களுக்கு எவ்வளவு திமிர்…

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பெரியார் உணர்வாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இன்று நாம் தமிழர் கட்சியினர் கொத்து கொத்தாக தி.மு.க-வில்…
Read More...