Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

திருச்சி:வெள்ள நீரால் அடிப்பகுதி அரித்து செல்லப்பட்ட உயர் மின்னழுத்த கோபுரம் கொள்ளிடம் ஆற்றுக்குள்…

வெள்ள நீரால் அடிப்பகுதி அரித்து செல்லப்பட்ட உயர் மின்னழுத்த கோபுரம் கொள்ளிடம் ஆற்றுக்குள் சாயும் நிலை. திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதியில் மின்சாரம் நிறுத்தம். கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ஆற்றுக்குள் உள்ள உயர் மின்னழுத்த…
Read More...

திருச்சி அல்லித்துறையில் குழிக்குள் தவறி விழுந்த குதிரை பரிதாப பலி. மற்றொரு குதிரை காயம்.குழியை…

சோமரசம்பேட்டை அருகே அல்லித்துறையில் குழிக்குள் விழுந்த குதிரை பலி. சோமரசம்பேட்டை அடுத்துள்ள அல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட சரவணபுரத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் தனியாருக்கு…
Read More...

தேர்தலில் தவறாமல் வாக்களிக்க கோரி எடுக்கப்பட்ட குறும்பட குழுவினருக்கு திருச்சி கலெக்டர் பாராட்டி…

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தும் விதத்தில் பல்வேறு வகைகளில் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் நடக்கும் அவலம் . தெளிவுப்படுத்துவாரா இயக்குனர் ?

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜகபர் அலி என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் அவலத்தை வெளியிட்டுள்ளார். அவை வருமாறு :- சிங்கப்பூரில் இருந்து ஊர் வந்த என் மாமாவை திருச்சி ஏர்போர்ட்டுக்கு…
Read More...

திருச்சி கொள்ளிடம் ஆற்று தடுப்பணையில் நள்ளிரவு திடீர் உடைப்பு. ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு.

திருச்சி, ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆறு நேப்பியா் புதிய பாலத்தின் அருகே, (பழைய பாலம் இருந்த இடத்தில்) மண் அரிப்பை தடுப்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது. இந்நிலையில், மேட்டூா் அணையில் இருந்து உபரி நீா் அதிக அளவில் திறந்து…
Read More...

கரையோர பகுதியில் உள்ள திருச்சி பொதுமக்களுக்கு எச்சரிக்கை. பாதுகாப்பை ஆய்வு மேற்கொண்ட திருச்சி…

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்க…
Read More...

திருச்சி: விஷம் அருந்தி பள்ளி சென்ற 10ம் வகுப்பு மாணவன் பலி. ஆசிரியர் காரணமா?

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளப்பூர் சாமிநாதபுரம் காலனியைச் சேர்ந்த கலைச்செல்வன் இவரது மனைவி சிந்துஜா இவர்கள் தற்போது திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர் . இந்த தம்பதியினரின் மகன் கீர்த்திவாசன் இவர் பெருவளப்பூரில் உள்ள தனது தாய்…
Read More...

திருச்சி அமமுக உறையூர் பகுதி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில்…

திருச்சி மாநகர் மாவட்ட உறையூர் பகுதி செயலாளர் மற்றும் வட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், அமமுக பொதுச்செயலாளர், டிடிவி தினகரன் அணைக்கிணங்க, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, உறையூர் பகுதி செயலாளர் மற்றும் வட்ட செயலாளர்கள்…
Read More...

திருச்சி எஸ் பி க்கு மிரட்டல் விடுத்த ரவுடி துரையின் ஆதரவாளர் கைது .

திருச்சி புத்தூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ரெளடி துரை என்கிற துரைசாமி புதுகையில் போலீஸாா் என்கவுண்டரில் அண்மையில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அவரது ஆதரவாளா்கள் சமூகவலைதளங்களில், திருச்சி எஸ்.பி. படத்துடன் மிரட்டல் விடுக்கும் வாசகங்களை…
Read More...

மீண்டும் எடப்பாடியாரை முதல்வராக்க பாடுபடுவோம் என சபதம் ஏற்போம்: திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர்…

அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க இன்று காலை 10.30மணி அளவில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள்…
Read More...