நாளை திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் காலை 10 மணி முதல் 4 மணி வரை மின் தடை.பகுதிகள் விபரம்…
திருச்சியின் பல்வேறு முக்கிய பகுதிகளில் நாளை ஜனவரி 18 சனிக்கிழமை அன்று மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.
எனவே, பின்வரும் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

திருச்சி மின் தடை பகுதிகள்
திருச்சி நகரில் மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி .ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகு பாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, கண்டித்தெரு, கான்வெண்ட் ரோடு, பறவைகள் சாலை, பாரதியார் சாலை, மேலப்புதூர், குட்செட் ரோடு, புதுக்கோட்டை ரோடு, ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, கான்வெண்ட் ரோடு, தலைமை தபால் நிலைய பகுதி, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி.
உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலஜாபஜார், பாண்டமங்களம், வயலூர் ரோடு, கனராபேங்க் காலனி, குமரன் நகர், சின்டிகேட் பேங்க் காலனி, பேங்காஸ் காலனி, சீனிவாசநகர், இராமலிங்கநகர், தெற்கு வடக்கு, கீதா நகர், அம்மையப்ப பிள்ளை நகர், எம்.எம்.நகர், சண்முகா நகர்
ரெங்கா நகர், உய்யகொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகர், சோழங்கநல்லுர், உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமா நகர், குழுமணி ரோடு நாச்சியார் கோயில், பொன்னகர், கருமண்டபம் இருபுறமும், செல்வநகர், ஆர் எம் எஸ் காலனி, தீரன் நகர், பிராட்டியூர், ராம்ஜி நகர் ஆகிய பகுதிகள்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், பந்தாளபேட்டை, நவல்பட்டு, டி.நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலூர், சோழமாநகர், புதுத்தெரு, வேங்கூர், மேலகுமரேசபுரம், அண்ணாநகர், சூரியூர், எம்.ஐ.இ.டி., மலைக்கோவில், பிரகாஷ் நகர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, நேருநகர், போலீஸ்காலனி, பாரத்நகர் 100 அடி சாலை, குண்டூர், கிளியூர், பர்மாகாலனி, கூத்தைப்பார், பூலாங்குடி, பழங்கனாங்குடி ஆகிய பகுதிகள்.
மேலும், எடமலைப்பட்டிப்புதூர் டிஎஸ்பி கேம்ப் , கிராப்பட்டி காலனி, அன்புநகர், அருணாச்சலநகர், காந்திநகர், பாரதிமின்நகர், சிம்கோ காலனி, அரசு காலனி, ஸ்டேட்பேங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூர், சொக்கலிங்கபுரம், ராமசந்திராநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, கே.ஆர்.எஸ்.நகர், எடமலைப்பட்டி, ராஜூவ்காந்தி நகர், கிருஷ்ணாபுரம், செட்டியபட்டி மற்றும் பஞ்சப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் யோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்கலும் மற்றும் காத்தலும் திருச்சி நகரியம் தென்னூர் செயற்பொறியாளர் கா. முத்துக்குமாரன் தெரிவித்துள்ளார் .